<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5298783502779699798</id><updated>2011-12-22T08:51:02.391-08:00</updated><category term='சிறுகதை'/><title type='text'>மிதுவின் கிறுக்கல்கள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://mithuvin.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://mithuvin.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>மிது</name><uri>http://www.blogger.com/profile/15830123931542819576</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/-viJTum2OumE/TcZKS7-KRjI/AAAAAAAAAGM/ErBcRAtEWZ8/s220/kiiiipo.jpeg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>16</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5298783502779699798.post-4861289836581933387</id><published>2011-12-17T18:10:00.000-08:00</published><updated>2011-12-20T02:42:43.532-08:00</updated><title type='text'>சிவப்பு விளக்கு (சிறுகதை )</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;அவசரம் அவசரமாக கதவை திறந்தான் .அறையில் யாரும் இல்லை .நேரத்தோடை சுரேஸ்க்கு சொல்லியிருந்தும் இன்றும் அலட்சியபடுத்தியது என்னவோ போல் இருந்தது அவனுக்கு ,வழமையாக எங்கும் போகாமல் இதுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் சுரேஸின் மைத்துனனை கூட காண கிடைக்கவில்லை . .இன்றைக்கென்று எங்கு போய் தொலைஞ்சாங்கள் சனியன்கள் என்று மனதுக்குள் திட்டிக் கொண்டான். இந்த எட்டாவது மாடிக்கு ஏறி வந்த மூச்சு அடங்காத நிலையில் அதே வேகத்திலையே கதவை சாத்தி விட்டு இறங்கி கொண்டிருந்தான். ,படி இறங்கின்ற இடத்தில் எந்த நேரம் சென்றாலும் அழுக்கு உடை அணிந்த கறுத்த இனத்தவன் ஒருவன் குந்தி இருப்பது வழக்கம் .அவனையும் சிறிது இடித்து தள்ளிக் கொண்டு வேகமாக போக , அவன் முதலில் டச்சு மொழியில் ஏதோ இவனை நோக்கி சத்தம் போட்டான் ,பிறகு தனக்கு தெரிந்த ஆங்கிலமாக வந்த எதையோ சத்தம் போட,,எந்த மொழியும் கேட்காத மாதிரி சென்று கொண்டிருந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாட்டு தலை நகரத்தின் இருக்கும் பல அடுக்கு மாடி குடியிருப்புகளுக்குள் இவன் தங்கி இப்பொழுது வசித்து வரும் மாடி குடியிருப்பு பகுதியின் பெயரை சொன்னாலே பலர் பயந்து நடுங்குவார்கள். .,சிலர் அங்கு வாழ்பவர்களை எதுக்கும் பயப்படாத வீர்ர்கள் சூரர்கள் பயங்கர வாதிகள் என்றும் நினைப்பது உண்டு.இவனும் சுரேஸும் அவனது மைத்துனனும் அப்படியானவர்கள் அல்லர். அவர்கள் அண்மையில் அந்த நாட்டுக்கு வந்த அகதிகள் .அகதி தொண்டு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு இந்த விபரங்கள் பற்றி சொல்லி கொள்ளமாலே குடியமர்த்தியது.விபரம் தெரிந்தது அண்மையில் தான். .வேறிடத்துக்கு மாறுவதற்க்கான் முயற்சி ஒன்றுக்கு தான் இன்று இவர்களை இந் நேரத்தில் ஆயத்தமாக நிற்க சொல்லி விட்டு கீழை வந்து மேலை வருவதுக்குள் எங்கையோ மாறி விட்டுதுகள். .&lt;br /&gt;&lt;br /&gt;எங்கை போறது உதுகளுக்கு .வேலை செய்யவும் அனுமதி இல்லை ,உந்த கடைத் தெரு வழிய வாய் பார்த்து கொண்டும் அங்கே தூரத்தில் தெரியும் சிவப்பு விளக்கு பகுதி தெருக்களில் சுற்றி திரிந்து வேடிக்கை பார்க்க போயிருக்குங்கள் ..நல்ல ஒரு சனத்தோடை றூம் மேற்றாய் கூட்டு சேர வேண்டிய தலை விதியை நினைத்து தலையில் அடித்து கொண்டான் , இந்த கொஞ்சம் நாட்களுக்குள் உவன்களின் கதைகளை கேட்டு கேட்டே &amp;nbsp;அவன் அரை பைத்தியமாய் போயிட்டான் வேறை&lt;br /&gt;&lt;br /&gt;அவன் முதல் முதலாக அந்த அறையினுள் வந்த பொழுது அங்குள்ள நாலு கட்டில்களில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக இருக்கும் அவற்றில் இரண்டு வெறுமையாக இருந்தது ,இரண்டில் ஒன்று தான் அவனுக்காக காத்திருந்தது. ஏற்கனவே அங்கு தங்கியிருந்த சுரேஸ் தான் பேச தொடங்கினான், பழக தொடங்கினான்,,அதிகாரம் காட்ட தொடங்கினான், .தான் முந்தி வந்தவன் என்ற திமிர் என்றதோடல்லாமால் கனக்க தெரிந்தவன் போல காட்டி கொண்டான்..மற்றவன் அவன் கேட்டதுக்கு பதிலும் சொல்லமாட்டான் .சிலவேளை எல்லாத்துக்கும் ஓம் அல்லது தெரியாது .. சிலவேளை குப்புறமாக படுத்த கொண்டு பெட்சீட்டுக்குள் தான் எந்நேரமும் ஜீவனம் நடத்திக்கொண்டிருந்தான் .சில நேரம் தன்னிலை மறந்து கலந்த தலையுடன் எதையோ உற்றும் பார்த்து வெறித்த படி இருப்பான். .ஏற்கனவே பயங்கரமாக இருக்கும் அபார்ட்மென்டின் மூலையில் உள்ள அறையில் அவனது ஒவ்வொரு அசைவும் நடவடிக்கையும் பயங்கரத்தை கூட்டுவது மாதிரியே இருக்கும். யாரேனும் பார்ப்பவருக்கு .ஏன் அவனுக்கே அப்படித்தான் இருந்தது. .இன்று வரை அவனுடன் ஒரு வார்த்தை கதைத்து பேசி கொண்டாடவில்லை என்றாலே பாருங்கள். .அவன் பேசாக்குறைக்கு &amp;nbsp;எல்லாத்தையும் சேர்த்து .சுரேஸ் பொரிஞ்சு தள்ளுவான் ..அவனுடைய அண்ட புளுகு ஆகாச புழுகு எல்லாத்தையும் கேட்டே தீர வேண்டிய நிர்பந்தம் இருந்தது வந்த புதிதில். அது அவனுக்கு செய்யும் ராகிங் போல் எடுத்து கொள்ள வேண்டி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உவன் சுரேஸை இப்ப நல்லாய் தெரிந்தா பிறகு கூட அன்று ஒரு நாள் அவனுடன் அப்படி விடாப்பிடியாக வாதிட்ட தன்னுடைய முட்டாள்தனத்தை உணர்ந்து பின்னும் இப்பவும் அவனுடைய கதைக்கு கதை பதில் சொல்லிக்கொண்டிருக்கிறான்..சுரேஸை பற்றி அவனுக்கு இப்ப நல்லாய் தெரிந்தாலும் சுரேஸை தெரியாத ஆட்களுக்கு அவனை பற்றி கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஸ் அவனது மைத்துனன் மாதிரி பெண் சகோதர பொறுப்போ தாய் தகப்பன் ஊரிலை வறுமை கோட்டு கீழ் கஸ்டப்படுற மாதிரி ஒன்றும் இல்லை ,மைத்துனனுக்கு ராஜா என்று ஏதோ பெயர் ..அது கூட ஒருதருக்கும் தெரியாது .சுரேஸ் அதிகாலையிலே டிப் டொப்பாக வெளிக்கிட்டு செல்வான் .விஸ்தரிப்பானேன் அவளுக்கு காதலி இருந்தாள் ஒரு தமிழ் பெட்டை ..தன்னுடைய உடைந்த தத்துவங்கள் எல்லாவற்றையும் ஏற்றி அவனுடைய காதலுடன் அவளிடம் திணித்திருந்தான் .உவருக்கு உந்த தமிழ் பண்பாடு கலாச்சரம் என்பவற்றில் படுதீவிரம் .இந்த கட்டிடத்தின் மூலை யன்னலில் இருந்து பார்க்கும் பொழுதே அந்த தலைநகரத்தின் பிரசித்து பெற்ற சிவப்பு விளக்கு பகுதியின் வீதியின் தொடக்க பகுதி தெரியும் . என்னதான் கதைத்தாலும் சுரேஸும் பொழுது போகாமால் அத்தெருக்களில் திரியும் சில தமிழ் பொடியளின் கரெக்டர்தான்&lt;br /&gt;&lt;br /&gt;பனை மரத்துக்கு கீழே இருந்து பாலை குடித்தாலும் கள்ளு என்று தான் நினைப்பினம் அவன் வர விரும்பவில்லை என்று பல முறை சொன்னாலும் அவகளோடை ஒன்றும் படுக்க போக வேண்டாம் .சும்மா வந்து தெருவை ஒருக்கா வேடிக்கை பார் என்று சொல்லி சுரேஸ் ஒருக்கா கூட்டி கொண்டு போனவன். அந்த தெருவின் ஒவ்வொரு வீட்டின் முன் கண்ணாடி கூண்டுக்குள் பல தேசத்து பல மொழி பேசும் பல வயது உடைய பெண்கள் .விலையும் அப்படி இப்படி தராதரத்தை அழகை பொறுத்து போலை. .&lt;br /&gt;&lt;br /&gt;வேடிக்கை பார்க்க கூட்டி கொண்டு போன சுரேஸு கூட ஒரு தீடிரென்று கண்ணாடி அருகில் சென்று அந்த பெண் இந்திய வம்சாவளி சூர்ணாம் பெண் போல இருந்தாள் .,சந்தையில் பேரம் பேசுவது மாதிரி பேசிக் கொண்டிருந்தான் .அவளும் அப்படியே .இத்தனை நிமிடத்தில் முடித்துவிடனும் இதுக்கு மேலை ஒரு நிமிடம் &amp;nbsp;என்றாலும் வேற கணக்கு.உனக்கு வைக்கிறதுக்கு மட்டும் தான் அதுக்கு மேலை என்னில் எதுவும் எதிர்பார்க்க கூடாது என்று ஒரு மூச்சில் சொல்லி முடித்தாள் . அவனுக்கு சுரேஸையும் அவளையும் பார்க்க எரிச்சல் எரிச்சலாக வந்தது ... உப்பிடி பேரம் பேசி பேசி போய் எந்த உணர்வு பரிமாற்றம் இல்லாமால் என்னத்தை காணுறியளோ தெரியலை.,இதிலும் பார்க்க ஏதாவது சந்து பொந்துக்குள்ளை வையுங்குவோடா சொல்லி அவனை இழுத்து கொண்டு போக முயற்சி செய்தான் ..அப்பெண் தீடிரென்று கூச்சிலிட்டு கூறினாள் ..நீங்கள் சிறிலங்கன் தானே .இஞ்சை எல்லாரும் முடிவெடுத்து இருக்கிறம் உங்களை எல்லாம் அண்டுறதில்லை எண்டு ...அண்டை கொரு நாள் அந்த மூன்றாம் கண்ணாடியில் உள்ள டச்சு காரியின்ரை மார்பை ஆழமாக உங்கடை பொடியன் ஒன்று கடித்து போட்டானாம் ..காணதாதை கண்ட மாதிரி...எங்கத்தை காண்டுமிராண்டி ஆட்களப்பா நீங்கள் என்று பட பட கூறி ஆத்திரத்தை கொட்டினாள்..&lt;br /&gt;&lt;br /&gt;அவனை இழுத்து அந்த தெருவை விட்டு வெளியேறும் பொழுது நம்மடை பொடியள் சிலர் தோளின் தோளின் மேல் கை போட்டு சாகாவசமாக தெருவுக்குள் சென்று கொண்டிருந்தனர் .சுரேசின் மேல் இருந்த ஆத்திரத்திலும் பார்க்க நம்ம அந்த பொடியள் மேல் ஆத்திரம் மேலோங்கியது .ஏனென்றால் வந்த கொஞ்சம் நாளில் அந்த றெட் குறொஸில் வேலை செய்யிற பெட்டை அவனிலை ஒரு இது .அவனுக்கு அவளில் மேலை ஒரு சீரியசான இது இருக்கோ தெரியாது .அவர்களிடையே புத்திஜீவதமான பரிமாற்றத்தில் தொடங்கி உணர்வு உடல் ரீதியாக வரை சென்று விட்டது .அவள் தான் அந்த இனவாத டெலிகிராப் பத்திரிகையில் வந்த செய்தியை மொழி பெயர்த்து சொல்லும் பொழுது முதலில்ஆத்திரம் தான் வந்தது .தோளுடு தோள் போட்டு செல்லுவது நம்மவர்களின் சாதரணமான விசயத்தை இப்படி தங்களுடைய கண்ணோட்டத்துடன் பார்த்தது. ஒரு காட்டுமிராண்டி ஓரினசேர்க்கை கூட்டம் தலைநகரை நோக்கி வந்து இறங்கியுள்ளது என்றது தான் அந்த செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;.சிவப்பு விளக்கு போவது பற்றி விவாதித்து வரும்பொழுது எல்லாம் சுரேஸ் கேட்ட கேள்வி அவனை பார்த்து அந்த றெட் குறஸ் காரியோடு படுக்கிறியே அது என்ன மாதிரி என்று...அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் தெரியாமால் என்னடப்பா அந்த தமிழ் பெட்டையை லவ் பண்ணுறாய் என்று,நக்கலாய் கேட்டான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;,அதுக்கு கலங்கிய கண்களுடன் பதில் சொல்லும் பொழுது கோபம் ஆத்திரம் எல்லாம் சேர்ந்து வார்த்தையாக வெளியில் வந்தது.அவள் வேசையை பற்றி கதையாதை ..அவள் உண்மையில் வேசையாடுறவள் தான் ..அவள் இப்ப உந்த கண்ணாடி அறையிலையும் நிக்க போறாள் என்ற கதையும் அடிபடுது ...அந்த மூதேசி என்ரை ஆளாய் கொஞ்ச காலம் இருந்தது என்றதுக்காக சொல்லவில்லை ..ஒரு தமிழ் பெட்டை நிக்கிறதை என்னாலை தாங்க முடியாமால் இருக்குது.அதோடை அனுமதிக்க இயலாது .எங்கடை கலாச்சரம் என்ன பண்பாடு என்ன ? அதனாலை இங்க இருக்கிற இயக்க பொடியளிட்டை சொல்லி இருக்கிறன் ..அவள் அப்படி கண்ணாடிக்குள் நிக்கிறதுக்குள்ளை அக்சன் எடுக்க சொல்லி ...அவன்களும் பார்ப்பம் என்று இருக்கிறான்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் இருக்கட்டம் சுரேஸ்.... என்று விளித்து உனக்கு ஒரு கதை சொல்லவேணும் என்று நினைத்தனான் .இந்த இடையில் சொல்லுறன் ..உன்ரை மைத்துனன் கஸ்ட பட்ட குடும்பத்திலை இருந்து வந்தவன் என்று சொல்லி இருக்கிறாய் .அவனும் உன்னைப்போல் உப்பிடி திரிய விடாதை ..அவனது போக்கே சரியில்லை. ...எனக்கென்னவோ அவனது ஒவ்வொரு அசைவும் சந்தேகத்தை தருகுது என்று சொல்லி முடித்தான் அவன். ..ராஜா அப்படி ஆள் இல்லை அப்படி ஏதும் இருந்தால் கை காலை எடுத்து போடுவன் என்று அவனுக்கே தெரியும் என்று சுரேஸ் பதில் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களை கீழை இறங்கியும் தேடியதில் தோல்வி கண்ட அவன் .இதுகளோடை இழுபடுறதிலும் பார்க்க தானே ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டு படி ஏறிக்கொண்டி &amp;nbsp;இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;கொஞ்சம் முன் இறங்கும் பொழுது, இடித்து தள்ளிய கறுவல் இப்பவும் அதே இடத்தில் இருந்து புகைத்து கொண்டிருந்தான் .ஏனோ தெரியவில்லை இப்பொழுது கோபிக்கவில்லை இவனை பார்த்து சிரித்து கொண்டிருந்தான் .அவனுக்கு சிரிக்கும் மூட்டில் இல்லை ,அறையை திறந்து உள்ளே சென்றான் .சுரேஸின் மைத்துனன் ராஜாவின் கட்டிலில் தலையணையின் பின் ஒரு கட்டு பொருள் தென்பட்டது ,&lt;br /&gt;&lt;br /&gt;இவனுக்கு இவளவும் என்னத்துக்கு என்று வாய் உளறியது ..&lt;br /&gt;&lt;br /&gt;அவனறியாமாலே...&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது டெலிபோன் அடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;மறு முனையில் ஒரு மிகவும் வயதான மூதாட்டி&lt;br /&gt;&lt;br /&gt;ராஜாவை தேடி வந்த அவசர அழைப்புக்கு அவள் கூறிய காரணத்தினால்&lt;br /&gt;&lt;br /&gt;தலையணை கீழ் இருந்த அவ்வளவு கட்டு கொண்டெம் ஏன் என்று விளங்கியது&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் ,,கோல் கேள் மாதிரி ....ராஜா ஒரு கோல் போய்&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஸ் அறிந்தால் ,,அறியத்தான் போறான் ..&lt;br /&gt;&lt;br /&gt;.கண்ணாடி அறையில்லாத தான் வசிக்கும் இந்த இடத்தில் இருந்தும் ..என்று,,,......&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;(யாவும் கற்பனை)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5298783502779699798-4861289836581933387?l=mithuvin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithuvin.blogspot.com/feeds/4861289836581933387/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/4861289836581933387'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/4861289836581933387'/><link rel='alternate' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2011/12/blog-post.html' title='சிவப்பு விளக்கு (சிறுகதை )'/><author><name>மிது</name><uri>http://www.blogger.com/profile/15830123931542819576</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/-viJTum2OumE/TcZKS7-KRjI/AAAAAAAAAGM/ErBcRAtEWZ8/s220/kiiiipo.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5298783502779699798.post-7786327022252810330</id><published>2011-11-18T14:41:00.001-08:00</published><updated>2011-11-18T20:08:37.535-08:00</updated><title type='text'>வாடகைக் காதலி (சிறுகதை)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;அவனுக்கு இன்று அரசாங்க முத்திரை இடப்பட்டு வந்த கடிதத்தை பார்த்ததிலிருந்து உப்பிடித்தான் இருக்கிறான்.வீட்டுக்கு அண்மையிலுள்ள சந்தியை இதற்க்குள் வந்து விட்டேன் என்பதை நினைக்கும் பொழுது அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது,.இப்ப கொஞ்ச நேரம் முன் தான் அந்த டச்சு கிழவனிடம் விடைபெற்று வந்த மாதிரி இருந்தது, அவனை அறியாமால் வருபவர்கள் போவர்களுக்கு வழி விட்டு மற்றும் திரும்ப வேண்டி இடத்தில் திரும்பி நிற்க வேண்டிய இடத்தில் நின்று &amp;nbsp;இவ்வளவு தூரத்தை நடந்து கடந்தது ஒரு நிமிடத்துக்குள் என்ற மாதிரி இருந்தது.அதற்கு காரணம் அவனுக்கு தெரியாததல்ல,, .எண்ணங்களோடு முட்டி மோதி சமாதனப்படுத்தி இருக்கும் பொழுது மறுபுறத்தில் தீடிரென்று கொழுந்து விட்டு எரியும் மனக்குமுறல்களை தணித்து ஆழ்மனத்தை அடக்குவதில் செலவழித்ததில் நிஜ கால அளவை கடந்த ஞானி போல் இருந்தான்.இப்ப கொஞ்ச முன்பு தான் தனது பாசத்துக்கு நேசத்துக்கும் நட்புக்குமுரிய அந்த கிழவனிடம் அந்த செய்தியை சொல்லி அதற்கு என்ன செய்யலாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்றல்லாம் விவாதித்து &amp;nbsp;ஏதோ முடிவை பெற்று கொண்டது போல் இருந்த இந்த மனம்.அதற்க்குள் அந்த ஒரே விசயத்தையே திரும்ப திரும்ப அரைத்து உள்ளத்தை குமுற வைத்து வாந்தி எடுத்து கொண்டிருந்ததை பார்க்க தன்னிலையே வெறுப்பு கொண்டான் .இது என்ன வாழ்க்கையடா ..சொந்த பிறந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை பற்றி ஏன் இவ்வளவு கவலை படுவான் என்று அலுத்து கொண்டான்,&lt;br /&gt;&lt;br /&gt;வந்த ஆத்திரம் கோபத்தில் விரக்தியில் வாசித்தததும் வாசிக்காததுமாய் இருந்த எறியப்பட்ட கடிதம் மேசையின் மூலையில் நிலத்தில் இதோ &amp;nbsp;விழப்போறன் என்ற மாதிரி ஒழங்கற்ற மாதிரி மேசையில் தொங்கி கொண்டிருந்தது,திரும்ப எடுத்து வாசித்து பார்க்க மனமின்றி இருந்தவன், அப்படி இருந்த நிலையை மாற்றி அந்த கடித்ததில் கறுத்த தடித்த எழுத்துகளில் கோடிட்ட வாசகங்களை திரும்ப திரும்ப படித்தான். இலங்கை இந்திய சமாதன ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்கு அமைதி திரும்பி விட்டது, இன்னும் இரு வாரங்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இல்லாவிடின் வெளியேற்ற படுவீர் ,,,வாசித்தவன் தொடர்ந்து வாசிக்காமால் நிறுத்தி விட்டு இவங்கள் பிரச்சனை முடிந்து சமாதனம் வந்து விட்டது என்று சொல்லுறாங்கள் ,சனம் இனிமேல் தான் பிரச்சனை அடிபாடு தொடங்க போகுது என்று பரவலாக கதைக்குது .,இப்படி கடிதம் கிடைத்தவன்கள் எல்லாம் அவனவன் எங்கையல்லாம் ஓடி தப்ப என்று யோசித்து கொண்டிருக்கிறான்கள் ,எங்கை ஓடி தப்பிறது.. ..இவன்கள் எடுத்த முடிவைப் போல தான் மற்ற ஜரோப்பா நாடுகள் முழுவதும் எடுக்கும் ,,ஓடுறது என்றால் எங்கை ஓடுறது ...கனடாக்காரனும் உவன் ஸ்கன்டிநேவியன் நாட்டு காரன்களும் உள்ளுக்கு விட்ட அகதிகளை ஒரு போதும் திருப்பி அனுப்பினதாய் சரித்திரம் இல்லையாம் என்று சொல்லுகினம்.....யார் கண்டாங்கள் எல்லாம் உதை... ஒரு காலத்திலை சரித்திரம் திரும்பிச்சுது என்றால்..&lt;br /&gt;&lt;br /&gt;அந்த டச்சு கிழவன் ,,கிழவன் என்று தான் அவனை அன்போடு கூப்பிடுவான் .கிழவன் என்று சொல்லுமளவுக்கு அவனுக்கு அவ்வளவு வயதில்லை சரியாக,வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கும் வயதான நாற்பது அப்படித்தான் இருக்கும் ,,உண்மையாய் வாழ்க்கையை ரசித்து கொண்டாடி குதூகலித்து இந்த வயதிலும் இருக்கும் அவனைப் பார்க்க ..ஒரு வித பொறாமை கலந்த ஆச்சரியம் தான் ,,அவன் அனார்கிசிஸ்டாம் என்று முதல் சொல்லும் பொழுது அது என்ன என்று புரியவில்லை ,...எப்படி முதலில் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டது என்று சுவையான சம்பவம் .அதிலும் பார்க்க சுவையான விடயம் வாரக் கடைசியில் ஒரு காதலியை சந்திக்கும் ஏக்கத்துடன் இருப்பது மாதிரி இருந்து சந்தித்து மது அருந்தி விவாதித்து அவர்கள் தங்களுக்குள் கொண்டாடுவது.&lt;br /&gt;&lt;br /&gt;.ஒரு பெட்டை பிடியன் ,வரண்டு பாலைவனமாக இருக்கும் உன் மனதை குளிர்மையாக்கி பசும் சோலை மாதிரி வைத்திருக்கும் உன் உடலுக்கும் நல்லது என்று அடிக்கடி அந்த கிழவன் அவனுக்கு ஆலோசனை சொல்லுவான்.அது மட்டுமன்றி அப்படியான சூழ்நிலைகளை உருவாக்குவதற்க்காக தனது தெரிந்த வளங்கள் வழிமுறைகள் அனைத்தையும் அவனுக்காக பயன் படுத்தினான் ,அவனது முயற்சி ஒரு பொம்மைக்கு உயிர் வர வைக்கும் முயற்சியாகத்தான் இருந்தது .கிழவன் இவனை ஒரு சங்கோஜ பிரஜையோ ,,என்று நினைத்தாலும் ,அது உண்மை இல்லை ..ஏதோ படி தாண்டா பதிரனாக சின்ன வயதிலிருந்து பழக்க படுத்திய காரணமோ அல்லது பவுத்திரமாக தமிழில் செய்த பெட்டையை &amp;nbsp;பெற்றோர் ..மூலம் இறக்குமதி செய்யும் நோக்கத்தில் இருப்பது தான் காரணமோ தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ச்சாய்... கிழவன் சொன்னமாதிரி ஒரு டச்சு பெட்டையை பிடித்து இருந்தால் .இந்த சமயத்தில் மற்றவன்கள் செய்யிற மாதிரி கலியாணம் செய்ய போறன் என்று காட்டி விசா எடுத்திருக்கலாம் ,,என்ன உவகளோடை &amp;nbsp;தொடர்ந்து வாழப்போறமே அல்லது அவகள் தான் எங்களோடை வாழுவுகளோ,,ஒரு கொஞ்ச வருசத்துக்கு பிறகு ,ஒன்று நாங்கள் துரத்துவம் அல்லது அவகள் விட்டு போவாகள் ,நிச்சயமாக தொடர்ந்து இருக்கும் திருமணம் இல்லாவிட்டாலும் ,ஆனால் விசா மட்டும் நிச்சயமெல்லோ ,,,என்று நினைத்து சந்தர்ப்பங்களை தொலைத்ததை தேடி கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டெலிபோன் மணி அடித்தது,,மீண்டும் அவன் மைத்துனர் தான் சொர்க்கத்துக்கு &amp;nbsp; போகும் பாதையும் வழிமுறைகளும் ஆலோசனை சொல்லி கொண்டிருக்கிறார் ,,அதை விட சொர்க்கத்தில் இருந்து இன்றைக்கு மட்டும் நாலு தரம் அடித்து போட்டார் ,மைத்துனருக்கும் தான் இருக்கும் நாடு அப்படி என்ற நினைப்பு வேற,அவனை பொறுத்தவரையில் அவன் இருக்கும் நிலமையில் இந்த நாட்டை விட்டு ஏதாவது நாடு ஒன்று ஏற்கும் என்றால் அது சொர்க்கமே .சனம் சொர்க்கத்தின் நுழைவாயிலை அடைந்து விட்டால் காணும் என்ற நிலையில் தங்களுக்கு தெரிந்த சகல வழிமுறைகளை யாவற்றையும் பயன் படுத்தி கொண்டு முயற்சி செய்யுதுகள் சிலதுகளுக்கு &amp;nbsp;வெற்றி சிலதுகளுக்கு தோல்வி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உந்த &amp;nbsp;அம்ஸ்ரடாமாலை வாறதை விடு ...எல்லாம் ஏயாப்போட்டும் &amp;nbsp;எங்கட கள்ள முறையளும் அடிப்பட்டு போச்சாம் ,,உங்கட பிறவுண் தோலை கண்டால் காணுமாம் உதுக்காலை விடுறான்கள் இல்லையாம் ,,,மைத்துனர் மட்டும் கனடா போனாப்போலை வெள்ளையாய் போனார் என்று நினைத்தாரோ தெரியாது ,,ஏதோ புது டெக்னீக்களை பார்த்து செய்து இங்காலே கெதியாய் வரப்பார் என்று சொல்லி டெலிபோனை வைத்துப்போட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;, சூர்னாம்காரின் டச்சு பாஸ்போட்டிலை தன்ரை தலையை மாத்தி எல்லாம் றெடியாக்கி வைச்சு இருக்கக்கை இந்த ஆள் இப்படி பயப்படுத்துது...என்று நினைத்தவன் ,,ராஜன் தான் தனக்கு ஒன்று ஒழுங்கு படுத்தக்கை அவனுக்கு ஒன்று ஒழுங்கு படுத்தனவன் .அதோடை ராஜனின் மாத்தின பாஸ்போர்ட்டை பார்க்க்ககை கீளீனா மாத்தின மாதிரி இருக்கு ,,தனக்கு மாத்தின பாஸ்போர்ட் &amp;nbsp;கொஞ்சம் கீளினாக மாத்தவில்லை என்று அவனுக்கே பட இப்பவே ஏர்போர்ட்டில் பிடிபட்டமாதிரியான உணர்வு மேலோங்கியது&lt;br /&gt;&lt;br /&gt;அவனிலும் விட கிழவன் தான் என்ன செய்யலாம் என்று மூளையை கசக்கி &amp;nbsp;பிழிந்து எதாவாது வருகுதா என்று அசையாமால் \யோசித்து கொண்டிருந்தான் ,தீடிரென்று புதிய கண்டுபிடிப்பை கண்டு பிடித்தவன் போல் துள்ளி குதித்தான் ..மகிழ்ந்தான் ,,என்றாலும் இது நடைமுறைக்கு சாத்தியமா ,அவன் சம்மதிப்பானா என்ற அச்சம் புருவத்தில் ஓடி மறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் திட்டம் ,,,டச்சு பெட்டையோடை ஜோடியாக போறது,,,,என்று சொல்லிவிட்டு தொடர்ந்து சொன்னான், எனக்கு தெரிந்த பெட்டை இருக்கிறாள் அவள் உந்த நாடுகளுக்கு எல்லாம் போறவள் ,,வாறவள்..என்ன அவளுக்கு கனடா போறதுக்கு நீ டிக்கட் போட்டியெண்டால் ,,அவள் &amp;nbsp;உனக்கு ஜோடியாக நடிக்க தயாராவாள்&lt;br /&gt;&lt;br /&gt;திட்டம் வரைந்து பேசி கொண்டிருந்தவனை இடைமறித்த அவன் &amp;nbsp;,,விளையாடுறீயா ,,எனக்கே டிக்கட் போடுறதுக்கு எங்கெல்லாம் தெண்டி அல்லாடுகிறேன் ,,,,அவளுக்கும் டிக்கட் என்றால் ....நான் எங்கு போறது,,,என்று சொல்லும் பொழுது குரலில் ஒரு பரிதாபமும் கையறந்த நிலையும் கலந்திருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;கிழவனின் சேமிப்பு அவளின் டிக்கட்டாக மாறியது&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் திட்டத்தை வரைந்தாலும் சிறிலங்காகாரன் சூர்னாம் நாட்டுக்காரன் மாதிரி இருந்தாலும் ,,,எங்கேயோ இவர்களிடம் இருக்கும் அப்பாவித்தனமான தோற்றமோ வெகுளித்தனமோ அவன்களிடமிருந்து வித்தியாச படுத்தி காட்டுகிறது ..அதனால் ,,அதுவும் இவனை பார்த்தாலே தெரிகிறது .என்ன செய்யலாம் என்று கிழவன் மேலும் யோசித்தான்&lt;br /&gt;&lt;br /&gt;நாலு ஜந்து மணித்தியாலங்களில் பாரிஸ் விமான நிலையத்தில் இருந்து பயணம்&lt;br /&gt;&lt;br /&gt;அம்ஸ்டாமிலிருந்து பெல்ஜியத்துக்கூடாக பாரிஸ் செல்லும் பஸ் இல் இந்த ஜோடிகள் ...அவள் அவனது கை குலுக்கும் பொழுது உள்ளங்கையை சுரண்டிய பொழுதே அவள் இந்த ஜோடி நடிப்புக்கு தயராகி விட்டாள்,,இவன் பதட்டபட்டது தயாரகவில்லை என்றதையும் காட்டியது&lt;br /&gt;&lt;br /&gt;போரில் இந்த அஸ்திரத்தை ஒரு முறை தான் பாவிக்கலாம் அதற்கு மேல் பாவிக்க கூடாது என்று குந்திதேவி சத்தியம் வாங்கியது போல் ,,,கிழவனும் இவனிடம் சத்தியம் வாங்கி கொடுத்திருந்தான்.ஒரு முறை தான் பாவிக்கவேணும் .என்று..மூன்று மாத்திரைகள் , அந்த நேரத்தில் பதட்ட படாமால் இருக்க வேணும் என்பதற்க்காக,,,அது ஹாலந்தை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட சிறிது போதை வஸ்து கலந்த மாத்திரை மருத்துவ தேவைகளுக்காக பாவிப்பக்கபடுவது&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் மெல்லிய ஒளியில் தூங்கி வழியும் பிரியாணிகளுடன் பெல்ஜியத்தினூடாக ஓடிக் கொண்டிருந்தது ,அவனும் அவளும் பக்கத்தில் இருந்தாலும் ஜோடியாக தெரிய மறுத்தது ..கிழவன் கொடுத்த மாத்திரை அவனுள் சென்றது ,,அவனுக்கு அவளின் மனது நெருங்கி வருவது போல் இருந்தது அவன் பேசினான் அவளும் பேசினாள் ...அவள் தனது காதலன் கனடாவில் படிக்கிறான் என்றாள் ,,,அவனுக்கு இப்பொழுது மிதப்பது போன்ற &amp;nbsp;மனத்தடை எதுவும் இல்லாத உணர்வு ...எனது காதலி நீ தான் இப்ப என்றான் ...ஏதோ நகைச்சுவையை கேட்ட மாதிரி சிரித்தாள். &amp;nbsp;அவன் தூங்க இடமும் தலையணையும் தேடினான் . அவள் அவளது தோள்பட்டையை காட்டினாள் ..அவனோ அவளினுள் துவண்டான் ..அவளும் நெளிந்தாள்...ஏனோ அவளும் அதை அனுமதித்தது மாதிரி இருந்தது ,,அவன் அவளின் அதரத்தை மலர வைக்கும் முயற்சில் முயன்றான்&lt;br /&gt;&lt;br /&gt;அவளோ நாகரிகமாக தடுத்து கூறினாள் ...எனது காதலனை தவிர உதட்டில் முத்தம் கொடுப்பதில்லை என&lt;br /&gt;&lt;br /&gt;அவன் என்ன கணக்கு இது என்று சிரித்தான் ,,,அவளும் சிரித்தாள் அது என்ன கணக்கு என்று விளங்கவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;ஜோடியாக அழகாக நடித்து அந்த விமான நிலையத்தில் உள்ள பாஸ்போர்ட் செக் பண்ணும் இடத்தை கடந்து விட்டார்கள்...இருவரும் அங்குள்ள கோப்பி கடை ஒன்றில் ,,,ஒலிபரப்பு அலறுகிறது,,,இவனது சூர்னாம் பாஸ்போர்ட்டு பெயரை சொல்லி வரும்படி ,,இவனுக்கு அவனின் பெயர் தானே ஞாபகத்தில் இருக்கும் ...அவர்கள் நேரடியாகவே வந்து விட்டார்கள் ..விசாரணை தொடங்கியது ..டச்சு எழுத வைத்து பார்த்தார்கள் கதைக்க வைத்து பார்த்தார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;..அத் தருணத்தில் அவர்களை நம்ப வைக்கும் நோக்கில் அவள் அவனை அடிக்கடி இறுக்க கட்டி அணைப்பதுமாயும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவதுமாயும் இருந்தாள் ..&lt;br /&gt;&lt;br /&gt;.. விமானம் புறப்படும் நேரம் கடந்து விட்டது ..விமான பணிப்பெண்கள்&lt;br /&gt;காத்திருந்தார்கள் இவர்களை கூட்டி செல்ல ,,சந்தேகம் தீர்ந்து அதிகாரிகள் அவனை அனுமதித்து வெளிக்கிடும் பொழுது ,,&lt;br /&gt;&lt;br /&gt;,அதே நேரம் அங்கு,உள்ளுக்கு பிடிப்பட்டிருந்த ராஜன் சத்தம் போட்டான் ,,,,உவனும் சிறிலங்காகாரன் என&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கனடா சென்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;அவனும் ராஜனும் ........&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;(யாவும் கற்பனை)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5298783502779699798-7786327022252810330?l=mithuvin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithuvin.blogspot.com/feeds/7786327022252810330/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2011/11/blog-post_18.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/7786327022252810330'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/7786327022252810330'/><link rel='alternate' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2011/11/blog-post_18.html' title='வாடகைக் காதலி (சிறுகதை)'/><author><name>மிது</name><uri>http://www.blogger.com/profile/15830123931542819576</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/-viJTum2OumE/TcZKS7-KRjI/AAAAAAAAAGM/ErBcRAtEWZ8/s220/kiiiipo.jpeg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5298783502779699798.post-4196932009186270685</id><published>2011-11-06T13:03:00.000-08:00</published><updated>2011-11-06T13:10:46.471-08:00</updated><title type='text'>கள்ள வேலை (சிறுகதை)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;கொஞ்சம் இறுக்கி போடடா ..உரக்க கத்தினான் என்னை சைக்கிளில் வைத்து உழக்கியவன் .இயலுமட்டும் எதிர் காற்றுக்கு போராடி என்னடா இவன் போடுற டபிள் பெடல் அவ்வளவு காணதே என்று சலித்து இயலாப்பாட்டில் கூவிய குரல் அது..எங்கோ யோசித்து கொண்டிருந்தபடியால் என் உதைப்பின் வேகம் குறைந்திருக்க வேண்டும்.இந்த கணத்தை விட்டு ஏதோ ஒரு காலத்தில் யோசிப்பதில் ஒரு சுகம்.அது மட்டுமே எங்களுக்கு இப்ப வாழும் வாழ்க்கையில் இருக்கு .என்ன நான் சுகம் காண நினைத்தால் அவன் வேதனை அனுபவிக்க இருக்கு அவ்வளவு தான். டே உழக்கடா ஊண்டி என மீண்டும் சத்தம் போட்டான்,&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;,அவனிலும் பிழையில்லை ஒரு பத்து நிமிசம் பிந்தி போனாலும் அந்த எருமை தலையன் ஒரு மணித்தியால காசை வெட்டி போடுவான் .அதுவும் நாலு கில்டன் இலங்கை காசுக்கு பத்தினொன்டாலே பெருக்கி பாத்தால்...வயித்த பத்தி எரியுது ..அவனும் தன்ரை வயிறும் மனம் எரிந்து கொண்டு தான் சம்பளம் தாறன் என்று சொல்லுறான்..அவனோ வடக்கு ஹாலந்து தேசத்தின் சிறு தோட்ட முதலாளி .நாங்களோ அண்மையில் அந்த நாட்டுக்கு வந்த அகதி மக்கள்.அவன் தனது வரி ஏய்புக்காக வேலை செய்ய அனுமதி இல்லாத எங்களை பயன் படுத்துகிறான் .நாங்கள் அவனை பயன் படுத்துகிறோம்.இதிலை டயலாக் வேறை என அலுத்து கொள்ள எங்களை தாண்டி ஒரு பச்சை கார் ஒன்று &amp;nbsp;சென்றது ,&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ராஜன் தான் ...அது.. அவனும் எங்களை போலத்தான் ஆனால் வந்து குறுகிய காலத்தில் இப்படி வசதியாக, பத்து நிமிசத்திலை. நாங்களோ ஜந்து மைல் தூரத்தை இந்த எதிர் காற்றையும் சேர்த்து கடக்க ஒன்றே கால் மணித்தியாலம் பிடிக்குது.எப்படி சம்பாதித்தான் என்ற வினாவுக்கு தங்களின் பொறாமையின் பூச்சுகளுடன் வர்ணம் தீட்டி தங்களின் நினைப்புக்கு ஏற்றவாறு ஆக்கள் ஒவ்வொரு கதை கூறுவினம்...எதை நம்புறது எதை நம்பாமால் விடுறது என்று தெரியலை சில வேளை,.ஒரு நாளைக்கு மூன்று தரம் நூறுமைல் தூரமுள்ள அம்ஸ்ரடாமுக்கு காரில் போட்டு திரும்புறான் ,அப்பிடி என்ன அவசியமோ தெரியலை ,எனக்கு அது பெரிய ஆச்சரியமில்லை ,,அந்த டச்சு தோட்டக்காரனுக்கோ அது பெரிய ஒருஆச்சரியம் ,,,தானே ஒருதரமோ இருதரமோ தான் வாழ்நாளில் போயிருக்கிறன் அதோடை அங்கு போகவணுமெண்டும் தேவை இருக்கவில்லை என்கிறான்.,,எங்கள் இரண்டு பேரையும் உவன் கேட்டவன் ஒருக்கா காட்டில் இருந்து வந்திருக்கிறம் என்ற நினைப்பில் உங்கட ஊரிலை முந்தி பந்து கண்டிருக்கிறீயளோ சைக்கிள் கண்டிருக்கிறீயளோ என்று,,,,, இப்ப இவருக்கு இவங்கள் எல்லாம் வீரன் சூரன்களா விபரம் தெரிந்தாக்களாக இருக்கிறான்கள் என்று அறிந்தா பிறகு ஒரே கொன்பியூஸ் ,, அதன் பின் டச்சுக்காரனுக்கு ராஜனுக்குமிடையில் அந்நியோன்யம் வளர்ந்தது .மாதிரி இருந்தது..அது எவ்வளவுத்துக்கு &amp;nbsp;என்று எங்களால் உணர முடியவில்லை .எங்களால் என்பது என்னையும் என்னை சைக்கிளில் வைத்து தள்ளும் நண்பனையும் மட்டும் தான் சொல்லுறன். ஏனென்றால் ,மற்றவர்கள் எல்லாம் ராஜனால் அங்கு வேலைக்குச் சேர்க்கப் பட்டவர்கள் என்று கால போக்கில் தான் அறிந்து கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிளில் என்னை வைத்து உதைக்கும் தோழர் இருக்கிறாரே .. அவர் ஊரிலை போராட்டத்துக்கு தலைமை சக்தியாக அவர்கள் தான் இருக்க வேணுமென்ற கொள்கையோடு அந்த காலம் பாட்டாளி வர்க்கத்தை தேடி மலையகம் சென்ற ஆக்களில் ஒருவராம் .அவர் நல்ல அன்பான நட்புத்துவத்துக்குரிய ஆள் என்றாலும் எதுக்கு எடுத்தாலும் காரண காரியங்களை சொல்லி ஒரே தொண தொண. அதனால் எனக்கு சிலவேளை &amp;nbsp;எரிச்சல் ஏற்படுவதோடு மட்டுமன்றி பிரச்சனைகளையும் விலைக்கு வாங்க வைத்து விடுவார்.எப்பவும் அநியாயத்துக்கும் அடக்குமுறைக்கும் குரல் கொடுக்கிறதை நீ தப்பாய் புரிந்து கொண்டு விட்டாய் என்று கூறுவார் ... இந்த போர்குணத்தை இலகுவில் மாற்ற இயலாமால் கிடக்கு என்பார். எனக்கு என்றால் சிலவேளை இவற்றை கதையை கேட்க சிரிப்பு சிரிப்பாய் வரும் ,,,நித்திரையிலை கூட வாய் விட்டு சிரித்து இருக்கிறன் .அண்ணை என்று முதல் கூறி இப்ப வாடா போடா என்று பழக்கப்பட்டா பிறகும் கூட கனதரம் சொல்லி இருக்கிறன் .நாட்டில் இருந்து எப்ப பிளைட் ஏறினமோ உந்த உளவராங்களை எல்லாம் எங்கையாலும் கட்டி கடலிலை போட்டுட்டு வந்த இடத்திலை நாலு காசு சம்பாதிக்க பார்க்க வேணும் என்று .அவரை மாத்த வெளிக்கிட அவர் என்னை மாத்த பார்த்தார் அதுக்கு நான் விடவில்லை .அண்ணை உங்களுக்கேற்ற ஆக்களை தேடி உப்படியாய் இருந்தால் .அப்படியான ஆட்கள் கிடைக்கும் வரை காத்திருந்தால் தட்டி போடும் அப்படி .யாரும் வந்தாலும் அவையளும் மண்டை தட்டின ஆட்களாதான் &amp;nbsp;இருப்பினம் என்று.அப்படி இப்படிசொல்லி ஒரு மாதிரி ஆளை மறுத்தான் கொடுத்து மாத்தி தான் இந்த தோட்டத்திலை பூ பிடுங்கிற வேலைக்கு கூட்டியண்டு போறன் ..நாங்களாய் உப்பிடி அங்கினை வேலை தேடி கேட்டதிலை கிடைச்சிட்டு நாலு கில்டன் என்றான் .அதுக்கென்ன என்று நாங்கள் போய்க்கொண்டிருக்கிறம் .அதுக்கும் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கு &amp;nbsp;இந்த ஆள்,,போன இடத்தில் ஏடா கூடாம நடந்திடும் பயம் ..பயந்த மாதிரியே...&lt;br /&gt;&lt;br /&gt;அழகாய் வளர்ந்து இருக்கின்ற அந்த பூவை எல்லாம் பிடுங்கி &amp;nbsp;எறிய ஒரு மாதிரி இருந்தது எனக்கு முதலில்.பிடிங்கிய பூ எல்லாம் கசங்கி வாய்க்கலுக்கு பரிதாபமாக கிடக்க .இது என்ன பைத்தியகாரத்தனம் என்று தோன்றியது,,,ஏன் இப்படி செய்கிறான்கள் என்று விளங்கவில்லை..என்னுடைய தோழர் இருக்கிறாரே அவர் எதையும் பக்கெண்டு பிடிச்சுடுவர் .இந்த பூவை தக்க தருணத்தில் பிடிங்கினால் அடி வேர் கிழங்கு நல்லாய் வரும் அவங்களுக்கு கிழங்குதான் முக்கியம் பூ அல்ல என்று சொல்லிப்போட்டு அது போல என்று தொடங்குவார் .நான் அந்தரப்பட்டு அவற்றை புராணத்துக்கு பிறேக் போட்டு விடுவன்.அன்றைக்கு உந்த ஆள் என்னத்தை சொல்ல..........இடுப்பு நாரி குனிந்த படி இந்த தொங்கலில் இருந்த அந்த தொங்கல் வரையும் பிடிங்கி போட்ட படி நிமிராமால் போகணும் ...கொஞ்சம் நிமிர்ந்தாலும் அங்காலை வேலை செய்து கொண்டிருக்கிற &amp;nbsp;தோட்டக்கார முதலாளி கோய் என்று கூக்குரிலிட்டு எச்சரிக்கை செய்து குனிய செய்வான். இடுப்பல்லாம் வலிக்கும் முதுகெல்லாம் உழையும் இடையில் விட்டுட்டு ஓடிடுவமா என்று தோன்றும் ..நாலு கில்டன் நமஹா என்று தோஸ்திரம் சொல்லி விட்டு &amp;nbsp;தொடர்ந்து வேலை செய்வம் .&lt;br /&gt;&lt;br /&gt;டே ,,,போய் வேலை செய்யடா ..எல்லாரும் தான் கஸ்டப்படுறம் உரத்த குரலில் தமிழில் கேட்டது&lt;br /&gt;&lt;br /&gt;வேலை கஸ்டத்தில் வேலை செய்ய முடியாமல் தன்னிச்சையாக வெளியேற முடிந்த அந்த ஆட்களில் ஒருவனை விரட்டி கொண்டிருந்தான் ராஜன் ,அவன் தோட்டத்தில் இருந்து வெளியில் ஓடுவதும் ராஜன் உள் இழுத்துவதுமாக கொஞ்சம் நேரம் கடந்தது&lt;br /&gt;&lt;br /&gt;இதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம் தோட்டக்காரன் நான் உட்பட&lt;br /&gt;வேடிக்கை பார்க்க முடியாதவர் தோழர் என்று சொல்லாமல் தெரிந்திருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;வாதங்கள் முற்றின...ஒரே களேபரம் ... கொடுக்கும் நாலு கில்டனில் ஒரு கில்டன் ராஜனுக்கு என்ற கதை வெளியில் வந்தது ..அந்த ஒரு கில்டன் கொமிசன் தான் தோட்டக்காரனுக்கு இல்லாத அக்கறை ராஜனுக்கு இருக்கவேண்டி வந்தது என்று &amp;nbsp;தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் செய்வதே பக்கா உடல் சுரண்டல் அதுக்குள்ளை நீ வேற என்று தோழர் கத்தினார்...&lt;br /&gt;&lt;span style="background-color: transparent;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: transparent;"&gt;செய்யிற கள்ள வேலை நீ என்ன கதைக்கிறாய் உனக்கும் மூன்று கில்டன் தான் ..என்னை மீறி ஒன்றும் நடக்காது என்று உறுமினான் ராஜன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: transparent;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ராஜனும் தோட்டக்காரனும் என்னவோ பேசினார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;தோட்டக்காரன் கூறினான் நாலு கில்டன் தருகிறேன் அதில் மாற்றமில்லை என்று சமாதனப் படுத்தினான்&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;வேற ஒரு தோட்டத்தை காட்டினான் நாளை அங்கு வேலை என அது முடிய எல்லா காசும் சேர்த்து தாறன் என்று&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி வீச்சா டபிள் பெடல் போட்டாலும் மணிக்கூட்டை பார்த்த பொழுது நேரம் பிந்தி விட்டதாகவே தோன்றியது ... ஆனால் அந்த தோட்டத்தில் ஒரு தரும் பூ பிடுங்க வேலைக்கு என்று ஆட்களை காணவில்லை அந்த டச்சு காரணையும் காணவில்லை ராஜன் ஆட்களை காணவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ராஜனும் டச்சுக்காரனும் சேர்ந்து எங்களது சம்பளத்திற்க்கும் வேலைக்கும் செய்த சதி...அப்பத் தான் விளங்கியது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கு முறையிடுறது ..செய்த வேலையோ அனுமதியற்ற வேலை&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி வரும் வழியில் தென்னிந்திய திரை நடிகர்களின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது அந்த பூத்தோட்டங்களில் ஒன்றில் ஆடி பாடி கொண்டிருந்தனர்..அதையாவது பார்ப்பம் என்று சிறிது நேரம் நின்றால் ,,,பிரபல நடிகர் ஒருவர் வலிய வந்து கதைத்தார்...மகிழ்ந்தார் ...உலகத்தின் எந்த துருவ மூலைக்கு சென்றாலும் தமிழரை காணக் கிடைக்குது என்று...&lt;br /&gt;&lt;br /&gt;உதுக்கு எல்லாம் சந்தோசம் கொள்ளும் மனம் நிலையில் அப்போது இல்லை ...மூன்று கில்டனுக்கு என்றாலும் நான் வேலை செய்திருப்பன் ...ச்சேய்&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாம் இந்த தோழரால் வந்த வினை&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப எல்லாம் பிழைக்க தெரியாத ஆட்களைக் கண்டால் நாலு அடி தூரத்திலை போயிடறது&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நான் அச்சா பிள்ளை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5298783502779699798-4196932009186270685?l=mithuvin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithuvin.blogspot.com/feeds/4196932009186270685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/4196932009186270685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/4196932009186270685'/><link rel='alternate' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2011/11/blog-post.html' title='கள்ள வேலை (சிறுகதை)'/><author><name>மிது</name><uri>http://www.blogger.com/profile/15830123931542819576</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/-viJTum2OumE/TcZKS7-KRjI/AAAAAAAAAGM/ErBcRAtEWZ8/s220/kiiiipo.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5298783502779699798.post-7480272853524791643</id><published>2011-10-26T11:39:00.000-07:00</published><updated>2011-10-27T04:34:12.393-07:00</updated><title type='text'>புன்னகை (சிறுகதை)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;அவள் அப்பொழுது நடந்து கொண்டிருந்த இடம் ஒரு சூனிய பிரதேசம் ஒரு ரயில் நிலையமும் கூட...அந்த நாட்டவர்கள் இறங்க முடியாத வேற நாட்டவர்கள் இறங்கி ஏறக்கூடிய இடம்,,அவளுடன் இவ்வளவு தூரம் பயணம் செய்த பொழுது வழித் துணைக்கு வந்தவளைக்கூட யாரோ தெரிந்தவர்கள் கூட்டி சென்று விட்டார்கள் .கூட வந்தவளும் அவளைப் போல அகதியாக வந்தவள் தான் ,,ஏன் அவளை மட்டும் சொல்லுவான்..அந்த நிலையத்துக்குள் நுழைந்தவர்கள் பலரும் அந்த நோக்கத்துட்ன் வந்தவர்கள் தான் .அவர்கள் எல்லாம் இந்த இடத்துக்கு வந்த பின் எல்லாம் வெற்றிக் கரமாக முடிந்து விட்டன என்ற களிப்புடன் கூட்ட வந்தவர்களுடன் சென்று கொண்டிருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;.இவளை கூட்ட வரவேண்டியவர்கள் இன்னும் வரவில்லை ..அந்த நிலையத்தில் தீர்வையற்ற விலையில் மதுபானம் எடுக்கலாம் அந்த நோக்கத்துக்காக அங்கு வருபவர்களும் உண்டு.அப்படி வந்தவர்களும் திசை தெரியாமால் நிற்கும் இவளைப் போல &amp;nbsp; நிற்பவர்களையும் மதுபானங்களுடன் கூட்டி போவதுண்டு.நிறவெறியில் வந்த ஒருவன் பார்க்க தமிழன் போல இருந்தான்... அக்கா சிறிலங்காவோ ...என்று தள்ளாடிய படி கேட்டான்.அவனே தொடர்ந்தான்...இங்கை மூன்று எழுத்துகள் கனக்க உலவாவி கொண்டிருக்கு .பேசாமால் இதிலை நிக்காமால் பக்கண்டு அடுத்து வாற ரயிலிலை ஏறி மாறுங்கோ ,,,இன்னும் இங்கிருந்து அரை மணித்தியால ஓட்டம் இருக்கு ,,,பயப்பிடாதையுங்கோ..ஒன்றுக்கும் யோசியாதையுங்கோ ,,,எங்கட ஆட்களுக்கு உதவி செய்யாமால் யாருக்கு உதவி செய்ய போறன் உங்களை கூட்டி எண்டு போறனே என்று பட பட வென்று சிவாஜி பாணியில் வசனம் பேசி கொண்டிருந்தான் ,,,வசனம் பேசுவதற்கு குடித்த பானமும் உதவி செய்து கொண்டிருந்தது.அவனுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;அவள் யாருடைய பேச்சையும் கேட்க தயாராய் இல்லை .யாருடைய பேச்சையும் கேட்க அனுமதி இல்லை. ஏனெனில் இவள் செல்ல வேண்டிய இடம் ,இடத்தை அடைவதற்கான பாதை அதில் வரும் இடர்கள் அதை சமாளிக்க வேண்டிய தந்திரங்கள் இலங்கையிலையே போட பட்டு விட்டன. அதை அவளின் அண்ணன் மேற்கு ஜெர்மனி ஏதோ நகரத்தில் இருந்து தொலைபேசி மூலம் துல்லியமாக தெரிவித்து இருந்தான், இராணுவத் திட்டம் போல அவன் கூறிய வழி முறையில் ஆலோசனையில் ஒரு இடத்தில் தவற விட்டால் கூட தான் இருக்கு இடத்துக்கு இலகுவாக வந்து சேர மாட்டாய் என பல முறை எச்சரித்து இருந்தான்.எச்சரிப்புகளில் முக்கிய எச்சரிப்பும் ஒன்றும் &amp;nbsp;இருந்தது ..மேற்கு பெர்லினில் பொலிசிலை பிடிப்பட்டியோ அங்கு வைத்து இருந்து காலம் தாழ்த்தி அவர்கள் விரும்பும் ஏதாவாது மேற்கு ஜெர்மனி நகரத்துக்கு அனுப்புவார்கள் . அப்படி நடந்ததால் உனக்கு அது கட்டாயம் நரகம் மாதிரி இருக்கும் சில வேளை என்று.அதனால் அந்த திட்டத்தின் வரைவில்ஒரு முனை கூட அழியக் கூடாது என நினைத்துக் கொண்டாள் ,,,தன்னை கூட்ட வர வேண்டியவர்களின் தாமதத்தினால் அது எல்லாம் தவிடு பொடியாக போய் விடுமோ என சலனப்பட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;இவள் இலகுவில் எதுக்கும் சலனப்படக்கூடியவள் அல்ல..என அவளை தெரிந்தவர்களுக்கு தெரியும் ,,எந்த எதிரியையும் ஆயுதத்தை போட்டு விட்டு சரணடைய வைக்கும் ஆயுதம் அவளிடம் இருந்ததது.அது என்னவெனில் அவளின் அதரத்தில் எப்பொழுதும் பூத்துக் கொண்டிருக்கும் புன்னகை ,,,அந்த புன்னகைக்கு அர்த்தம் தெரியுமால் உள்ளுர் இளைஞர்கள் முதல் ஆசிரியர்கள் பெரிசுகள் வரை தலையை பிச்சு கொண்ட வரலாறுகள் உண்டு.கோபத்துக்கும் அந்த புன்னகை தான் .சந்தோசத்துக்கும் அந்த புன்னகை தான்.. .நீ என்ன ஜென்மமடி நட்புடன் கண்டிக்கும் தோழிகளும் உண்டு..அவளை பற்றி யாரும் &amp;nbsp;தவறாகச் சொன்னால் &amp;nbsp;உன்ரை நாக்கு அழிகிடுமடா ..அது ஒரு பாவமடா ,,அதைப் போய் ..என்று அவளுக்கு வக்கலாத்து வாங்கும் ஒரு ரசிகர் பட்டளாமே இருக்கு உள்ளூரில் ,மொனலீசாவின் ஓவியம் போல புன்னகையை பரப்பி கொண்டிருந்த அவளை சொந்த கிராமத்தை விட்டு &amp;nbsp;உடனடியாக விலகி இப்படியான கரடு முரடனான வழிகளால் அந்த அண்ணன் வசிக்கும் நாட்டுக்கு சென்றே ஆக வேண்டும் நிர்பந்தம் வரும் என கனவில் கூட நினைத்து இருக்க மாட்டாள் சிறிது காலங்களுக்கு முன்&lt;br /&gt;&lt;br /&gt;நால்வர் புடை சூழ வந்த உயர்ந்த ஒருவன் அவளின் அருகில் வந்து நீங்க அவரின் தங்கையா ,,,என நளினமாக கேட்டான் ..எப்படி அவளை அவன் இலகுவாக அடையாளம் கண்டான் என்பதற்க்கு ஆச்சரியபடுவதுக்கு ஒன்றுமில்லை .அவர்கள் போட்ட இராணுவத்திட்ட மாதிரியானதின் ஒரு பகுதி தான் இதற்கு உதவி இருக்கு என கூறிக்கொண்டாலும் ,,,அவனுக்கு இது எல்லாம் பெரிதான விடயமல்ல ஏனெனில் எத்தனை பெயரை இப்பிடி அழைத்து இதுவரை காலமும் சென்று இருப்பான் ...ராஜா என்று எதோ பெயர் சொல்லி தன்னை அறிமுகப் படுத்தி கொண்டான் ... தனது பெயரை பதிலுக்கு இப்பொழுது சொல்ல வேணுமென்று அவசியமில்லை என்று பட்டதோ என்னவோ தெரியவில்லை. &amp;nbsp;அர்த்தம் தெரியாமால் மற்றவர்களை கிறங்கடிக்க வைக்கும் வழமையான புன்னகையையே தவழ விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அரை மணித்தியால நிலக்கீழ் ரயில் பிரயாணம் அதற்க்குள்.அதில் அவளை அளவெடுத்து கொண்டிருந்தார்கள் அவனும் அவனுடன் வந்தவர்களும். அவனை தவிர மூவர் .அதில் ஒருவர் இவளுக்கு ஒரு சித்தப்பா முறை வரக்கூடியளவுக்கு வயதானவர் மற்றவன் ஒருவன் ராஜா மாதிரியே இருந்தான்.மற்றவன் கொஞ்சம் வயதில் இளையவன் ...இவர்கள் அனைவரும் அவன் தூக்கி எறியும் எலும்பு துண்டுக்காக ஒட்டி இருப்பவர்கள். அவன் விடும் ஏவல்களை தப்பமால் செய்வர்கள் ...எல்லாருக்கும் கிழக்கு ஜெர்மனியின் மலிவு விஸ்கியினால் ஏற்பட்ட மயக்கம் ..அவர்களின் கண்களை முகத்தில் எங்கோ செருக வைத்து கொண்டிருந்தது ...ராஜா மட்டும் ஏனோ தெரியாது இந்த மம்மல் நேரத்தில் கூட கூலிங் கிளாஸ் அணிந்திருந்தான் .அதனால் தலையிலிருந்து கால்வரையும் அணு அணுவாக பார்த்து கொண்டிருந்தான். உள்ளுக்கு விழுங்கிய விஸ்கிக்கு அவளை taste ஆக்கி கொண்டிருப்பது &amp;nbsp;அவளுக்கு தெரியாது. &amp;nbsp;அந்த வயதில் குறைந்த இளையவன் மட்டும் எதிர்காலத்தை அறிந்த ஞானி போல் குழம்பினான் ...அந்த அவளில் தவழும் கள்ளம் கபடமற்ற புன்னகை அந்த சிறியவனுக்கு என்னவோ செய்திருக்கவேண்டும் .ஏன் இவள் இவனிடம் மாட்டினாள் ,இவளுக்கு ஏதாவது உதவி செய்ய வேணுமென்று உள் மனது துடித்தது.. ஆனால் வெறியின் வேகத்து இணங்க தனது கையறந்த நிலையை எண்ணி ஏற்ற இறக்கத்துடன் வேதனைப் பட்டு கொண்டிருக்க மட்டுமே முடிந்தது அவனால்...இவர்களின் எந்த மனநிலையையும் கணக்கில் எடுக்காமால் அந்த நிலக்கீழ் ரயில் விபரீதமான சத்தத்துடன் மிகப் பெரிய இருட்டை இவர்களுக்கு வழங்கி விட்டு பெரிய சுரங்கத்தினூடாக போய் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நிலக்கீழ் ரயில் நிலையத்தில் ஓரிடத்தில் இறங்கினார்கள் ..வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விளக்கின் ஒளியினால் நகரம் பகல் போல இருந்தது .அது போல நீண்ட அடைக்கபட்ட மதிலை தாண்டி மெல்லிய ஒளியில் தூங்கிய நகரமும் அவள் நின்ற இடத்தில் இருந்து பார்க்க கூடியதாய் இருந்தது..அது கிழக்கு பெர்லின் இது மேற்கு பெர்லின் என ஊகித்து கொண்டாள்,,,&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இரவு பாரிஸ் செல்லும் ரயிலில் உங்களை அனுப்ப இயலாது ..தாமதமாகி போய் விட்டது .நாளை காலை ரயிலில் தான் போகலாம் என்ற குண்டை தூக்கி போட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு டெலிபோன் பூத்தடியில் காத்திருந்தார்கள் டெலிபோன் பண்ணுவதற்க்கு ..ஒரு ஜெர்மானியன் ''சைஸ'' என்று சத்தம் போட்டு கொண்டு சென்றான் . அது ஜெர்மனியர்களின் பிரணவ மந்திரம் போன்றது என்று அவர்களுக்கு தெரியும் அவளுக்கு தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அவன் அவளின் அண்ணனுடன் உள் சென்று பேசினான்&lt;br /&gt;&lt;br /&gt;பின் அவள் பேசினாள்&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் ஒழுங்குமயமான திட்டத்தை உடைத்தெறிந்தது ராஜாவின் திட்டம் தான் என்பது அவர்களுக்கு தெரியாது&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இரவு அவள் அந்த மூவருடன் தங்க வேண்டும் என்ற பதட்டமின்றி அதே புன்னகையுடன் ,அவர்களின் வீடு என்ற கோதாவில் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள் ,பிரமச்சாரிகளின் வீட்டை வலிந்து சுத்தம் செய்திருப்பது தெரிந்தது..அதனால் சுத்தம் செய்ய படமாலே பல பகுதி இருந்தது..கண்ணுக்கு புலப்பட்டது.அறைச் சுவரில் அரை குறை ஆடைகளுடன் கவர்ச்சி கன்னிக்ள் நடனமாடிக்கொண்டிருந்தனர்&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சிறியவனையும் ராஜாவையும் தவிர மற்றவர்கள் இருவரும் பிணமாகாத குறை ஒன்றை தவிர மற்றும் படி எல்லாமாகி அந்த வெளி கோலில் உள்ள செட்டியில் சயனித்து கொண்டிருந்தனர்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் உள்ளே படுங்கோ ..நாங்கள் வெளியிலை படுக்கிறம் தேவை என்றால் கூப்பிடுங்கோ என்று நாகரிகமாக கூறினான்&lt;br /&gt;&lt;br /&gt;அதே புன்னகையுடன் நன்றி தெரிவித்துவிட்டு எந்த வித அவ நம்பிக்கையின்றி உள்ளே சென்றாள்.நீண்ட பயண களைப்பு நித்திரை என்ற ஓட்டத்தினூடாக இரவை விரைவாக்கியது ...பலத்த சத்தத்துடன் அலாரம் ஒன்று இருளை விலக்கி வெளிச்சத்தை தந்து உறுமி விட்டு அடங்கியது..அதை தொடர்ந்து கதவு மெல்லிதாக தட்டும் சத்தம் கேட்டது ,,&lt;br /&gt;பதட்டத்துடன் வந்த அவன் வெளியில் பொலிஸ்காரர் கதவை தட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே வழி இருக்கு என்றான் ..நாங்கள் குடும்பஸ்தர்கள் மாதிரி நடிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் கொஞ்சம் நாகரிகம் தெரிந்தவர்கள் டிஸ்டர்ப் பண்ணமாட்டார்கள் அதன் மூலம் தப்பிக்கலாம் என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அதே புன்னகைத்தான் பதிலாக தந்தாள் .&lt;br /&gt;&lt;br /&gt;இருவரையும் பெட்சீட் மூடியது&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அவனது வேலைதிட்டத்துடனான அடுத்த நிகழ்ச்சியை ஆரம்பிக்கலானான்..சந்தர்ப்பம் அமைந்தால். &amp;nbsp;அரைவாசிக் கட்டம் மட்டும் தான் முயற்சி செய்வேண்டும். அதன் பின் இருவரின் செய்கையாக மாறிவிடும் என்ற அவனது அனுபவ கணிப்பு அங்கு பொய்மையாகி கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அவனது பிடியிலிருந்து விலக மூர்கத்தனமாக போராடி கொண்டிருந்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் கதவு சத்தம் கேட்டது ..அதன் பின்,ஓங்கிய உதை சத்தத்துடன் கதவு திறந்து கொண்டது&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே அவர்களில் அந்த வயதில் இளையவன் பெரிய கொட்டனுடன் நின்று கொண்டிருந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;அவளை வெளியை விடு இல்லாவிட்டால் ,,,என்று கொண்டு&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் வந்து தன்னை மறந்து அவனிடமிருந்து தப்பிய சந்தோசத்தில் அந்த சிறியவனின் கையை பிடித்து நன்றி மனோபாவத்துடன் முத்தமிட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;கையை உதறிய அவன் ..நீயுமா பரத்தை ..ஏன்டி நாடு விட்டு நாடு வந்து எங்கட கலாசாரத்தை கேவலபடுத்தி எல்லாரும் அலையறியள்..என்று கூவினான்&lt;br /&gt;&lt;br /&gt;..இதற்கு அலைவது எனது நோக்கமாக இருந்தால் உன்னிலும் பார்க்க பார்ப்பதற்க்கு கவர்ச்சியாய் இருக்கும் அவனிடம் இணங்கி இருப்பேனே,,,என சொல்ல வாய் எடுத்தவள் சொல்லவில்லை ..ஆனால் வழமையான அவளது புன்னகையே பதிலாக தந்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் இப்பொழுது பாரிஸ் செல்லும் ரயிலுக்குள் இருக்கிறாள் ,,,மேற்கு பெர்லின் zoolagy garden ரயில் நிலையத்தில்....ஆரோ இரு வெளி நாட்டவரை பொலிசார் பிடித்து செல்லுகின்றனர்.இவள் இருக்கும் இடத்தையும் தாண்டி செல்லும் நோக்கிலும் ஒரு பொலிஸ்காரன் வருகிறான் ..ஆனால் அதே புன்னகையுடன் சலனமற்று இருக்கிறாள் ...அவளது தெளிந்த புன்னகையோ தெரியாது ...வந்தவன் .எந்த வித சந்தேக படாமால் தாண்டி சென்று இறங்கி விடுகிறான்..ரயிலும் வெளிக்கிட்டு விட்டது....இதே புன்னகையுடன் இனிமேல் ஒரு பிரச்சனையில்லாமால் அண்ணணின் மேற்கு ஜெர்மனியின் நகரத்துக்கு சென்று விடுவேன் என்று அவள் நம்புகிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களும் அவள் போல அப்படியே நம்புவோம்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5298783502779699798-7480272853524791643?l=mithuvin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithuvin.blogspot.com/feeds/7480272853524791643/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/7480272853524791643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/7480272853524791643'/><link rel='alternate' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2011/10/blog-post.html' title='புன்னகை (சிறுகதை)'/><author><name>மிது</name><uri>http://www.blogger.com/profile/15830123931542819576</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/-viJTum2OumE/TcZKS7-KRjI/AAAAAAAAAGM/ErBcRAtEWZ8/s220/kiiiipo.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5298783502779699798.post-8539109894436319725</id><published>2011-10-04T08:21:00.000-07:00</published><updated>2011-10-04T08:27:18.249-07:00</updated><title type='text'>1985(சிறுகதை)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;வேகமாக சென்ற லண்டன் நிலக்கீழ் ரயில் தீடிரென்று நின்றது.ஏதோ நினைவுகளுடன் போராடி முட்டி மோதாடி எங்கோ நின்றிருந்தவைனயும் மறித்து திரும்பி நிஜத்துக்கு வரச்செய்தது.என்ன என்று அறியும் ஆவலுடன் தவிக்கும் மற்ற பயணம் செய்து கொண்டிருக்கும் பிரயாணிகள் போலவே அங்கும் இங்கும் நோட்டமிட்டு கொண்டு அசைந்த கண்கள் ஒரு இடத்தில் அசையாமால் தீடிரென்று நின்றது,அந்த வெள்ளை தோலுகளுக்கிடையில் இருந்த ஆசிய நாட்டு பெண்ணாய் இருந்ததுக்கல்ல,,எந்த வித சலனமற்று அமைதியாக அடுத்த கணம் எதுவானாலும் வரவேற்கும் முகபாங்குடன் இருக்கும் அவளை எங்கையோ எங்கையோ நெருக்கமாக பார்த்திருக்கிறேனே என்று என்று .......அவன் தவித்துக்கொண்டு அதற்க்குரிய விடையறிய முன் .நினைவுகள் வழுவி நழுவி நேரம் ,நாள் மாதம் வருடங்கள் கடந்து அந்த வருடத்தில் அந்த நாளில் ஒடுங்கியது&lt;br /&gt;&lt;br /&gt;1985 ஆண்டும் ஜனவரி மாதம் ,,குளிர்காலம் ,,எப்பொழுதும் இல்லாத குளிராம் இம்முறை. எப்பொழுது ஒரு முறை தான் இப்படி வருமாம் ,வந்திட்டு போகட்டுமே அவர்கள் இந்த நாட்டுக்கு வரும் பொழுதா வரவேண்டும் அதுவும் .அகதி என்ற கெளவரவ பட்டத்துடன் விஜயம் செய்யும் பொழுது.இலைகளை உதிர்ந்த மரங்கள் அரை நிர்வாணமாக காட்சி அளித்தன,அந்த தொப்பி ,இந்த சால் அந்த ஜம்மர் ,இந்த ஜக்கெட் என ஆயிரத்தெட்டு மயிர் மண்ணாங்கட்டி எல்லாத்தினால் மூடி கட்டி நிற்கும் பொழுது கூட இந்த குளிர் நரம்புகளையெல்லாம் சுண்டி இழுக்குது, இந்த மரங்களுக்கு ஏன் இந்த தேவையற்ற கோலம் என்று தேவையற்ற ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது ,அந்த மரங்களுக்கு கீழ் அவனைப்போல பக்கத்தில் இருந்த ஒருவன் இது கெதியிலை தீருகிற விசயமாய் தெரியல ,,என்ன நினைக்கிறியள் என்று இலவச அபிப்பிராயம் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;.இடம் - மேற்கு பெர்லின் ,நம்ம ஊர் வீடுகள் வேலிகளால் அடைத்தது போல் உயர்ந்து எழுப்பபட்ட சுற்றி வர மதில்காளால் அமைக்கபட்ட ஊர். மேற்கு ஜெர்மனிக்கு சொந்தமான இடம்.ஆனால் நிலபரப்பால் தொடர்பற்ற கிழக்கு ஜெர்மனிக்கு நிலபரப்புடன் தொடர்புடைய பிரிட்டன் , பிரான்ஸ் அமெரிக்க நாடுகளினது இராணுவ கட்டுப்பாட்டுடைய பிரதேசமாகும் ,,,இப்படி சொல்லும் பொழுது உங்களுக்கு விளங்காமால் சிதம்பர சக்கரம் மாதிரி இருக்குது அல்லே,,,\ஹி ஹி ..ஓ,,ஓ.உங்களை ப்போலத்தான் அப்படித்தான் அவனுக்கு அப்பொழுது விளங்காமால் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு இடைதங்கல் அகதி முகாம் ,அது ஒரு பழைய இராணுவ ஆஸ்பத்திரி ,ஜந்து அடுக்கு கட்டிடம்....இதிலிருந்து மேற்கு ஜெர்ம்னி முழுவுதும் ஸ்டட் &amp;nbsp;அடித்து அனுப்புவார்களாம் ,,அது என்ன வேற கோதாரியோ என்று தெரியலை...அந்த கட்டிடம் முழுதும் இலங்கையர் உட்பட பல் வேறு நாடுகளை சேர்ந்த அகதிகளின் சகவாசம் தான் இருந்தது கொஞ்ச நேரம் முன்பு,,&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிமிடத்துக்கு முன்னர் எல்லாரும் கட்டிடத்தை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் என்ற அறிவிப்புடன் சேர்ந்து வந்த செய்தி ,,கட்டிடத்துக்குள் டைம் பாம் என்று .அதோடை வந்த இன்னுமொரு செய்தி வதந்தியோ தெரியலை வைத்தது சீக்கியராம் ,அவங்கடை முக்கியான கோயிலுக்குள்ளை இந்திய ஆமியாம் ,,இந்திய ஆமி அதுக்குள்ளை போன காரணம் &amp;nbsp;இந்திரா காந்தியை சுட்ட தொடர்புடைய ஆக்களை பிடிக்கவாம் ,,அதுக்காக பெர்லினில் இந்த கட்டிடத்துக்கு அகதியாக வந்த சீக்கியர் ஏன் டைம் பாம் வைக்கோனுமென்ற காரணம் விளங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கட்டிடத்தின் மைதானத்தில் அகதிகள் எல்லோரும் அங்கங்கே நடுபகுதியில் சிலரும் இலைகளற்ற மரங்கள் கீழே சிலர் அங்கங்கே அமர்ந்திருக்கின்றனர் ,,,பொலிசாரும் குண்டு மீட்பு படையினரும் கட்டிடத்துக்குள்..மதிய சாப்பாட்டு நேரம் அப்போ...இதுவரை வாயிலை ஒரு பொழுதும் வைத்து பழக்கமில்லாத சாப்பிடு தந்தாலும் மணியடிச்ச மாதிரி சாப்பாட்டை நேரத்து தந்து விடுவாங்கள் .இந்த பிரச்சனையால் அந்த நேரம் எப்போவோ போய்விட்டது.பக்கத்தில் இருந்த நண்பருக்கு வயிற்றைக் கிண்டுது போலை அதற்காக இலவச அபிப்பிராயத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். &amp;nbsp;அந்த மைதானத்தை பார்த்தால் அங்கங்கே பல சிறுகதைகளும் சில உப கதைகளும் நடந்து கொண்டிருந்தன,,பக்கத்தில் இருப்பனுக்கு பதில் சொல்ல வேணும் அதோடை பார்க்கிற எல்லாத்தே கதையாக கிரகிக்க வேணும் என்றால் அவனால் முடியிற காரியமா?&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்தில் ஒருத்தி யாரோயோ தேடி கொண்டிருக்கிறாள்.. அது நமது கதாநாயகி அல்லோ .அவள் தேடுவது சுரேசாக நிச்சயமாக இருக்காது .எப்படி தெரியும் என்று கேட்கலாம்.நேற்றுத்தான் அவர்களிடையே உள்ள பிரச்சனைக்காக அவன் மத்தியஸ்த்துக்கு போய்ந்திருந்தானே ...நாடு விட்டு நாடு வந்து அடுத்து என்ன நடக்க போகுது என்று &amp;nbsp;தெரியாத இந்த மூன்று கிழமைக்குள் அவர்களிடையே என்னவெல்லாம் நடந்து விட்டது .நடந்திருக்காது நடக்கேலாது என்கிறீர்களா ? சுரேஸ் கூட அந்த சில நிமிடங்களிலை நடந்த அந்த விசயத்தையா தூக்கி பிடிக்கிறியள் என்கிறான் .அவளோ வருடக்கணக்காக பாதுக்காப்பாக வைத்திருந்ததை அந்த மூன்று கிழமைக்குள் ஏற்பட்ட வினையால் அந்த நேரங்களில்அதை இழந்து விட்டேன்.என்கிறாள். அது என்று ஒன்றும் இல்லை என்கிறான் சுரேஸ் .ஒருவேளை,இருந்திருந்தால் முக்கியமான ஒன்று என்றால் சில நிமிடங்களில் இழக்கக்கூடிய விசயமாக என்கிறான்.அதற்க்கு அருவமில்லை உருவமில்லை ,,,டைம் பாஸ்க்கா த்தான் அவளுடன் பழகினேன்,மூன்று கிழமையில் எனக்கு காதல் வருமா என்ன..வராதா காதலை வா வா என்கிறியாள் என்னங்க நீங்க என்கிறான்? இந்த மூன்று கிழமையில் இவ்வளவு காலமும் இல்லாத சுதந்திரத்தை அல்லது ஏங்கிய சந்தோசத்தை பாதுக்காப்பான முறையில் பயன் படுத்தி கொண்டாள் அவ்வளவு தான் என்பது சுரேஸின் வாதம்....சுரேஸை அவளைப்போல இந்த மூன்று கிழமைகளில் தான் அவனுக்கும் பழக்கம் ...அந்த மூன்று கிழமைகளில் அவனைபற்றி அறிந்து கொண்டது உதைப்போல பல சிறுகதைகளை&lt;br /&gt;&lt;br /&gt;அவளோ அவனை உண்மையாக காதலித்தேன் இப்பவும் கூட அவரை காதலிக்கிறேன் ,,அவரின் சந்தோசத்திற்க்காத்தான் அந்த நேரத்தை பகிர்ந்து கொண்டாள் என்று கூறுவதோடு காலம் காலமாக &amp;nbsp;நம்மவர் சொல்லும் காதலின் அர்த்தத்தை வியாக்கியனம் செய்து கொண்டாள் ....&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வந்தததோ தெரியவில்லை ...சுரேஸ் தீடிரென்று மத்தியஸ்த்தம் செய்ய போன அவனுக்கே தெரியாத விடயத்தை ஒன்றை கூறினான் ...நான் இங்கை இருக்கிறது பிடிக்கவில்லை என்று சிலோனுக்கு போறுதுக்கு எழுதி கொடுத்திட்டன் .வாற கிழமை கொழும்புக்கு பயணம் தெரியுமோ என்றான்...&lt;br /&gt;&lt;br /&gt;இவள் காதல் கத்திரிக்காய் பெரிசா பீத்துறாள் ,,,என்னோடை கொழும்பு வர தயாரோ என்று கேட்டு சொல்லு என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;அவளின் பதிலுக்கு காத்திருக்காமால்..... இவள் இந்த வெளிநாட்டு வாழ்க்கையை விட்டு வரமாட்டாள் என்று எனக்கு நல்லாய் தெரியும் அதனால் தான் இன்னும் சொல்லுறன் ..இந்த காதல் என்றதுக்கு உருவமில்லை அருவமில்லை எந்த மண்ணாங்கட்டிமில்லை என்று சொல்லி கெக்கரித்து சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் எந்த விதமான சலமற்று சொன்னாள் ... கொழும்புக்கு உன்னுடன் வரமாட்டன் ,,உன்னைப்போல காதலை டைம் பாசுக்கு எடுத்ததைப்போல இதை எடுக்க முடியாது ஏனென்றால் உண்மையான அகதி நான் ...எப்படி இருந்தாலும் உன்னை இன்னும் காதலிக்கிறேன் என்று சொல்லி அழுகுரலுடன் அவ்விடத்தை அகன்றாள்...&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நேரமாகுமாகுமோ...என்று தெளிவான ஆங்கிலத்தில் பக்கத்தில் இருந்த ஒன்று அவனைக் கேட்டது....&lt;br /&gt;&lt;br /&gt;அவன் ரயில் இருப்பதை அறியாமல் குழப்பமான பதில் கூறும் பொழுது தான் அவள் கண்டு கொண்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;ஞாபகமிருக்கோ என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;நல்லாய் ஞாபகமிருக்கு ..எப்படி இருக்கிறியள் என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடக்கதையை ஒரு சொல்லில் சொல்லுவது மாதிரி இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;நான் லண்டன் வந்தாப்பிறகு அவரை இலங்கையில் தேடி கண்டு பிடித்து ஸ்பொன்சர் பண்ணி கூப்பிட்டு திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோசம் என்றேன் ..அவனை விசாரித்ததாய் சொல்லுங்கோ...என்று முடிக்க முன்&lt;br /&gt;&lt;br /&gt;இடைமறித்து சொன்னாள்,,அவர் என்னோடை கோபம் ஒரு வெள்ளையோடை இருக்கிறார்.. என்றாலும் எப்ப வந்தாலும் அவரை ஏற்றுக்கொள்ளுவன் அவருக்காக காத்திருக்கிறன் என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;தீடிரென்று ஏதோ காரணத்துக்காக இவ்வளவு நேரமும் நின்ற ரயில் பெரிய ஹாரன் சத்தத்தை அடித்து விட்டு தீடிரென்று வெளியேறியது&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சத்தத்ததின் மொழிபெயர்ப்பு இவனுக்கு இப்படி இருந்திருக்குமோ&lt;br /&gt;&lt;br /&gt;அவனும் மாறப் போறதில்லை அவளும் மாறப் போறதில்லை ..இந்த சமூகம் மாறப்போறதில்லை...என&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5298783502779699798-8539109894436319725?l=mithuvin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithuvin.blogspot.com/feeds/8539109894436319725/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2011/10/1985.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/8539109894436319725'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/8539109894436319725'/><link rel='alternate' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2011/10/1985.html' title='1985(சிறுகதை)'/><author><name>மிது</name><uri>http://www.blogger.com/profile/15830123931542819576</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/-viJTum2OumE/TcZKS7-KRjI/AAAAAAAAAGM/ErBcRAtEWZ8/s220/kiiiipo.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5298783502779699798.post-5537241786129007063</id><published>2011-09-09T07:56:00.000-07:00</published><updated>2011-09-09T08:11:37.929-07:00</updated><title type='text'>பட்டணம் போற வழியில் (சிறுகதை)</title><content type='html'>&lt;br /&gt;நேரம் போய் விட்டதை அப்பொழுது தான் உணர்ந்தான் .அதை துரத்தி பிடிக்கும் நினைப்பில் அவசரத்தில் அவன் செய்யும் காரியங்களை பார்க்க அவனுக்கே ஒரு நகைப்பாக இருந்தது.ஒரு கணம் சுதாகரித்து தனது அடுத்தடுத்த வேலைகளை செய்ய தயாரானவனை றேடியோவில் சரியாக இப்ப ஏழு மணி என்று கொண்டு இசை முழக்க பரிவாரங்களுடன் வந்த கே.எஸ் ராஜா இடை மறித்தார்.கிழக்கு பறவை மேற்கு வானில் பறக்க பார்க்குது என்று ஏதோ சொல்லி ஓடாத படத்தை ஓட்டுவதற்க்காக கூவுவதை பார்க்க எரிச்சல் எரிச்சலாக வந்தது .உந்த வானொலி நிகழ்ச்சி முடிய அரை மணி நேரம் எடுக்கும் அதுக்கு முதல் அவன் அந்த எக்ஸ்பிரஸ் பஸை பிடிக்கவேண்டும் அதற்காக அந்த அரை மணித்தியாலத்துக்குள் கால் மைல் தூரத்தில் உள்ள சந்தியை அடைந்தே தீரவேண்டும் அதுக்குள் எல்லாம் முடிக்கவேண்டும். எல்லாம் முடித்து விட்டு நடந்து கொண்டிருந்தான்.அன்று அவன் வாரத்தில் ஒரு நாள் பட்டணத்துக்கு போகும் நாள் .எப்போது இல்லாமால் அன்று அவனது நடை உடை பாவனை எல்லாம் மாறி இருக்கும் .அவன் இன்று பட்டணம் போகிறான் என்று சொல்லாமால் ஒரு சொல்லல் பார்ப்பவர்களுக்குள் உணர்த்தி கொண்டிருக்கும்.ஏன் அன்று விசேசமாக அப்படி போய் வருகிறான் என்று யாரும் கேட்டதுமில்லை .யாருக்கும் தெரிந்ததுமில்லை யாருக்கும் சொன்னதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அவனைப்போல பல பேர் அவசரத்துடன் அந்த வேக பஸ்ஸை பிடிப்பதற்கு காத்திருப்பர்,பஸ்ஸில் ஏறக் காத்திருப்பர் என்று கூறுவது கொஞ்சம் மரியாதை குறைவு .ஏறுவதற்க்கு இவர்கள் படும் பாடு இருக்கே அந்த தள்ளு முள்ளு பாய்தல் இறங்குதல் இடித்தல் எல்லாம் பார்க்க கிடைத்தால் ஒரு கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.அந்த காட்சியை முழுமையாக இரசிக்க கிடைக்க வேணுமென்றால் நீங்கள் அந்த வாகனத்தில் போகாதவராக இருக்க வேண்டும். அப்படி போகாமல் அந்த காலை வேளையில் அந்த சந்தியில் அந்த நேரம் வழக்கமாக பிரச்சனமாகி இருப்பார் தண்ணியடிச் சாமியார் இதற்காகவே.அவரை இந்த நேரத்தில் மட்டும் விரும்பினால் சாமியார் என்று அழைக்கலாம் அதுக்குரிய அணிகலனுடன் &amp;nbsp;உங்களுக்கு தரிசனம் தருவார்.மற்ற நேரங்களில் நிறை வெறியில் இருக்கும் அவரையும் அவரது நடத்தைகளையும் பேச்சுகளையும் பார்க்க மற்றவர்களுக்கு தான் கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;வழமையாக அந்த பஸ்ஸை காத்து நிற்கும் அந்த சொற்ப நேரங்களில் அவனும் அந்த சாமியாரும் உரையாடி சிரித்து குதூகலிப்பார்கள்.தராதரம் பார்ப்பவர்களுக்கு பார்ப்பதுக்கு ஒரு மாதிரியாக இருக்கும் .எந்த மாதிரியுமே இவனுக்கு இருக்கவே இருக்காது .மேலும் சொல்லப் போனால் ஒரு குதூகலம் இருப்பதைத்தான் காணக்கூடியதாக இருக்கும் .இவர்கள் இருவருக்கும் என்ன பந்தம்? அப்படித்தான் இருந்தாலும் இவ்வளவு சுவராசியமாக பேச என்ன தான் விசய தானம் இருக்கு என்று அறிய அந்த அவசரத்தில் கூட காதை நீட்டி கேட்க முனைவர் சிலர்.சாமியாருக்கு இவ்வளவு வயது வந்தும் உந்த 20 மைல் தூரத்தில் உள்ள பட்டணத்துக்கு செல்லவில்லை என்ற மனக்குறை எப்பவுமே இருக்கு.. இப்படி வேசம் கட்டி டிப் டொப்பா எல்லாம் வெளிக்கிட்டு இடித்து பிடித்து ஏறி போறீங்களே அப்படித்தான் என்னதான் அங்கு இருக்கடப்பா?.நானும் ஒரு நாள் பட்டணம் வந்து எப்படி இருக்கு என்று கட்டாயம் பார்க்கோணும் என்பார் புன்னகையுடன். அவன் இவர் இப்படி வெள்ளாந்தியாக கேட்பதனால் அவரை ஒன்றுமறியா முட்டாள் என்று எப்பொழுதுமே நினைத்ததுமில்லை.அரசியல் முதல் கொண்டு சகல விடய தானங்களையும் விரல் நுனையில் வைத்திருப்பார் .அத்துடன் விவாதிக்கும் போது விளக்கும் பொழுது அவருக்கே உரித்தான பாணி இருக்கும் என்பது அவனை தவிர அவ்வூரில் யாருக்குமே தெரியாது என்பது தான் உண்மை.இவரை முதல் முதல் கண்டது எப்ப என்பதை ஞாபகத்தில் நினைத்து பார்க்க முயற்சி செய்தாலும் ஞாபகத்துக்கு வர முடியாத படி பல வருடங்களாகி விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஒரு நாள் எப்பவும் போலவே அவ்வூர் வைரவ கோயிலடி வடக்கு வீதியிலுள்ள வேப்ப மரத்தின் கீழ் கொதிக்கும் கோடை வெய்யிலை தணிக்க உதவும் சோழ்க்காற்றினை அநுபவித்து கொண்டு ஏகாந்தமாக இருப்பது வழக்கம் .நாலடி தள்ளி ஒரு பெரும் சுவர் அதை தாண்டி யாரும் பல காலமாக பாவிக்க படாத பாழடைந்த வீடு .பல காலமாக வெளிப்படையாக பலரும் பாவிக்காத வீட்டை கொஞ்ச காலமாக ஆக்கிரமித்து இருக்கிறார்கள் அவ்வூர் இளைஞர் சிலர் ,அவ்வூர் இளைஞர்கள் மட்டுமல்ல வேறு புது முகங்களும் அங்கங்கே கண்ணில் தென்பட தொடங்கி இருக்கிறார்கள்.நாடு பிடிப்பதற்க்காக நாடு விட்டு கடல் கடந்து போய் கையை காலை உடம்பை உரமாக்கி பல கலைகளையும் கற்று திரும்பி இருக்கினம் என்று சனம் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறான் .கொஞ்ச காலத்துக்கு முதல் இந்த &amp;nbsp;கோயிலுக்கு முன்னால் உள்ள வெட்டையில் பன மட்டையை பற்றாகவும் ஊமத்தங்கொட்டையை பந்தாகவும் நினைத்து அரை கால் சட்டையுடன் விளையாடிய அதே சிறார்கள் தான் இப்ப ஏகே யோ ஜீ 3 யையோ ஏதோ இரும்பாலை செய்த ஆயுத்த்தை தூக்கி கொண்டு திரிந்து கொஞ்ச காலமாக அவ்வூர் மக்களை மிரள வைத்து கொண்டு இருக்கிறார்கள்.அவல மரணச்சத்தம் கேட்க என்னவென்று கேட்க போனபொழுது தான் முகத்தை மறைத்த தாடியுடன் அழுக்கு நிறைந்த உடையுடனும் மல்லாக்காய் படுத்த படி குளறியென்று இருந்தார்&lt;br /&gt;&lt;br /&gt;அவரை அவர்கள் கையில் கிடந்த எல்லாத்தினாலும் தாக்கியபடி விசாரித்து கொண்டிருந்தனர்.இவன் உளவாளி விசாரிக்கிறம் இதிலை தலையாடதையுங்கோ... பின் தலையிடாதே என்று மாறி ...,பிறகு கனக்க கதைச்சி என்றால் இவருக்கு நடக்கிறது தான் உனக்கு நடக்கும் என்று உச்ச ஸ்தாயில் அவர்களின் வார்த்தைகள் தடித்த பொழுதும் அவர் அப்பாவி என்று &amp;nbsp;ஏதோ அவனுக்கு பட்டதால் பல மணிநேரம் வாதிட்டு மீட்டு எடுத்து வந்ததில் ஏற்பட்ட பந்தம் இப்பவும் தொடர்கிறது,&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பக்கத்தில் இருக்கிற நாலு ஊரை தாண்டிய அடுத்த ஊரை சேர்ந்தவர் ..ஏதோ பிரச்சனையில் ஊரை விட்டு வெளிக்கிட்டு ஊர் ஊராய் அலைகிறார் என்பது மட்டும் அவரை பற்றி அவர் அவனுக்கு சொன்ன கதை அவ்வளவு தான் ..அதற்க்கு மேல் அவரது நதி மூலத்தையும் ரிசி மூலத்தையும் விசாரிக்கவுமில்லை மேல் விபரங்களை சொல்லவுமில்லை. அன்று அப்படி &amp;nbsp;உளவாளி என நினைக்கப் பட்டவர் . இன்று உள்ளுர் வாசியாக மாறி தண்ணிச்சாமியார் என்றாலே எல்லாருக்கும் தெரிந்தவராக பிரபலமாகியும் விட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;சந்தியை அடையும் பொழுது தேநீர் கடையிலிருந்து இப்பொழுத நேரம் சரியாக ஏழு மணி முப்பது நிமிடம் என்று விடைபெறுவது கே.எஸ் ராஜா ,,,என்று றேடியோ அலறியது.....அதை காது கொடுத்து கேட்டவன் பின் &amp;nbsp;சந்தியை நோக்கி கண் கொடுத்து பார்த்தான் .எல்லோரும் அவசரத்தில் பஸ் வரும் திசையை நோக்கி பார்த்த வண்ணம் இருந்தனர் ..பஸ் இன்னும் வரவில்லை...வழமையான நேரத்தில் அங்கு காணும் சாமியார் இன்று கொஞ்சம் லேட்டாய் வந்தாலும் எப்பொழுதும் பரட்டையாக தோன்றும் தலையை வாரி இழுத்து நசனலும் வேட்டியுமாய் காட்சியளித்தார்.அவர் அவனை பார்த்து சிரிக்கும் பொழுது நான் இன்றைக்கு பட்டணம் போறன் எல்லோ என்று சொல்லாமால் சொல்லுவது மாதிரி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பஸ்க்குள் நெரிசலோடு நெருசாலாக ஏறிய படியால் அவர் பஸ்ஸில் ஒரு தொங்கலில் அவன் மற்ற ஒரு தொங்கலில்.அசுர வேகத்தில் செல்லும் அந்த வாகனம் பட்டணத்து தரிப்பிடத்தில் வழமை போல் எட்டுமணி பதினந்து நிமிடத்தில் நிற்பேன் என சொல்லுவது போல் ஓடிக்கொண்டிருந்தது.எதிர்புறமாக வேகமாக ஓடும் வீடுகளும் மரங்களும் வேலிகளும் அதை உறுதி செய்தன.இவ்வளவு காலமும் அவரது தனிப்பட்ட அந்தரங்கத்தை கேட்காதவனின் மனது அவர் இன்று ஏன் பட்டணம் செல்லுகிறார் என்று அலட்டிக்கொண்டது .முன் சீட்டில் ஒன்று ஒரு பெரிசு சுவராசியமாக பேப்பர் படித்து கொண்டிருந்தது.பேப்பரின் தலைப்பில் பல நாள் கிடப்பில் இருந்த இரட்டை கொலை வழக்கு இன்று மேல் நீதிமன்றத்தில் என்ற வரிகள் முந்திரிகை கொட்டை எழுத்தில் சிரித்து கொண்டிருந்தது.,நெரிசலில் சுகம் காணும் இளசுகள் ஒரு புறமும் .நெருசலில் வேதனைபடும் பழசுகளுமாய் பட்டணத்தை நோக்கி பஸ்ஸின் வேகத்திலும் பாரக்க மனசை அப்படி ஒரு விரைவில் வைத்திருந்தினர் அதனால்..அப்படி ஒரு அவசரக் களை அவர்களிடம் தோன்றியது.ஆனால் சாமியாரின் எண்ணமோ பஸ்ஸில் பிரயாணம் செய்யாமால் எங்கோ பிரயாணம் செய்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வையடா இன்னொரு வெடி அவளின்ரைக்குள்ளை. என்று..அவளை கொலை செய்த பின்னும் அந்த வீரியமற்றவர்கள் வீரியம் காட்டியது..அவளோடை தொடர்புடையவனும் அவளோடு சேர்ந்து மாண்டு போனது சந்தர்பசவசத்தால் தான் அதற்க்கு சாட்சியானது அதனால் அந்த ஊரை விட்டு வெளியேறியது &amp;nbsp;தண்ணிச் சாமியாராக மாறியது எல்லாம் பழங்கதையாக போய் விட்டது என்று நாட்களை கடத்தியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.முடிவுறாத வழக்காக கீழ்க் கோட்டில் கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கை இத்தனை வருடங்கள் பின் மேல்கோட்டில் விசாரணையாம் ,,விலாசமில்லாமால் இருந்தவைரை எப்படியோ விலாசம் தேடி கண்டிபிடித்து அவருக்கு மேல் கோட் மூலம் அழைப்பாணை கையளிக்க பட்டிருந்தது,விருப்பத்தோடு பார்க்க வேண்டி நினைத்த பட்டணத்தை பார்க்க போக இப்படி ஒரு விருப்பமில்லாத சூழ்நிலை நிலையில் அமைந்தது அவருக்கு வேதனை அளித்தது.அவனுக்கு இந்த கதையை சொல்ல வேணும் என்று மனது துடித்தது ஆனால் அவன் இந்த சன நெருக்கத்தை தாண்டி பஸ்ஸின் மூலையில் அல்லவா இருந்தான், அவனும் அவரிடம் இந்த அவசர பட்டண விஜயம் ஏன் என கேட்க ஆவலுடன் &amp;nbsp;இருந்தாலும் கேட்க முடியாமால் தவித்தான் .இப்படி ஒருதருக்கு ஒருதர் பேச முடியாமால்தவித்து கொண்டிருக்கும் பொழுது பஸ் அந்த பரந்த வெளியினூடாக ஓடிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஒரு கணம் முடிந்த அடுத்த கணத்தில்.தூக்கி ஏறியப்பட்டு ஒரு பற்றை மறைவுக்கு பின் அருகருகே கிடந்தனர் .பஸ்ஸில் சந்திக்க பேச முடியாத இருந்தவர்களுக்கு விபத்து என்னவோ நடந்து இவர்களை இப்படி ஆக்கி விட்டிருக்கு.இருவருக்குமே பலத்த அடி அங்கங்கே அவர்களின் உடம்பின் பல பாகங்களிலுமிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பரிதாபட்டு கொள்ளவே மட்டும் முடிந்திருந்தது.,எழும்ப திராணியற்று கிடந்தனர்&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பலத்த சத்தம் கேட்டது ,தனது முழு சக்தியை பிரயோகித்து தன் முன்னால் மறைத்த பற்றைச் செடியை விலக்கி பார்த்தார்&lt;br /&gt;&lt;br /&gt;அரிவாளுடன் இருந்த நால்வர் ஒருவரோடு ஒருவர் பிணைத்து கை விலங்கு மாட்டி இருந்தவர்களை துரத்தி கொண்டிருந்தனர் .&lt;br /&gt;&lt;br /&gt;,,அங்கு ஒரு பழிவாங்கல் ஒரு முயற்சி நடந்து கொண்டிருந்தது இவருக்கு விளங்கியது&lt;br /&gt;&lt;br /&gt;பழைய கொலையாளிகளுக்கு புதிதாக கொலையாளிகளாக போறவர்கள் தண்டனை கொடுத்து கொண்டிருந்தனர்&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;தலை முண்டம் ஒன்று அவர்கள் இருந்த பத்தை நோக்கி உருண்டு வந்து வெட்டுண்ட காளிதாஸின் தலையின் பாணியில் கிடந்தது&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் பத்தை மறைவில் கிடந்தமையால் யாரும் இவர்களை கவனிக்கவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;பட்டண கோட்டில் நடக்கும் வழக்குக்கு இந்த வெளியில் தீர்ப்பு வழங்கபட்டிருக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நடந்தது ஏன் என்று ஒன்று தெரியாமால் அவன் தவித்து கொண்டிருந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;தனது முதல் பட்டண விஜயம் நிறுத்தபட்டுவிட்டது இந்த கதையின் தலைப்பு இது தான் என்று நகைச்சுவையாக கூறிக் கொண்டு&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு இவ்வளவு நாளும் சொல்லாத கதையை முதலில் இருந்து சொல்லி கொண்டிருந்தார்,,,அவனும் கேட்டு கொண்டிருந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வெளியில் இப்பவும் பெரிய கூச்சலும் கலவரமுமாகவே இருந்தது. அது இன்னுமே அடங்கவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அதைப்பற்றி ஒன்றும் கவலைப்படாமால் அவர்கள் இருவரும் பேசி கொண்டு இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;அந்த பற்றை மறைவுக்கு பின்னால் படு காயம் அடைந்து இருக்கும் இருவரையும் யாரும் காணும் மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பேசிக்கொண்டு இருப்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்.. அந்த கணத்தில் அவர்களுக்கு?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5298783502779699798-5537241786129007063?l=mithuvin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithuvin.blogspot.com/feeds/5537241786129007063/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2011/09/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/5537241786129007063'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/5537241786129007063'/><link rel='alternate' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2011/09/blog-post.html' title='பட்டணம் போற வழியில் (சிறுகதை)'/><author><name>மிது</name><uri>http://www.blogger.com/profile/15830123931542819576</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/-viJTum2OumE/TcZKS7-KRjI/AAAAAAAAAGM/ErBcRAtEWZ8/s220/kiiiipo.jpeg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5298783502779699798.post-8896346192398902054</id><published>2010-06-18T10:03:00.000-07:00</published><updated>2010-06-19T16:59:09.966-07:00</updated><title type='text'>அவள் ஏன் சபதமிடவில்லை?(சிறுகதை)</title><content type='html'>&lt;span class="Apple-style-span"  style="color:#3333FF;"&gt;நேற்று கண்டது கனவு தான் இன்றும்  காண்பதும் கனவோ என தன்னை நுள்ளி பார்த்து கொண்டாள் .வந்தவன் தேர்பாகன் என்பது தெரியும் ..தன்னை சபைக்கு அழைத்து வர சொன்னது என்று சொன்னது மட்டும் வாய் மொழியாக வந்து  வெளியில் விழுந்தது ...&lt;br /&gt;&lt;br /&gt;விழாதது,சொல்லாதது  அவளை இழுத்து வர சொன்ன விசயம் அவனது முகத்தின் கடுமையில் தெரிந்தது.முகத்தை தொடர்ந்து கடுமையாக வைக்க முடியவில்லை வீமனின் தண்டாயுதம் அவனது எண்ணக் கோவையில் அங்கும் இங்கும் வலது இடதுமாக எம்பி குதித்து அவனை பயமுறுத்தி கொண்டிருந்தது. என்றாலும் தொடர்ந்து   அவன் நச்சரிக்க இன்று எனக்கு அந்த நாட்கள் அதனால் சபைக்கு என்னால் வரமுடியாது  என்று கூறு என்றாள்  ..அப்படி சொன்னவள்  அவள் பெயர்  பாஞ்சாலி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஐவரோடு அவர்கள் பின்னால் அந்த நாட்டுக்கு வந்தாள் .அவர்கள் ஜவருக்குமே இல்லகிழத்தி என்ற அந்தஸ்த்து,அவளுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;பூரண கும்ப மரியாதை செய்து அது போல பல மரியாதைகள் செய்து இந்நாட்டு மக்கள் இங்கு  நேற்று வரும் போது வரவேற்று மகிழ்ந்தது .அந்த ஜவருக்கும் ஒரு இன்ப மகிழ்வை கொடுத்திருக்கிலாம். ஆனால் அவளுக்கோ  வேற மாதிரி இருந்தது.வேற எண்ணங்கள்  அலை அலையாக வந்து  அவை ஒன்றுடன் ஒன்றுடன் வந்து மோதி மனம் சாந்தி அடைய விடாமால் துரத்தியது ..காரண காரியமின்றி குழம்பி பின் ஏதோ காரணம் இருக்கவேண்டும் என&lt;br /&gt;நினைத்து கொண்டே தன்னை அறியாமால் அந்த அறையில் ஒரு ஒழுங்கு முறையில்லாமால் தூங்கி விட்டாள்.&lt;/span&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3333FF;"&gt;&lt;br /&gt;தூக்கத்திலை அவளது ஆழ் மனதை கலங்க வைக்கும் நிகழ்வாக அவளது மனத்திரையில் சலனப்படம் போன்று  ஒரு கெட்ட கனவு ஓடிக்கொண்டிருந்தது.பலர் பெரியவர்கள் சான்றோர்கள் உறவினர்கள்&lt;br /&gt;வீற்றிருக்கும் சபை மண்டபத்தில் அவன் துகிலுரிய கண்ணா கண்ணா என்று குழற  அவளது சேலை முடிவின்றி  வந்து கொண்டிருந்தது . தூக்க கலக்கத்தில் கனவோடு ஒன்றி கண்ணா கண்ணா என்று கூப்பிட்டது அவளது தூக்கத்தை குழப்பி  நனவு நிலைக்கு திருப்பியது ...திரும்பியவள் தன்னை இழிநிலையில் தன்னை வைத்து பார்த்து வேதனை அடைந்தாள், .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3333FF;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3333FF;"&gt;அவளுடைய அவர்கள் என்று இந்த உலகம் சொல்லும் அந்த பஞ்ச பாண்டவர்களுடன் திரிந்து ஆலோசனை சொல்லும் மாயாஜாலம்  செய்யும் இந்த கண்ணனை பார்க்கும் போதெல்லாம் ஒரு வெறுப்பு ஏனோ அவள் மனதில் வந்து போகும் ...அதை முகத்தில் காட்ட விடாமால் கடும் பிரயத்தனம் செய்து இவ்வளவு காலம் தவிர்த்து வந்தாள்.....அப்படி வெறுத்த கண்ணனை  கனவில் கூட உதவிக்கு கூப்பிட்டிருக்க கூடாதே ..என்று நினைத்தவள்...அப்பிடி கூப்பிட்டதை நினைத்து தனது ஆழ்.மனதை ஒரு கணம் வெறுத்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ஒரு நாள்  துரியோதன் தடக்கி விழுந்ததை பார்த்து அவள் நகைத்ததாக அவன் நினைத்தானோ தெரியாது .ஆனால் அவனை அவள் நகைக்கவில்லை என்பது அவனுக்கு தெரியாத விசயம்  .அதற்க்கு மாறாக அவனது கம்பீரத்துக்கு முன்னால் இந்த தடங்கல்  எம்மாத்திரம் என்றே நினைத்து சிரித்தாள்   .இந்த நினைப்பு ஏன் எழ வேண்டும் என்ற கேள்வியை அவளே எழுப்பி  அவளே விடையை தானே கூறி கொண்டாள் .. தனது புன் சிரிப்பை தவறாக அர்த்தப் படுத்தி தன்னை பழிவாங்குவதற்க்காத தான்  தங்களை விருந்து என்ற பேரில் இப்ப இங்கு  அழைத்திருப்பானோ என்று யோசித்தாள்...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3333FF;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3333FF;"&gt;&lt;br /&gt;ஊரும் உலகமும் துரியோதனை பல அடை மொழிகள் வைத்து அவனை கெட்டவனாக உருவக படுத்தினாலும் அவள் மனம் அதை நிராகரித்தே இருந்து வந்தது.தனது நாயகர்கள் அம்பு வில்லு தண்டாயுதம் போன்ற வெளி கவசங்களுடன் மற்றும்  நற் குணங்கள் என்று சொல்ல படுகின்ற போலி கவசங்களை சுமந்திருந்தப்பதாக பட்டது ..அவர்களிலும் பார்க்க  பொய்யான போலி வேசம் இல்லாத  தனக்கு பட்டதை எதுவோ அதில் உறுதியாக இருந்த அவனுடய நேர்மை பண்பு அவளுக்கு பிடித்திருந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3333FF;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3333FF;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3333FF;"&gt;..தனது கணவர்களை விட வேறு ஒருவனை சிறந்தவனாக பண்பாளானாக  நினைக்கலாமோ அவளுக்கு ஊட்டி வைக்க பட்ட பண்பாட்டு குணாம்சம் ஒரு கணம் யோசிக்க வைத்தது.  மறுகணம் தன்னை சுதாகரித்து கொண்டு தனக்கே கூறி கொண்டு சிரித்து தன்னுள் நகைத்து கொண்டாள் ,,...ஒரே நேரத்தில் தனது ஓரே மனதை அந்த ஜவர்க்கும் ஒரே நேரத்தில்  பங்கிடவேண்டும் என நினைக்கும் இந்த பண்பாட்டு குணாம்சத்தில் பார்க்க தனது நினைப்பு எவ்வளவோ மேல் என கூறி கொண்டாள் .&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;சகுனியின் மீசை  தானே எழும்பி  சிலிர்த்து நின்று அவனது  வெற்றி களிப்பை பறை சாற்றுவதோடு  முகத்தில் ஒரு தேஜஸை கொடுத்தது..சூதாட கேட்ட போது பல தர்மங்கள் கூறி மறுத்த தருமன்  இப்பொழுது  தன்னிடம்  நாடு இழந்து ,வீடு இழந்து ,செல்வம் இழந்து தன் தம்பிகளோடு  தலை தொங்கி போட்டு நிற்பதை பார்க்க அவனுக்கே ஒரு மாதிரி இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;. சபையில் தோன்றிய நிசப்தம் அடுத்த கணம்  என்ன நிகழுமோ என்ற அச்சத்தை உருவாக்கி கொண்டிருந்தது ...அப்போது துரியோதனன் தேர் பாகனை பார்த்து போட்ட சத்தம்  அங்கு இருந்தவர்களுக்கெல்லாம் மேலும் அச்சத்தை ஊட்டியது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பேடிப்பயல் இதோ கதாயதித்ததை சும்மா மேலேயும் கீழேயும் போட்டுக்கொண்டு நிற்கின்ற இந்த வீமனுக்கு பயந்து அழைத்து வர தெம்பில்லா நிற்கிறான் ....தம்பி துச்சாதனா  அவளை இழுத்து வா  என்று கூக்குரல் இட்டான் ..அது  அந்த சபை கட்டிடத்தில்  மோதி இரண்டு மடங்கா வீச்சு கொண்டு  பயங்கரமாக எதிரொலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூக்குரலின் பின்னால்  துச்சாதனன்  பாஞ்சாலியை அழைக்க அந்தப்புரம் சென்று விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;துரியோதனனின் உள் மனதோ அவனிடம் அடுக்கு அடுக்காக் கேள்விகளை கேட்க தொடங்கி கொண்டிருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில்  இந்த பேடி  பாண்டவர்கள் செய்த முட்டாள்தனத்துக்காக அவளை இந்த சபையில் அவமானப்படுத்த போகிறாயா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முட்டாள்  பிற்போக்கு வாதிகள்  தங்கள் பாணியில் தங்கள் வசதிக்கு ஏற்ற மாதிரி வகுத்து கொண்ட நல்லது ,கெட்டது,தர்மம்,அதர்மம்&lt;br /&gt;என்ற பிரிப்புக்களை பறைசாற்ற இவர்கள் வகுத்த வேலை த்திட்டதுக்கு பலியாக போகிறாயோ?&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள்  தங்களின் ஒரு நேர வேலைத்திட்டத்துடன் தங்களுக்கு சாதகமான ஒரு குருசேத்திரத்தை உருவாக்க காத்திருக்கிறார்கள் என்றதை நீ உணரவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி உள் மனம் கேள்விகளை எழுப்பி கொண்டிருக்க அதற்க்கு விடை கொடுக்க இப்ப அவசியமில்லை ..அந்த அந்த கணம் முடிவு செய்யும் என்று சமாதன பட்டு கொண்டான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூந்தலை கடிவாளம் போல கையில்  வைத்து அவளை இழுத்து வந்தான்  துச்சாதனன் சபையினுள் ..அவளும் அவனது இழுவைக்கு ஏற்ற மாதிரி ஈடு கொடுத்த இழுபட்டு வந்து கொண்டிருந்தாள். சான்றோர் பெரியோர்கள் பலர் அங்கு வீற்றிருக்க கூட யாரும் தட்டி கேக்க திராணியற்று இருந்தனர் .&lt;br /&gt;&lt;br /&gt;அவள் குய்யோ முறையோ என்று கூக்குரலிடுவாள் என எதிர்பார்க்க எதிர்ப்பாப்புக்கு எதிர்மாறாக மெளனமாக அங்கு கூனி குறுகி இருக்கும் பாண்டவர்களே உற்று நோக்கி கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மெளனத்தை கலைத்து தருமனை பார்த்து கேட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;என்னை உணர்வுள்ள பெண் என்று இல்லாமால் உனது சொத்தாக பாவித்து என்னை சூதில் ஆடினாய் சரி  ..சூதாட்டத்தில் உன்னை இழந்த பின் என்னை எப்படி வைத்து சூது ஆடுவாய் நீ என்று கேட்டாள்...என்றும் இல்லாதவாறு  அவள் ஒருமையின் பேசியதை கேட்டு திகைத்து நின்றனர் அந்த ஜவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;துரியோதன்ன் மீண்டும் கர்சித்தான் ....துச்சாதனா ..அவளை வழ வழ என்று என்ன பேச விட்டு கொண்டிருக்கிறாய் ...&lt;br /&gt;&lt;br /&gt;.அவளுடைய  சேலையை அவிழ் நிர்வாணப்படுத்து  பின் எனது தொடையில் கொணர்ந்து இருத்து என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவிழ்க்க நெருங்கி வந்த துச்சாதனை பார்த்து &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;..அதுக்கு அவசியமில்லைடா  அவன் தம்பியே ...நானே என்னை நிர்வாணபத்தி கொள்கிறேன் என்று கூறியபடி  தனது உடைகளை தளர்த்தி எறிந்தாள் ....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை எதிர்பார்க்காத சபை  திகைத்து நின்றது .&lt;br /&gt;&lt;br /&gt;இதை விட இவள் கண்ணா என்று அபயக்குரல் இடுவாள் .&lt;br /&gt;&lt;br /&gt;தான் தனது மாயா ஜால கண் கட்டு வித்தை யினால்  அவளது சேலையை அவிழ விடாமால் மட்டுமின்றி முடிவில்லா சேலையை  அந்த சபையில் பரப்பி காட்டலாம்  என்று காத்திருந்த கண்ணன். நிகழ்ச்சி நிரல் மாறு படுவதை கண்டு திகைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாத்திரத்தில் வல்லவர்களான் பாண்டவர்களில் இருவரான நகுலன் சகாதவன் எங்கே  கணித பிழை நடந்தது என்று திகைத்து நட்சத்திரங்களின் வரிசையை மீண்டு கணக்கிட தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;பாஞ்சாலி ..&lt;br /&gt;&lt;br /&gt;அரைநிர்வாண கோலத்திடன் நின்று கொண்டே  முழங்கினாள் ....இவர்கள் தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய  தங்களின் நலனுக்காக யுத்தத்தை உருவாக்குவார்கள் பல ஆயிரக்கணக்கான மக்களை பலி கொள்ளுவார்கள்  ..பின் இவர்களே ஒரு தீர்வை கொடுப்பார்கள் இப்படி தர்மம் வெல்லும் அதர்ம்ம் வெல்லும் என்று கொண்டு....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதானால் நான் சபதம் இட மாட்டேன் ... ஏன் கெளரவர்களில் மூத்தவனே ஏன் கஸ்டப்படுகிறாய்  ..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொடை நடுங்கிகளுக்கு மனைவி வாழுவதை விட  நானே தொடையில் வந்து அமர்கிறேனே  .இதன் மூலம் நானும் நீயும்சேர்ந்து இவர்களின் நிகழ்ச்சி நிரலை மாற்றுவோமே என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;இதை சற்றும் எதிர்பார்க்காத துரியோதன்ன்  சற்று திகைத்து பின் நோக்கி சென்றான்&lt;br /&gt;&lt;br /&gt;பாஞ்சாலியின் இந்நடவடிக்கையை பார்த்து பூமி அதிர்ந்த மாதிரி உணர்வை சபையின் சான்றோர் உணரந்தனர்&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற எல்லோரது காட்சி மன படிமங்கள் எல்லாம்  ஆழிபேரலையில்  அடிப்பட்ட பிணம் போல உணர்ச்சியற்று மிதந்தது&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் பூமி அதிர்ச்சியும் வரவில்லை ஆழி பேரலையும் வரவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்று தவறுகளை திருத்தியபடி அங்கு   அவனும் அவளும்  ஒரு யதார்த்ததில் இருந்து கொண்டிருந்தனர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5298783502779699798-8896346192398902054?l=mithuvin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithuvin.blogspot.com/feeds/8896346192398902054/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/8896346192398902054'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/8896346192398902054'/><link rel='alternate' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2010/06/blog-post.html' title='அவள் ஏன் சபதமிடவில்லை?(சிறுகதை)'/><author><name>மிது</name><uri>http://www.blogger.com/profile/15830123931542819576</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/-viJTum2OumE/TcZKS7-KRjI/AAAAAAAAAGM/ErBcRAtEWZ8/s220/kiiiipo.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5298783502779699798.post-757072274039332797</id><published>2010-05-10T07:39:00.000-07:00</published><updated>2010-05-11T02:29:00.791-07:00</updated><title type='text'>ஒரு சனிக்கிழமை இரவில்(சிறுகதை)</title><content type='html'>நான் உள்ளே போக சரியாக மட்டு மட்டாக அந்த நிலக்கீழ் ரயிலின் கதவு சாத்த பட்டது ..ஓடி வந்து &lt;br /&gt;ஏறிய பின் இன்னும் பதட்டம் தணியவில்லை .இது தான் இந்த இரவின் கடைசி ரயில் .இதை விட்டிருந்தால் இந்த குளிருக்குள் விடியும் மட்டும் இந்த வெறியுடன் தள்ளாடி திரிய வேண்டி இருக்கும். நினைத்து பார்க்கவே குளிரில் துடிக்குது தேகம்.இது  ஒரு சனி இரவு .அதனால் நடுநிசி தாண்டியும்  கூட்டமும் கூச்சலும் அதிகமாக காணபட்டது  தள்ளாடி தள்ளாடி இருக்க இடம் தேடி கொண்டிருந்தேன் .எனது நிலைமையை பார்த்து எனக்கே ஒரு வெட்கம் வந்தாலும்  என்னைப்போல் பல பேர் வெட்கமில்லாமால் அப்படி அப்படி ஆண்களும் பெண்களும் அங்கங்கே .எப்படி குடித்தாலும் நான் நிதானம் தவறுவதில்லை ஆனால் இன்று என்னை அறியாமால் வாய் உளறியது. வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல இந்த பரதேசி மோகன் ஊத்தி விட்டானே..அவன் ஊத்தினால் எனக்கு என்னுடைய மதி எங்கை போனது ?தமிழில் இப்படி உளறுவுதை கண்ட  எனது முதுகு பிறகு பக்கமாக நின்ற வெள்ளை  இனத்தவன் ஒன்று  தனக்கு தான் ஏதோ ஒன்று சொல்லுறன் என்று நினைத்து வள் என்றோ வட் என்றோ ஏதோ சொல்லி என்னை பார்த்து முறுகினான் .&lt;br /&gt;&lt;br /&gt;  கிழமை முழுவதும் யந்திரமாய் சுழன்று வேலை செய்து வார கடைசி  எப்ப வரும் என்று துடித்து காத்திருந்து குடித்து கும்மாளமடித்து களைப்பை இறக்கி செல்லும் இப்படியான கூட்டத்துடன் பயணம் செய்து கன காலம் ....அதனால் அவர்கள் போடும் எல்லா அட்டகாசமும் கூச்சலும் கும்மாளமும் இந்த வெறியில் கூட என்னால் சகிக்காமால் விலகி  இருக்க இடம் தேடினேன் ..இந்த இரைச்சல்களின் ஒலியை மீறி கிழித்து ஒலித்து ஓய்ந்து ஒரு தரிப்பிடத்தில் நின்றது ரயில்..இறங்கினார்கள் ஏறினார்கள்..அப்போது அந்த பெட்டியின் மூலையில் இடம் காலியாக கண்டு  யாரும் பிடித்து விடுவார்களோ என்று அவசரப்பட்டு ஒரு தவளை பாய்ச்சல் பாய்ந்து அந்த இடத்தில் இருந்து கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த சீட்டுக்கு முன் சீட்டில்  சாவகாசமாக அதுவும் இந்த நேரத்தில்  கூட புத்தகம் வாசித்து கொண்டு எதேச்சையாக என்னை பார்த்து விட்டு தொடர்ந்து வாசித்து கொண்டிருந்தாள். ஒரு வெள்ளை இனத்து பெண்.அந்த ஒரு கணம் தான் இருக்கும் இருவரின் பார்வை சந்தித்து இருக்கும் ..ஆனால் எனக்கோ பல நாள்  பழகிய பந்தம் மாதிரியான ஓர் உணர்வு.  அவள் திரும்பவும் பார்க்க மாட்டாளா என்ற ஏக்கம் என்னுள் எழுந்தது. இந்த வெறி செய்யும் வேலையாக இருக்குமோ என்று நினைத்தேன்.சிலரை காரண காரியமில்லாமால்   பிடித்து போவதுண்டு இடம் காலம் கூட பார்க்காமால்  கூட.. எனது பார்வையின் அரவம் கண்டாளோ என்னவோ அல்லது தனது பாதுகாப்பை கருதியோ என்னவோ படிப்பதை நிறுத்திவிட்டு என்னை ஒருதரும் பார்த்து சிறு புன்னகையை உதிர்த்தாள் ..எனக்கு சொல்லவா வேண்டும் .அவளது புன்னகை சிந்த முன் இதற்க்காக காத்திருந்தவன் போல நானும்  விரைந்து   புன்னகைத்து அதை ஏந்தினேன். நான் போகும் இடத்துக்கு செல்ல இன்னும் ஒரு மணித்தியாலம் எடுக்கும் ..அதுவரை இவள் இருப்பாளோ  அதற்கு முன் இறங்குவளோ அப்படி இறங்காமால் இருந்தால் என்றால்  ,பேச்சு கொடுத்து பார்த்தால் ,அவள் என்னுடன் பேசினால் ,அப்படி அப்படி நினைத்து கொண்டிருந்தால்...&lt;br /&gt;&lt;br /&gt;ஹி ஹி ஹி... என்று நைந்த நக்கல் குரலுடன்  சிரிப்பை கக்கி விட்டு தொடர்ந்தது அது .  இரண்டு கழுதை வயது ஆகிவிட்டது  உனக்கேன் உந்த புத்தி இப்படி போகுது என்றது...வேற யாருமில்லை எனது மனம் தான் ..உங்களுக்கும் கேட்காது முன்னுக்கு இருக்கும் அவளுக்கும் கேட்காது ஆனால் அது பேசுவது கதைப்பது சிரிப்பது  கோபிப்பது எல்லாம் எனக்கு தெளிவாக கேட்கும்..இந்த மனம் சிலவேளை எனக்கு கதை சொல்லும் என்னுடன் சண்டை பிடிக்கும் செல்லம் குத்தும் ஆலோசனை கூறும் அபப்ப வரும் .அபப்ப வராது.சிலவேளை பொழுது போகாமால் இருக்கும் பொழுது இந்த மனம் வந்து என்னுடன் வந்து கதைக்காதோ என்று ஏங்குவேன்  தேடினாலும் நான் விரும்பினாலும் காத்திருந்தாலும் கூட  வராது .எங்கையோ சுத்தி திரியும் எங்கை போய்ட்டுது என்றுஎனக்கு கூட தெரியாமால் இருக்கும்...இந்த மனதின் ஒரு கெட்ட பழக்கம் நேரம் காலம் தெரியாமால் வந்து தொந்தரவு கொடுக்கும் ...கதை கேள்  கேள் என்று சொல்லி..&lt;br /&gt;&lt;br /&gt; உன் பாட்டில் என்ன பினாத்தி கொண்டு இருக்கிறாய்  நல்ல ரசமான கதை சொல்லுகிறேன் கேட்கிறாயா என்றது... தனது சொந்த கற்பனையை  வர்ணஜாலம் செய்து எழுதும்  இலக்கியவாதிபோல் இட்டு கட்டி சொல்லும் கதை என்று நினைக்காதே ...நிசமாய்  நடந்த உண்மை கதை  ..உனக்கே கதையின்  மாந்தர்கள் கூட ரொம்ப பழக்கமே  என்றது மனம். சொல்லு சொல்லு  என்று  கெஞ்சி கொண்டு ஆவலுடன் இருப்பேன் என..நினைத்து தன் பாட்டில் கதை சொல்ல ஆயத்தமானது ...நிறுத்து நிறுத்து என்று  வாய் விட்டே சத்தமே போட்டு விட்டேன் .அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மொழி விளங்கா விட்டாலும் இந்த ஓடும் ரயிலை நிறுத்தச் சொல்லி தான் சத்தம் போடுறான் என்று அனுமானித்து என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்களோ என்று எனக்கு ஒரு மாதிரியாக  இருக்கவில்லை .முன்னுக்கு இருக்கும் அவளும் ஒரு மாதிரி பார்த்தது தான் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;மனதிடம் முரண்டு பிடிக்காமால் அமைதியாக அனுசரித்து கதையை வேற ஒரு நாள் பார்க்காலம் இப்ப என்னை விடு என்றேன் .உனக்கே அடுக்கமா இந்த சனிக்கிழைமை இரவில் அதுவும் அழகான வெள்ளை இன பெண்ணோடு ஒத்த அலைவரிசையில் பயணிக்கும் போது இப்பிடி குழப்பலாமா  என்றேன்... இல்லை  சொல்லுவேன்  என்று சின்ன பிள்ளை  மாதிரி  சிணுங்கி மீண்டும் அடம் பிடித்தது ....இயலாத  கடைசியில் கதையை சொல்  என்று வேண்டா வெறுப்பாக  சொல்லி வேட்டு எனது லீலைகளில் கவனமாக இருந்தேன்.&lt;br /&gt;அது சொல்ல தொடங்கி விட்டது...மள மளவென..&lt;br /&gt;&lt;br /&gt;அன்று நடந்த விளையாட்டு போட்டியில் எவ்வளவு சனம்  ,,விளையாட்டும் அங்கங்கை நடந்து கொண்டு இருந்தது..ஆக்களும் அங்கங்கை கூடி கதைத்து , கூடி குடித்து ஞாபங்கள் மீட்டி கொண்டிருந்தனர் .இதிலை கடலை போட்டிருக்கின்ற இவனும் வந்திருந்தானே ..இவனுக்கு எங்கை அங்கை நடந்தது  ஞாபகம் வரப்போகுது &lt;br /&gt;&lt;br /&gt;..இப்ப இருக்கிறதிலும் பார்க்க நாலு மடங்கு  குடியுடன் அல்லவா அன்று இருந்திருந்தான். இவனது குடி தான் ஊருக்கெல்லாம் தெரிஞ்ச  மாதிரி தானே ..கி.மு  கி.பி மாதிரி   குடிக்கு முந்தி குடிக்கு பிந்தி என . குடிக்க முந்தி வர்க்கம் புரட்சி  மசிர் மண்ணாங்கட்டி,புண்ணாக்கு என என்னனோவோ எல்லாம் கதைப்பான் ,கு.பி  அவனது பேச்சு நடை  பாவனை எல்லாம் எதிர்மாறாய் இருக்கும் ....இவனை பற்றியா சொல்ல வந்தது இல்லையே ..நான் சொல்ல வந்தது அன்று விளையாட்டு போட்டி வந்திருந்த இவனுடன்  ஊரில் அந்த காலம் கூடி திரிந்த  ராஜாவே பற்றி , அவனுக்கு என்ன என்று கேட்கிறியளா ..இவனுக்கு தான்  நல்லா தெரியுமே அவனுடைய காதல் கதை ...அந்த பிற்சேர்க்கையான.இருபது  வருடங்களுக்கு பின்  நடந்த விசயத்தை ..இங்கு அந்த விளையாட்டு போட்டியில்  நடந்த அதிசயத்தை.சொல்லத்தான் வந்தேன்..நான் கதை சொல்லுறன் கேட்காமால்.அங்கை பாருங்களேன்  இவ்வளவு வெறியிலும் ...அந்த பெண்ணுடன்  வழிந்து சரசம் குத்திக்கெண்டு இருப்பதை. என்றது மனது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன என்னைப் பற்றி  வர்ண்ணை சொல்லி கொண்டிருக்கின்றாய்  என்று இடைமறித்து  கேட்டேன்  ,  எனக்கும் அவளுக்கும் இந்த கணங்களில் நடக்கும் கதையில் இருக்கும் சுவாரசியம் உனது கதையில் இல்லையே என்றேன் ... அதற்க்கு மனது கதையின் முடிவுதான் சுவாராசியமானது ...அதுக்குள் அந்தரப்படுகிறியே என்றது .அப்படி என்ன சுவராசியம் நடந்தது என்று அலுத்து கொண்டு கேட்டேன் ..உனக்கு அவனது காதல் நிறைவேறாது போனது தெரியும் ..அந்த விளையாட்டு போட்டியில் இருபது வருடங்களுக்கு அவனும் அவளும் தற்செயலாய்  திருப்ப சந்தித்து கதைத்ததால் ..இந்த .இருவரும் தங்களது கணவன் மனைவி பிள்ளை குட்டிகள் எல்லாவற்றை விட்டு துறந்து விட்டு இணைத்து விட்டார்களாம் ....எப்படி இருக்கிறது .....என்றது .மனது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லாயே இல்லேயே என்றேன் ...நீ ரசனையே இல்லாதவன் என்று அந்த காலம் அவனது காதலை நீ விமர்சிக்கும் போது அவன் சொன்னது  சரி போலை என்றது நகைப்புடன். &lt;br /&gt;&lt;br /&gt;அவனைப்போல பைத்தியக்காரன்  என்று நினைத்தானா என்னை?. .வேணுமென்றால் இதோ இவளிடம் கேட்டு பார் எனது ரசனையின் அளவுகோலை .என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;அப்பதான் மனது . எனக்கும் அவளுக்கும் நெருக்கத்தை . பார்த்திருக்கும் போலை கோபத்தில் மறைந்து விட்டது&lt;br /&gt;&lt;br /&gt;கூப்பிட்டு கூப்பிட்டு மனதை தேடினான் ... மனதை காணவில்லை .. எனக்கும் அவளுக்கும் இருக்கும் உறவை சொல்ல  இந்த  மனம் சாட்சிக்கு கூட இல்லாமால் மறைந்து விட்டதே &lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது அவ்வளவு ஆர்ப்பாட்டம் இல்லை இந்த ரயில் பெட்டியில். &lt;br /&gt;&lt;br /&gt;...ஒருவன்  புல்லாங்குழலை இனிமையாக வாசித்து கொண்டிருந்தான் .. மிதந்து வந்து கொண்டிருந்தது.சிலர் அமைதியாக கேட்டு கொண்டிருந்தனர் ...சிலர் தூங்கி வழிந்து கொண்டிருந்தனர் ..ரயிலும் அந்த ஒலியையும் அரவணைத்து கொண்டு  சென்று கொண்டிருந்தது  .&lt;br /&gt;.நானும் அவளும் அந்த மூலையில் ...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரயில் இனிமேல் எங்குமே நிற்க கூடாது .வாழ் நாள் பூராவும் ஓடி கொண்டே இருக்கவேண்டும் என்று .நினைத்து கொண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தூங்கி வழிந்து கொண்டிருந்த என்னை  கடைசி ஸ்டேசனில் சுத்த செய்பவன் தட்டி எழுப்ப தான் தெரிந்தது   நான் தான் கடைசி பிரயாணி என்று ..&lt;br /&gt;வெறி கூட முறிந்து விட்டது ..  இந்த நிசியில் வீட்டுக்கு எப்படி போவது  என்று தெரியவில்லையே ...புத்திசொல்ல மனம் கூட பக்கத்தில்லை இல்லையே...கோபித்து கொண்டு போய் விட்டதே  என்ன செய்வது என்று தெரியாமால் விழித்து கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தீடிரென்று மனம் தோன்றி  இப்ப  ஒரு கதை சொல்லுட்டுமா என்றது .. இந்த நேரத்தில் கதை கேட்க விரும்பமில்லை தான் ..மனம் முந்திய மாதிரி கோபித்து கொண்டு சென்று விடும் என்ற பயத்தில் சொல்லு என்று பவ்வியமாக கூறினேன்..&lt;br /&gt;&lt;br /&gt;உன்க்கும் அவளும் இடையில் நடந்த கதையை தான் சொல்ல போறன் என்றது &lt;br /&gt;மனம் சொல்லிக்கொண்டு வந்தது  ..வெளியில் நல்ல பால் நிலா ..நானும்  நடந்து வீடு செல்லும் வரையும் கேட்டு கொண்டு வந்தேன்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5298783502779699798-757072274039332797?l=mithuvin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithuvin.blogspot.com/feeds/757072274039332797/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/757072274039332797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/757072274039332797'/><link rel='alternate' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2010/05/blog-post.html' title='ஒரு சனிக்கிழமை இரவில்(சிறுகதை)'/><author><name>மிது</name><uri>http://www.blogger.com/profile/15830123931542819576</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/-viJTum2OumE/TcZKS7-KRjI/AAAAAAAAAGM/ErBcRAtEWZ8/s220/kiiiipo.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5298783502779699798.post-1551977839168758518</id><published>2010-04-13T17:33:00.000-07:00</published><updated>2010-04-15T10:06:18.605-07:00</updated><title type='text'>இவனும் ஒரு மேடை பேச்சாளன்(சிறுகதை))</title><content type='html'>ஊர்   இப்ப தோரணங்கள் கொடிகள் சுவரொட்டிகள்  உடன் தன்னை அலங்கரித்து தேர்தல் திருவிழாவுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது.இது வழமையான தேர்தல் அல்ல .ஆண்ட பரம்பரை  மீள ஆள நினைப்பதில் தவறு என்ன  என்ற இறுக்கமான கோசத்துடன் கிளம்பிய தேர்தல் .இதனால்  ஊர் சனம்  மட்டுமின்றி ஏதோ திருடனை பிடிக்க போகின்றது போல் அவசரத்தில் போலிஸ் ஜீப்பில் அங்கும் இங்கும்  திரிகின்ற பொலிஸ்காரமும் கூட உணர்ச்சி பிளம்பில் மிதந்து கொண்டிருந்தனர்.குறிப்பிட்ட அனுமதிக்க பட்ட நேரத்தில் மேடை அமைத்து  வீராவசத்துடன் அவர்கள் பேச  சனமும்  உணர்ச்சி பிளம்பாக தகிப்பார்கள்.உணர்ச்சி பிளம்பாக இரவு வீடு சென்று படுத்து நாடு கிடைத்த கனவில் மூழ்கி விடிய எழும்பி வேதனை தரும் தலைப்பு செய்தியை பத்திரிகைகளில் படிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன் ஒருவன் எந்த விதமான மேடை அலங்காரமின்றி பட்ட பகலில் சுடும் வெய்யிலில் புல்  தரை முன்பாக உள்ள உயரமான கல் மதில் குத்தி ஒன்றிலிருந்து காட்டமாக  பேசி கொண்டிருக்கிறான் . நீண்ட நேரம் பேசி இருப்பான் போலும் . பேசியதை முடித்து விட்டு  சில நேரம் அவகாசம் எடுத்து விட்டு புதிய தொனியில் புதிய விசயத்தை சொல்ல  தொடங்குகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு நேரமும் எனது அரசியல் ஞானம் கலந்த பேச்சை கேட்டு கண்டுண்டவர் போல மெளனமாக  இருக்கும் உங்களின் ஆர்வம் புரிகிறது. எனக்கு எப்படி இந்த அரசியல் சாணக்கியம் கிடைத்தது என்ற கதை சுவராசியமானது.யாருக்கும் சொல்லாதாது இது .இன்று சொல்லுகிறேன் உங்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊரை தாண்டி இருக்கும்  வல்லிபுரக்கோவில் அதன் தொடர்ச்சியாக இருக்கின்ற மணல் திட்டுக்கள் உடன் நீண்ட பாலை வனம் போல  இருக்கின்ற பகுதி ,பொட்டல் காடு  நீண்ட கால பயிரிடப்படாத வயல்கள்  உங்களுக்கு தெரிந்தவை ..இவற்றை தெரியாதவர்கள் இவ்வூர் வாசிகளாக நிச்சயமாக  இருக்க மாட்டீர்கள் .,..இந்த பகுதியில் பெரிய ஒரு அரச இராச்சியத்தின் தலை நகரம் இருந்தது என்று தெரியாதவர்கள் ..எழுத்து கூட்டி வாசிக்க  முடியாதவர்கள் தான்   அப்படி இருப்பீர்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;திருவிழா காலம் அல்லது ஏதும் விசேசமான நாட்களில் தான்  அப்பகுதிக்கு சென்று இருப்பீர்கள் , நான்  இந்த நாட்கள் தவிர்ந்த நாட்களிலும் உலாவுவதுண்டு .இந்த பிரதேசத்தின்  தனிமை அமைதி  ஏகாந்தம்   நடுநிசி இரவு நேரத்தில் கூட இருக்காது&lt;br /&gt;ஆக்களுடன் வாழும் போது  முட்டி மோதலினால் ஏற்படும் மன இறுக்கத்தை தவிர்க்க  அடிக்கடி  இங்கு செல்வதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பகுதியிலிருந்து  ஊரை  பார்க்கும் போது ஊர்  மூச்சு முட்டி தவித்து கொண்டிருப்பது போல்  மாதிரியான உணர்வு ஏற்படும் . தூரத்தில் தெரியும் மணல் திட்டுகளை தாண்டி வானத்தை தொட்டு கொண்டிருக்கின்ற  சாடையாக நீலமாக தெரிகின்ற  கடல் தெரியும் .  காற்றின் வீச்சின்  ஏற்ற தாழ்வுக்கு ஏற்ப கடல் அலை எழுப்பும் சத்தம்  அப்ப அப்ப கேட்டும் கேட்காமால் போகும் .தூரத்தில் சில கட்டாகாலி மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்.எப்பாவது இருந்து அந்த  பிரதேசத்தின்  அண்டிய றோட்டில் வான் பஸ் போகும் சத்தம் கேட்கும் சிலவேளை அதுவும் கேட்காது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பிரதேசத்தில் உலாவும்  போது நானே அவற்றுக்கு எல்லாம் ராஜா மந்திரி என்று நினைத்து கொள்ளும் போது ஒரு நாள் நீண்ட சடை முடி தாடியுடன் அமைந்த சாமியார்  போன்ற தோற்றமுடைய ஒருவர் அந்த பொட்டல் காட்டில் உள்ள கொடி செடிகளுடன் பேசிக் கொண்டிருந்தார் .சில வேளை கேள்வி கேட்பவர்  மாதிரி இருக்கும் . சிலவேளை பதில் சொல்லுகிறவர் மாதிரி இருக்கும்.ஏதோ பைத்தியமாய்  இருக்கும் என்று நினைத்து கொண்டு அவரை தாண்டும் போது மெளனமாக செல்வேன் . அவரும் அத்தருணத்தில் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு செடி கொடியுடன் பேசுவதை நிறுத்தி விட்டு மெளனமாகி விடுவார்.இப்படி மெளன அறிமுக  பரிமாற்றம் இருவரிடமும்  பல காலமாக நடந்தேறியது.&lt;br /&gt;&lt;br /&gt; .ஒரு முறை இப்படி இவரை தாண்டி செல்லும் போது மகனே  என்று அசரீரி போல் என அழைத்து நிறுத்தி  என்னுடன் பேச்சு கொடுக்க தொடங்கினார் . நானும் மிக பயத்துடனும் பவ்வியத்துடனும் அளவிளாவா தயாரானேன்.உன்னை ப்பார்த்தால் படித்தவன் போல் தோன்றுகிறது ...இந்த செடி பற்றி தெரியுமா என கேட்டார் .வாயை கொடுத்து வம்பை வளப்பான் என நினைத்து கொண்டு பதில் கொடுக்க வாயை திறந்த வாயை மறுத்தான் கொடுத்து மூடி கொண்டேன்.என்னிடம் எதுவும் நீண்ட நேரம் பதில் வராத நிலையில்  இவ்வளவு காலமும் எனக்கு சொல்ல இருந்ததை மெளனத்துக்குள் வைத்து விட்டு இப்ப எல்லாம் சேர்த்து வைத்ததை சொன்ன மாதிரி மடை திறந்த வெள்ளம் போல கொட்ட தொடங்கி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செடியை பற்றி யாருக்கும் சொல்லுவதில்லை ..அதை தெரிந்து கொள்ளுவதுக்கு உனக்கு இந்த  அதிர்ஸ்டம் கிடைத்திருக்கிறது ..இந்த செடியின் விதை இருக்கிறதே உன்னால் காலத்தை வைத்து கணிக்க முடியாத வயதை உடையது .சில காலங்களில் தான் இது தோன்றும் சில  காலங்களில் மண்ணில் அடி யில்  உறங்கு நிலையில் இருக்கும் ..இது தோன்றும் பொழுது எனக்கு இருக்கும் அனுமாஷ்ய சக்தியினால் அறிந்து இங்கு வந்து இதனுடன் வந்து பேச்சு கொடுப்பேன் .இதன் தாவர பெயர்  இது  . இதன்  தாவரபெயரின் சூத்திரம் இது என்று அடுக்கி கொண்டு சொல்லிக்கொண்டு போனார் .பைத்தியம் போல் இருக்கும் இந்த சாமியாரிடம் அஞ்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானம் தெரிந்து இருக்கிறதே என்று அதிர்ச்சியுற்றாலும் அவர் கூறிய அந்த செடி காஞ்சிரோண்டி வகை செடி .அதன் இலையை எடுத்து சிறு வயதில் யாருக்கும் விளையாட்டுக்கு தேய்த்து விடுவதுண்டு . அப்படி தேய்த்ததனால் ஏற்படும் எரிச்சல் கடி அடங்க நீண்ட நேரம் எடுக்கும் ...&lt;br /&gt;அதனால் நம்பிக்கையற்று அவரை முழு பைத்தியமே என்னுள் தீர்மானித்து கொண்டு எவ்வளவு விரைவாக அவ்விடத்தை விட்டு அகல முடியமோ அவ்வளவு விரைவாக அகன்று விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்பவும் போல அப்பப்ப  அங்கு உலாவுவேன் .ஆனால் அந்த சாமியரை இப்ப கன காலம் காணவில்லை.எங்கு சென்றார் என்று என்னுள் ஒரு ஏக்கம் இருக்கும்..சிலவேளை அவரின் அசரீரி குரல் அங்கு கேட்பது போல் எனக்கு பிரமை  தோன்றும் .சில வேளை திரும்பியே பார்த்து விடுவேன் .ஒன்றுமே இருக்காது அவ் விடத்தில் வெறும் கட்டாக்காலி மாடுகள் தான் மேய்ந்து கொண்டிருக்கும் .அவர்  கதைக்கும்  அந்த காய்ஞ்சோண்டி மரச்செடியை கூட காணவில்லை .அதை சூழ பல புதர் செடிகள்  முளைத்து விட்டன.ஒரு நாள் பெளணர்மி அன்று  அவ்விடத்தில் உலாவும் போது அந்த  செடி தெரிந்தது .என்னையறியாமால் அதை நோக்கி சென்றேன். அது தீடிரென்று அரையளவுக்கு உயர்ந்தமாதிரி இருந்தது .அதன் இரு பக்கமும் கிளைத்து நிற்க்கும் இலைகள் கைகள் போல மாறி  என்னை  நோக்கி வா வா என்று அழைப்பது போல் இருந்தது .அதில் ஒரு இலை குத்தன கிளம்பி மேல் பக்கம் அசைந்து தலை போல காட்சி அளித்தது.இலையின் நடுவிலுள்ள காம்பு திறந்து மூடியது வாய் விட்டு சிரிப்பது போல் இருந்தது .நல்ல நிலவு காய்ந்து கொண்டிருந்தது .என்னை அறியாமால் எனக்குள்  ஒரு ஆனந்தம் ஏன்  என்று தெரியவில்லை .எனக்கு தீடிரென்று தொடவேண்டும் என்று உணர்வு .உடனே அருகில் போய் இலையை வருடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தீடிரென்று சத்தம் மட்டும் தான் கேட்டது எனது உடல் கால் பகுதியில்  தொடங்கி மெல்ல மெல்ல அருவமாக மாறி கொண்டிருந்தது.அதே நேரம் அந்த பிரதேசத்தின் சீதோஸ்ண நிலை மாறியது  .தீடிரென்று ஒரு வித மணம் வீசியது .நாங்கள் சொல்லும் நறுமணத்துக்கு மேலான  அந்த நேரத்தில் மட்டுமே உணரக்கூடியதான  வாழ் நாளில்  நான் நுகர்ந்திராத ஆனந்தம் தரக்கூடிய மணமாய் இருந்தது .. கோட்டைகள் கொத்தளங்கள் ,குதிரை தடம் தெரியும் பெரும் வீதிகளுடன் அங்கங்கு நெருப்பு பந்தங்கள்  எங்கள் உலகத்து மேர்க்கூரி  வெளிச்சத்தின்  மேலான வெளிச்ச  செலுத்தி கொண்டிருக்கின்ற இடமாக மாறி கொண்டிருந்தது. ..என்னில் எல்லா உணர்ச்சிகளும் இருக்கின்றன ஆனால் ..நானோ அருவமான நிலையில்&lt;br /&gt; &lt;br /&gt;அங்கு ஆவி போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன்  ..தீடிரென்று ஒரு வித நக்கல் சிரிப்புடன் ஒரு குரல் கேட்டது . மகனே நீ இங்கு வருவாய் எனக்கு தெரியும்  என்ற படி ...கேட்ட குரலாக இருக்கிறதே திரும்பி பார்த்தால்  அந்த சாமியார் தான். ஆனால் வித்தியாசமாய் இருந்தார்  .கொஞ்சம் இளமை ததும்பினதுமாக இருந்தார்&lt;br /&gt;உடை அலங்காரமும் தலை அலங்கராமும் வித்தியாசமாய் இருந்தார் ,சிரிக்கும் போது தெரியும் பற்களின்  அமைப்பும் மட்டும மாற வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வா மகனே நல்ல நேரத்தில் தான் இங்கு வந்திருக்கிறாய் .. எங்கு நிற்கிறாய் தெரியுமா? நீ காலத்தை கடந்து&lt;br /&gt; இறந்த காலத்துக்கு வந்திருக்கிறாய் &lt;br /&gt;&lt;br /&gt;.உன்னுடைய சரித்திர ஆசிரியர்கள் சொல்லி  தந்து போல் இங்கு இல்லை என இங்கு இருக்கும் சிறிது நேரத்தில் உணர்வாய் ..&lt;br /&gt;&lt;br /&gt;.அவரே பேசி கொண்டு இருந்தார் .&lt;br /&gt;&lt;br /&gt;அதோ பார் வெள்ளை இனத்தவரும் கடும் கறுத்த இனத்தவரும் சப்பை மூக்கு உடைய அமைப்புடையோரும் மிக கட்டை இனத்தவரும்  அந்த பாய் மரக் கப்பலில் வந்து கரை ஏறி &lt;br /&gt;கொண்டிருக்கிறார்களே ஏன் தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt; .இந்த நாட்டின் அரசியல் பொருளாதார விற்பன்னர்கள் சேர்ந்து இன்று மாலை கருத்தரங்கு வைக்கிறார்கள் அதை கேட்க தான்  வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அரசியல் கருத்தரங்கத்தில் அருவமாக நான் . அவர்களின் உரை விளங்குவது கஸ்டமாக இருந்தது. நாம் பேசும் தமிழாக இல்லாமால் கமா ,கேள்விக்குறி முற்று புள்ளியுடன்  இருக்கும் எழுத்து தமிழ் போல இருந்தது ..ஆரம்பத்தில் கஸ்டமாக இருந்தது ..பிறகு இலகுவாக எனது மூளை யின் தினுசுக்களுக்களுள் அந்த உரைகள் அத்தியாயங்களாக மாறி நீண்ட பக்கங்களுடன் பெரிய புத்தகமாகவே சேமிக்க பட்டன.எனக்கு என்னவோ இந்த அரசியல் அறிவை எல்லாம் உடனடியாக எனது காலத்துக்கு சென்று பிரயோகிக்கவேண்டும் போல் இருந்தது.&lt;br /&gt;கெஞ்சிய குரலில் கேட்டேன் எப்படி எனது காலத்துக்கு செல்லுவதுக்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று சாமியாரை நோக்கி ...சாமியார் மெல்லிய சிரிப்பை உதிர்த்து விட்டு  இயல் நிலையை கடந்து காலம் கடந்து வந்தவர் திரும்பி சென்றது நடந்ததில்லை அது பல சிக்கல்களை தரும் என்பதால்.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ நான் அபாயத்தை எதிர் கொண்டு உனக்கு திரும்பி செல்லுகின்ற இரகசியத்தை சொல்லி தருகிறேன் அதன் படி செய் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதோ  குளம் மாதிரி தெரிகிறதே அதன்  அருகில் இருக்கும் அருகில் இருக்கும் மரத்தில் பழம் மாதிரி  இருக்கிறதை  கடித்து துப்பு  காலம் கடந்து செல்வாய் என்றார் .அவசரமாய் ஓடி அவர் சொன்னது போல செய்தேன் ..இப்ப  அந்த பொட்டல் வெளியில்  நான் மெல்ல மெல்ல தலையிலிருந்து காலை நோக்கி அருவத்திலிருந்து உருவமாக மாறி கொண்டு அரை நினைவுடன் மயங்கி இருக்கிறேன் . தூரத்தில் றோட்டில் வான் பஸ் போகும் சத்தம் கேட்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவன் இங்கு நீட்டி முழுங்கி முழு அரசியல்வாதி மாதிரி பேசி கொண்டிருப்பதை பார்த்த றோட்டால் போன இவனது உறவுக்கார வயது போன மனிசி  தன்னுக்குள் புலம்பி கொண்டு சென்றது...என்ன படிச்ச பொடியன்  இப்படி பைத்தியகாரனாய் மாறி  தன் நிலை தெரியாமால் பேசி கொண்டு திரியுது .என்ன இருந்தாலும் அவரவர் விதியை மார்த்த முடியுமே என்றபடி&lt;br /&gt;&lt;br /&gt;இவன் இப்பவும் தொடர்ந்து பேசி கொண்டிருக்கிறான் .ஆனால் ஒரு வித்தியாசம். இவன் பேசி  கொண்டிருக்கும் கல் அத்திவார மேடைக்கு முன்னுள்ள புல் வெளியில் இவ்வளவு நேரமும் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்  சிதறி வேறு பக்கம் பார்த்து கொண்டு மேய்ந்து கொண்டிருக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5298783502779699798-1551977839168758518?l=mithuvin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithuvin.blogspot.com/feeds/1551977839168758518/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2010/04/blog-post.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/1551977839168758518'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/1551977839168758518'/><link rel='alternate' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2010/04/blog-post.html' title='இவனும் ஒரு மேடை பேச்சாளன்(சிறுகதை))'/><author><name>மிது</name><uri>http://www.blogger.com/profile/15830123931542819576</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/-viJTum2OumE/TcZKS7-KRjI/AAAAAAAAAGM/ErBcRAtEWZ8/s220/kiiiipo.jpeg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5298783502779699798.post-6045837187106246580</id><published>2010-03-22T17:38:00.000-07:00</published><updated>2010-03-22T17:51:40.611-07:00</updated><title type='text'>தற்கொலை முயற்சி (சிறுகதை)</title><content type='html'>&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;அந்த திரைபடம் திரையில் சும்மா தன் பாட்டில் ஓடி கொண்டிருந்தது. அந்த தியேட்டரில் அதிகம் கூட்டமில்லை  அது ஒரு இலங்கை படம் .வேறு எங்கையோ அரைத்த மாவை அரைத்ததை எடுத்து மேலும் அரைத்து கொண்டிருந்தது .அதிகம் கூட்டமில்லை அதுவும் வந்தவர்கள் வெளியில் எரியும் வெய்யிலின்  புழுக்கத்தை தணிக்க ஒதுங்கி இடம் தேடித்தான் இங்கு  வந்தவர்கள்   மாதிரி   மூலைக்கு மூலைக்கு தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள் ,அவர்களுடன்  அங்கு இருவர் திரையை வெறித்து பார்த்த படி படம் பார்த்து கொண்டிருந்தனர் ..அதில் ஒருவன் திரையை பார்த்து ரசிப்பது போல் இருந்தான் .மற்றவன் படத்தை வெறுத்து திரையை எரித்து விடுவது போல் பார்த்து கொண்டிருந்தான்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;படத்தை ரசித்து பார்த்த&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt; அந்த உயரமானவன் திரையில் கதாநாயகன் கதாநாயகிக்கு ஏதோ நாடகத்தனமாக கூறிய  வச னத்தை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt; திரும்ப திரும்ப தனக்காக கூறியது போல் நினைத்து கண்ணீர் வடித்து கொண்டிருந்தான்.திரையில் வேறு காட்சியும் ஓடியும் அவனுக்கு அந்த காட்சியும் வசனமும் தான் தொடர்ச்சியாக ஓடி கொண்டிருந்தது.அவனுக்கு அருகில் இருந்த நண்பனுக்கு ஆச்சரியம்..அழுவதுக்கு ஒன்றுமில்லை அப்படி அழுவதென்றாலும் ஏன் இந்த படத்துக்கு வந்தோமோ என   என்று நினைத்து அழத்தான் ஒன்று இருக்கிறது ..உன்னையும் அவனுக்கு பிறந்த உன் பிள்ளையையும் ஏற்று கொள்ளுகிறேன்  என்னுடன் வந்துவிடு...என்ற வசனம் வந்த இடத்திலிருந்து அவன் மோகன் அழுது கொண்டிருக்கிறான் என்பது அவனுடன் வந்தவனுக்கு தெரியாது  மட்டுமல்ல . அந்த வசனம் வந்ததே தெரியாத மாதிரி தான்  திரையை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் இவ்வளவு நேரமும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;கடல் நோக்கி ஓடும்  ஆறு மாதிரி கன்னங்களில்இரு பக்கங்களிலும்  கண்களிலிருந்து ஒழுகும்  கண்ணீர் தங்கு தடையின்றி ஒழுகி கொண்டிருந்தது.அந்த வழியும் கண்ணீருடன்  அவன் பக்கம் திரும்பி இதை தான் அவளிடம் கேட்டேன் என்று அவளிடம் யாசித்ததை பொருத்தி இவனிடம் ஒப்புக்கொடுத்தான்.அவனின் நண்பன் அவனின் அந்தரங்கங்களை நன்கு   அறிந்தவன் ,,அதையும் மீறி அதையெல்லாம் அசிங்கங்களாக நம்புகிறவன் கூட ..அதனால் அவர்களிடேயே அடிக்கடி விவாதம் நடைபெறும் ....அதனூடாக நட்பு என்ற போர்வையில் அவர் அவர்களின் தனித்தன்மை அழிக்க முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருப்பதுண்டு ..அதே போல் இப்பொழுதும் அப்படி ஒரு தர்க்கம் தொடங்கி விட்டது .படம் முடிந்ததது என்று தெரியாமால் விவாதத்தினூடாக    நடக்கிறார்கள் வெளியேறுகிறார்கள் .ஆத்திரபடுகிறார்கள்  பரிதாபப்படுகிறார்கள்   ..படம் பார்க்க வந்தவர்கள் மூணு மணி நேரம் போனது முப்பது மணி நேரம் போனது மாதிரியான  உணர்வுட ன்      வெளியேறுகிறார்கள். வெளியே வெப்பம் தகித்து மதியத்தை கொதி தண்ணியாக்கி  அத்தெருவில் போகிற வருகிறவர்களை குதிக் காலில்  நடக்க வைத்து பரத நாட்டிய கலையை உருவாக்கி கலை சேவை செய்து கொண்டிருந்தது. இந்த எந்த பிரச்சனை  எதுமின்றி அவர்களின் பிரச்சனையே மையமாகி     உரத்த குரலில் தர்க்கம் செய்து கொண்டு பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.பஸ் நிலையம் வந்தது  கூட தெரியாமால்     பஸ்ஸில் ஏறுகி றார்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;உள்ளுக்குள் அழுது பொருமி உருகி குமைந்து கொண்டிருந்த மோகனின் உணர்வுகளை  .இந்த   பஸ் கூட  தாங்கமாட்டாமாலோ  என்னவோ       முக்கி   முனகி தான்  நகர்ந்து கொண்டிருந்தது. திருவிழாவில் காணமால் போன குழந்தை மாதிரி அவனது மனதும்   தனித்துவிட அங்கும் இங்கும் தாவியது.  .நண்பன்  பஸ்ஸை விட்டு இறங்கி சென்றது கூட தெரியாமால் மனது எதிரும் புதிருமாக நின்று யுத்தம் செய்து கொண்டு இருந்தது. தீடிரேன்று  ஏதோ    முடிவு   வந்து விட்ட மாதிரியும  முகத்தில் அப்ப அப்ப இடைக்கிடை சில ரேகைகள் வந்து மின்னல் வேகத்தில் வந்து மறைந்து கொண்டிருந்தன. முடிவை  நிறை வற்ற  நினைக்கும் மனதின் வேகத்துக்கு பஸ்ஸின் வேகம் ஈடு கொடுக்காததை நினைத்து இப்ப ஒரு புதிய வேதனையுடன்   அவனது முகம்  தவித்து கொண்டிருந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;ஆளை மயக்கும் கவர்ச்சிகரமானவாக இருந்தாலும் இயல்பாகவே கூச்சம் சுபாவம் உடையவன், அவனோட்டை பொடியன்களிலும் வித்தியாசமாகவே இருந்தான் .உணர்வு தரும் இலக்கணங்களையெல்லாம் இலக்கியமாக்கி கொள்ளுபவன் . அவனும்  கவிதை என்ற பெயரில்  ஏதோ ஏதோ எல்லாம் கற்பனை பண்ணி கிறுக்கி வைப்பான்.  கவிஞர்கள் வர்ணிக்கும் வர்ணணை கற்பனைகளை எல்லாம் நிஜம் என  கற்பனை பண்ணி கொண்டிருந்தான் ..அது போலவே காதலையும்...அதையும் மனதில் விக்கிரகபடுத்தி ஆலோபனை செய்து பூஜை செய்து தெய்வீகபடுத்தி வைத்திருந்தான் கனகாலமாக..இவன்  மேல்  மன்மத கணைகளை எறிந்த  அவனுக்கு ஒத்த பெண்களை கூட அலட்சி படுத்தியே இருந்தான் . ஏனோ தெரியவில்லை...அவனுக்கு அவனிலும் பார்க்க வயதுக்கூடிய பெண்களை பார்க்கும் போது  மனதில் பூ பூக்கும் ...அதை கூட நேரிடையாக கூட பார்க்க முடியாத கோழையாக இருந்தான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;அவன் பாடசாலையை விட்டே நாள்கள் மாதங்கள் வருடங்கள் ஆகி விட்டன..பொதுவாக  மாணவர்கள்    பள்ளி செல்லும் நேரத்தில்  சோம்பலை கொன்று  தூக்கத்திலிருந்து எழும்பி வீதியில்  சென்று பல காலமாகி விட்டது. அதனால் அவனது மூன்று வீடு  தள்ளி புதிதாக வாடகைக்கு கூடியேறிய அவளை காண அவனுக்கு காண சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பள்ளி செல்லும் நேரத்தில் அவள் வீட்டுக்கு முன் நிற்பாள் தனது மகனை பள்ளிக்கு அனுப்பு நோக்குடன்.அவளது கணவன் திருமணம் செய்து சுகத்தை அறிமுக படுத்திவிட்டு மிகுதி சுகத்தை கடிதம் மூலம் வெளிநாடு ஒன்றிலிருந்து கொடுத்து கொண்டிருந்தான் .அவளின் அழகான விழிகளில் பொய்யான சுக அனுபவிப்பு தெரிந்து கொண்டு இருக்கும்....அவளது இளமையின் உணர்வுகளை கொல்லும் இந்த சமூக கோட்பாடு கவசகங்ளுடன்  காலத்தையும் துரத்தி கொண்டு இருந்தாள்.....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;அன்று ஒரு நாள் பள்ளி செல்லும் நேரம் சைக்கிளில் செல்லும் போது  அவளது மகனை ஏற்றி செல்ல கேட்ட பொழுதிலிருந்து அவனுக்கு அவளின் அறிமுகம் கிடைத்தது...இயல்பாக பழகுவது மாதிரி பழகினாலும் இரண்டு பேரும் வெவ்வேறு தளத்தில் நின்று வெவ்வேறு கோணத்தில் அணுகி  கொண்டிருந்தனர்.அவனோ காரணம் தெரியாமேலே இவள் மேல் ஒரு வித ஈர்ப்பு கொண்டு இவ்வளவு காலமாக பூட்டி வைத்த விக்கிரகத்துக்கு ஆராதனை செய்து  காதல் என்று பெயரிட்டு திருவிழா கொண்டாடி கொண்டிருந்தான். அவளோ  தனது தனிமையை போக்க குற்ற உணர்வு என்ற வெடி குண்டை கட்டி கொண்டு இவன் மூலம் இனிமையாக்க முயன்று கொண்டிருந்தாள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;கடிதத்தில் இவ்வளவு காலமும் சுகம் அனுப்பிய அவளின் கணவன்  நெடுகவும்  வெளிநாட்டில் திரவியம் தேடி கொண்டிருக்க முடியமா ...நாடு திரும்ப போகும் செய்தி  வந்தது.  அவள்  அவன் தன்னிடம் விலகி  நிற்குமாறு கேட்ட பொழுது நடந்த  உரையாடலின் போது தான் .....அந்த திரை பட  உரையாடல் போன்ற தொனியில் இவன் அவளை பார்த்து கேட்டிருக்கிறான் ...அப்போது  தான் அவனது வார்த்தைகளிலிருந்து அவளுக்கு அவன் கட்டிய காதல் கோட்டையை பற்றி தெரிந்தது ...அவன் அவளை வெறுக்க வேணும் என்பற்க்காக ...அப்படியொரு தொனியில் அந்த கடைசி  சந்திப்பில்  பேசியிருக்கிறாள்....அப்பிடியொரு இழி பேச்சை  வாழ் நாளில்  அவன் கேட்டிருக்க மாட்டான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;அவன் தனது வாழ்நாளை முடிக்கும் நோக்குடன் பஸ்ஸை விட்டு இறங்கி கொண்டிருந்தான். அந்த  பஸ்ஸும் அவனுக்கு யமலோக அழைப்பாணையை கொடுத்து விட்டு சோகத்துடன் செல்லுவது போல் அவனை இறக்கி விட்டு சென்று கொண்டிருந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;அப்பொழுது தான் தொலைக்காட்சி அறிமுகமான காலம் . அதுவும் சில வீடுகளில்  தான் இருக்கும் அந்த வீடுகளும்  பனை உயர அன்ரனாக்களை கட்டி தொலைக்காட்சி இருப்பதை பறைசாற்றி கொண்டிருக்கும்....அவளது வீட்டிலும் தொலைக்காட்சிப்பெட்டி .அவ்வூர் அரைவாசி சனங்களும் அங்கு பிரச்சனம் .அது போல அவனது வீட்டிலும் யாருமில்லை .அவனது முடிவுக்கு அனுக்கூலமானது..விட்டத்தில் விவாசய பயன்பாட்டுக்காக தொங்கி கொண்டிருந்த பொலிடோல் என்ற நச்சு திரவாகத்தை தன்னை அழிக்க பயன் படுத்தி கொண்டான்  அவளது வீட்டில் கும்மாளமும் குதுகாலமும்  காற்றில் மிதந்து கொண்டிருந்தது. இங்கு  அவன் அரை குறை  உயிரில் துடித்து கொண்டிருந்தான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;ஆஸ்பத்திரி கட்டில் துடித்து கொண்டிருக்கிறான் .இப்பொழுது  உயிர் தப்ப வேணும் என்று துடித்து கொண்டிருக்கிறான்.. கடைசி நேர உயிர் ஆசையில் தன்னை எப்படியும் காப்பற்றும் படி டாக்டர் நர்ஸ் பார்த்து கெஞ்சி கொண்டிருக்கிறான்...பொலிசார் சூழ இன்னுமொரு தற்கொலை முயற்சி செய்த பொடியனை கொண்டு வந்து காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.ஆனால் அந்த பொடியனோ டாக்டரிடமும் இரகசியமாக கூறுகிறான் தன்னை இறக்க விடும்படி ....என்னவோ தெரியாது அந்த அரசியல் பொடியன் இறந்து விட்டான் இவன் மோகன் எப்படியோ என்னவோ  தெரியாது தப்பி விட்டான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;காற்று வாக்கில் அவளிடம் செய்தி மாறி போனது ....தற்கொலை செய்ய முயற்சி செய்த பொடியன் இறந்து விட்டான் என்று .மோகன் தான் இறந்து விட்டான் என்று  தனது குற்ற உணர்வு டன் அவளும் ஒரு தற்கொலை முயற்ச்சி எண்ணத்துடன் அதற்க்கான  ஆயத்தங்களை  செய்யும் போது ...பாடசாலை சென்று திரும்பிய மகனின் அம்மா என்று விளிக்கும் குரல் கேட்கிறது..அதே நேரம் பின்புலத்தில் இவ்வளவு   நடந்து இருக்கு என்று எதுவும் தெரியாத அவளது கணவன் சந்தையிலிருந்து திரும்பி வந்து  அவளை வாஞ்சை யுடன் கூப்பிடும் குரலும் கேட்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;தூங்கி   சாவதுக்கு  சுருக்கு கயிறுடன்  நிற்கும் அவள் தூங்குவாளா இல்லையா என்பது இந்த கணம் மாறி அடுத்த கணம் வரும் போது தெரியும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5298783502779699798-6045837187106246580?l=mithuvin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithuvin.blogspot.com/feeds/6045837187106246580/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2010/03/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/6045837187106246580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/6045837187106246580'/><link rel='alternate' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2010/03/blog-post.html' title='தற்கொலை முயற்சி (சிறுகதை)'/><author><name>மிது</name><uri>http://www.blogger.com/profile/15830123931542819576</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/-viJTum2OumE/TcZKS7-KRjI/AAAAAAAAAGM/ErBcRAtEWZ8/s220/kiiiipo.jpeg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5298783502779699798.post-4744117339070314847</id><published>2010-02-08T17:55:00.000-08:00</published><updated>2010-02-09T03:01:24.426-08:00</updated><title type='text'>அந்த நகரத்து அழகி(சிறுகதை)</title><content type='html'>&lt;div style="text-align: left;"&gt;‎அந்த நகர மைய குறீயீடாக அமைந்திருக்கின்ற மணிக்கூட்டு கோபுரமடியில் இருந்து அந்த பிராந்தியத்தையே அலறவைத்து வந்தது ஒரு சத்தம்..சத்தம் என்றால் வெறும் சத்தமல்ல ஊரிலுள்ள கெட்டவார்த்தைகளுக்கு எல்லாம் அலங்காரம் செய்த மாதிரி அது. மிஞ்சினால் ஒன்றோ இரண்டோ மூன்றோ  மூல தூசண வார்த்தைகள் இருந்திருக்கும் . அதை பல வடிவத்தில் மாற்றி பல வார்த்தை ஜாலங்களில்  தொடர்ச்சியாக அந்த பிரதேசத்தையே ரீங்காரமிட்டு கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;அந்த கல்லூரி வாசலினூடாக சந்தையில் இருந்து காய்கறி வாங்கி கொண்டு பையோடு ஏதோ யோசனையுடன் செல்லும் நடுத்தர வயது மனிதர் கூட இச்சத்தத்தின் அர்த்தத்தை மனதுக்குள் ரசித்து உதட்டில் சில கணம் புன்னகையை வைத்து எடுத்து விட்டு செல்லுகிறார்..நூலகம் நோக்கி செல்லும் பருவ பெண்கள் கூட ஒருவரை ஒருவர் பார்த்து வெட்கபடுகிற மாதிரி வெட்கபட்டு கொண்டு,, வெளியில் அருவருத்து கொண்டு ஆனால் உள்ளுக்குள் ரசித்து கொண்டு செல்லுகின்றனர்.முனியப்பர் கோயிலுக்கு செல்லும் நடுத்தர பெண்கள் தீடிரென்று சினந்து கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி அவதானித்த பின்னர் அட இவளோ என்று சொல்லிக்கொண்டு செல்லுகின்றனர்.                                                     &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளே தான் ,,,இவர்கள் ஒளித்து வைத்து ரசிக்கும் இவர்களால் ஊத்தை வார்த்தைகள் என்று வர்ணிக்கப்படுபவையை உதிர்த்து கொண்டிருப்பவள்,.அத்துடன் இந்த நகரத்தின் சிலரின் உபாதைகளையும் ஊத்தைகளையும் பெற்றுக்கொள்ளுபவளும்.அவளே. ஏதோ அவசரத்தில் ஏதோ நோக்கத்துக்காக சென்று கொண்டிருந்த அவளை.வழி மறித்து அந்த மணிக்கூட்டு கோபுரத்தடிக்கு கிட்ட  உள்ள  மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த  பதினாறே நிரம்பாத சில பொடியள்  அவளை பார்த்து  சல்லிக்கல்லு  யனைவமே அப்பி என்று சிங்களம் தமிழும் கலந்த அந்த பாடல் வரிகளை  பாடியதே அவளுக்கு வந்த கோபம். அதனால் வந்தது இந்த வார்த்தை ஜால சத்தம்.அரை குறையாக உதிர்க்கப்படும் யனவமே அப்பி என்ற சிங்கள வார்த்தைக்கு அர்த்தம் சரியாக அந்நகரத்து வாசிகளுக்கு தெரியுதோ இல்லையோ.சல்லிக்கல்லு என்று தமிழ் போல இருக்கும் அந்த சொல்லுக்கு அர்த்தம் அவர்கள் கொள்ளுவது வேறு மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்று அவளுக்கு தான் முதல் தெரியுமே,..அதன் பின்னர் தானே மற்றவருக்கு தெரிந்திருக்கும்.அவளிடம் அவசரத்தில் இருட்டில் அனுபவிக்க போன ஒன்று.இவர் அனுபவிக்கும்  அத்தருணத்தில் அவள் ஜடமாக இருந்து மள்ளாக்கொட்டை சாப்பிட்டு அதன் சுவையை ரசித்து கொண்டிருந்திருக்கிறாள். அந்த ஆத்திரத்தில் அவளிடம் சில்லறை காசாக உருவகபடுத்தி சல்லிக்கல்லுகளை கொடுத்து வந்திருக்கிறான்...அவளும் ஏமாந்திருக்கிறாள் அன்றிலிருந்து அவளுக்கு சல்லிக்கல்லு என்று பட்டம் முடிசூட்டப்பட்டு இப்பவும் தொடர்கிறது.                                                                                                                                                   &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சல்லிக்கல்லு தேவைப்படுகிறது அங்குள்ள பெண்கள் தங்களை கண்ணகிகளாக உருவகபடுத்த..அப்படி ஒரு மாதிரி பெண்கள் அவர்களுக்கு தென்பட்டால் கூட சல்லிகல்லு என்று அழைக்க தொடங்க பார்ப்பார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கெக்கே போட்டு ரசித்த பொடியள் மீண்டும் ஒருமுறை அவளிடம் அதை எதிர்பார்த்து கூவ .அதை செவிசாய்க்க கூடிய எல்லை எல்லாத்தையும் தாண்டி சென்று விட்டாள்,.றீகல் தியேட்டர் அடியில் அடல்ஸ் ஒன்லி படத்தின் கட்அவுட்டை  உள்ளே உள்ள படம் எப்படி இருக்கும் என்று மிகை கற்பனை பண்ணிக்கொண்டு ஆவென்று பார்த்து கொண்டிருந்தது. ஒன்று..நடக்கும் வேகத்தில் அதையும் சாடையாக இடித்து தள்ளிக்கொண்டு மூத்திர ஒழுங்கைக்குள் நகர்ந்து கொண்டிருந்தாள்.இந்த மூத்திர ஒழுங்கை கடைசி மட்டும் காவி பின் தாங்க மாட்டாமால் கடைசியில் ஒதுங்குபவர்களின்  இடம்.இது. இந்த பகுதியிலிருந்து நகரத்து மைய பகுதிக்கு செல்லுவதுக்கு சுலபமான சேறும் சகதியும் நிரம்பி வழியும் குறுக்கும் பாதை.&lt;br /&gt;அவளை கடந்து செல்லும் அந்த தோடம்பழ வியாபாரி கூட இவளை சுவைத்து இருப்பான் ,,அவனுக்கு கூட இவளின் அவசரம் கிராக்கிக்குத்தான் என்ற நினைப்பு.நெற்றியில் பட்டையும் சந்தனம் சவ்வாதுமாக ஒண்ணுக்கு ஒதுங்க இடம் தேடி கொண்டிருக்கிற பெட்டிக்கடை வைத்திருக்கின்ற அந்த பழசு கூட இவளிடம் சென்றிருப்பார்,அவரின் நினைப்பு கூட இவளின் அவசரம் கிராக்கியை தேடித்தான் என்று..அவளோ அவனின் நினைப்புடன் இந்த நகரமுழுவதும் தேடி அலைந்து கொண்டிருக்கிறாள்..அவனை நாலு நாளாக அவளின் கண்ணில் காண கிடைக்கவில்லை. அதனால் ஏற்படும் தவிப்பை தண்டரோ போட்டு கூவியா சொல்லவா வேணும் அவர்களுக்கு..அவனின் நட்பு கிடைத்த பின் அதை விட்டு விட்டேன் அதையும் சேர்த்து சொல்லுவா வேண்டும் .இவர்களின் நினைப்பை எல்லாம் காவி நினைக்க அவளுக்கு இடமில்லை.ஏனெனில் .நினைப்பு முழுவதையும் அவனே  பிடித்து விட்டான்.                                                                                                                                                                             &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நகரம் இவளது அவசரத்தின் வேகத்தை விட வேகமாக இப்ப இயங்க தொடங்கி விட்டது. அந்த பிரதான றோட்டில் இறங்கினவள் எந்த பக்கம் போவது என்று தனது மூளையை கசக்கி கொண்டு நின்றாள் .சிறிது அதில் நின்று நிதானித்து விட்டு ஆஸ்பத்திரி இருக்கும் தெரு பக்கமாக விறு விறுவென்று நடக்க தொடங்கி விட்டாள் .தெரு நடுபகுதியில் உள்ள  மரங்களின் கீழ் மனிதர்கள் மட்டுமல்ல மினிவான் ,வாடகை கார்களும் ஓய்வெடுத்து கொண்டிருந்தன.கண்டக்டர்கள், வாகன ஓட்டனர்கள் அதில் சாவகசமாக நின்று கொண்டும் குந்தி கொண்டும் சிலர்  பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒன்றுடன் சாய்ந்து கொண்டும்  வாயடித்து கொண்டிருந்தார்கள் ..அதுக்குள் அவன் நிற்கிறானா என்று துளாவினாள். அவள் தேடும் அவன் அதுக்குள்ளும் சில நேரம் நிக்க கண்டிருக்கிறாள் இவன் அறிமுகம் கிடைக்க  முந்தி.                                                                                                                                                                                                                     &lt;br /&gt;அவளை பொறுத்தவரை அவளுக்கு இப்ப உலகத்தில் மிகவும் அழகன் அவன் தான்&lt;br /&gt;&lt;br /&gt;.ஆனால்  பரட்டை தலையுடன்  பல நாள் பல்லு தீட்டாத காவி படர்ந்த பற்களுடனும்  கிட்ட சென்றால்  பல மாதம்  உடம்பு கழுவதாதால் ஏற்படும்  ஒருவித  அழுக்கு வாசனையுடனும் அந்த கடை வாசல்களிலும் தெருக்களிலும் வலம் வரும் ஒருவன் தான் அவன்.அவனை பார்த்தால்  ஒரு காட்டு மனிதனோ அல்லது ஆதிவாசி போன்று அமைந்த தோற்றம் ,,அவனது பற்கள் எப்பவுமே சிரித்தப்படி இருப்பது போல் தோற்றமளிக்கும் அதில் எப்பவுமே வீணி வடிந்தபடி..உண்மையில் அவன் எப்பவுமே சிரித்தபடி இருப்பது அல்ல ..அவனது உருவ அமைப்பே அப்படி இயற்கையில் அமைந்து விட்டது .அங்குள்ள கடை க்காரர் அதில் கூடி இருக்கும் சிலரிடம் எப்பவும் கேட்டு கொண்டிருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;                                                                &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ,,அண்ணே  ஒரு பணிசும் ஒரு டீயும் வாங்கி தாண்ணே .என்று அரியண்டம் கொடுத்து கெஞ்சி கொண்டு இருப்பான்..அதற்க்கு விலையாக பத்து மடங்கு பெறுமதியான வேலையை வாங்கி விடுவார்கள் .அவன் எந்த தொட்டாட்டி வேலை செய்து முடித்தாலும் அவனுக்கு அதிகம்  கிடைக்கும்  சம்பளம் பணிசும் டீயும் தான் .அவனுக்கும் அதுக்கு மேல்  தேவை இருப்பது  போல் தெரியவில்லை . தெரியவில்லையோ  மேலும் தேவைகள் இருக்கு என்று தெரியாதோ என்னவோ தெரியாது.அப்படி யாரும் இல்லாத  நேரங்களில் மூலையுள்ள கடை வாசலில் சாய்ந்து கொண்டு இருந்த படி போய் வரும் பெண்களை  கண் வெட்டாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பான் .&lt;br /&gt;&lt;br /&gt;.அவனது தாமசத்தால் உருவாகிய இறுகிபோன உடல் உருவாகி  இருந்தது. சில வேளை வேண்டுமென்றே தெரியாத மாதிரி தனது உடையை நழுவ விட்டு தனது அங்கங்களை  தெரியதக்கதாய் விட்டு விட்டு இருப்பான் ..அதால் போகும் .பெண்கள் அருவருத்து  திட்டி கொண்டு  செல்லுவார்கள் ..அவர்கள் அருவருத்த மாதிரி தானே  நடிக்க வேண்டும் ....சில வேளை ரசித்தும் இருக்காலாம்  ஏனெனில்   தையல்காரன் கவர்ச்சியாக தைக்கும் உடைகளிற்க்குள் ஒளிந்து கொண்டு கவர்ச்சி காட்டும் கோறை நெஞ்சு உடைய அவ்வூர் இளைஞர்களிலும் பார்க்க  உண்மையிலையே  இயற்கை கட்டமைப்பானவன்.&lt;br /&gt;                                                                                                                                                              &lt;br /&gt;இந்த இடத்திலையும் இப்ப  காணவில்லை என்ற போது நெஞ்சுக்குள் அவளுக்கு என்னவோ செய்தது .அவன் எங்கு போயிருப்பான் நகரத்தை விட்டு வெளியில் போக கூடியளவுக்கு அவனுக்கு தேவையுமில்லை ஆற்றலுமில்லை என்று  பழகிய கொஞ்ச நாளில் அவளுக்கு நல்லா தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை நினைத்து கலங்குவதுக்கு காரணம் காதல் என்ற கெட்ட வார்த்தையினால்  என்று கடைசி  வரையும் நினைக்கமாட்டாள். அதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை..அதுக்காக அவள் விபச்சாரி  தானே அவளுக்கு எங்கை தெரிய போகுது என்று நினைக்க கூடாது .இந்த  பலராலும் பூசிக்கபடும் காதல் என்ற  வார்த்தைக்கு அர்த்தம் நன்றாகவே தெரியும் .இவளை தாண்டி   பள்ளிக்கு செல்லும்  பெட்டைகள் பொடியளின் பகிடிகளுக்கு புன்னகை உதிர்த்து விட்டு  அது காய முன்பு ..அங்காலையும் நிற்கும்  பொடியளும் பகிடி விட அதற்க்கும் வழிய விட்டுட்டு செல்லுகிறார்கள்.&lt;br /&gt;                                                                                                                           &lt;br /&gt;அந்த நாட்களில் அந்த கிராமத்து சந்தியில்  காலை நேரம் களிப்பூட்டி கொண்டு இருக்க ஸ்கூல் பஸ்க்காக இவள் வரும்  போது அந்த பிரதேசமே குளிர்மை கொண்டாடி கொண்டு இருக்கும்..அவளின் அசைவு அங்குள்ள கல்லூரி பெண்களில் இருந்து வித்தியாச படுத்தி கொண்டு இருக்கும் ..அது இயற்கை கொடுத்த வரம் ...அவளின் புன்னகை த்தும்பும் போல்  இருக்கும் அப்பாவித்தானமான  முகம் அங்கு இருப்பவர்களின் உணர்வுக்களுக்கு தக்க மாதிரி விடை கொடுத்து கொண்டு இருக்கும். அவ்வூர் வாசிகளை விட  அவன் நவ நகாரிகமாக இருந்தான்  அண்மை காலமாக தான் அவ்வூரில் தென் படுகிறான் ,இவள் பள்ளிக்கு வரும் நேரங்களில் அவனும் வழமையாக வருவதுண்டு .அவள் அங்கு பரப்பும் முழு புன்னகையையும் தனதாக்கி கொள்ள யோசித்தான் ..அதற்க்கு தனக்கு தெரிந்த சகல அஸ்திரங்கள் சகலவற்றையும் பிரயோகித்தான் ..&lt;br /&gt;                                                                                                 .&lt;br /&gt;&lt;br /&gt;இரட்டை பின்னலில் வந்தால்என்னை விரும்புவதாக அர்த்தம் என்று சொல்லி தன்னிடம் உள்ள கடைசி அஸ்த்திரத்தையும் பாவித்து முடித்தான்&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த  நாள்  அந்த ஸ்கூல் பஸ் இரட்டை பின்னலுடன் சென்றது .அன்றிலிருந்து அவளுக்கு கசிறினோ பீச் காட்டினான் .. படத்தில் நாயகன்  நாயகிக்கு நெருப்பூட்டி திரையில் சிவப்பாக்கா ..ராணி தியேட்டர் பொக்ஸ் றூமில் இருந்த படி சிவப்பு பச்சை எல்லாம் காட்டினான்  அவன்  கடைசி யில் இவளுக்கு சிவப்பு கொடி காட்டி விட்டு  சென்று விட்டான்..ஆனால்  காலம் செல்ல அவளுக்கு வயிறு காட்டியது ...அதனால் கிராமத்து சொந்தகளினால் தூக்கிய எறிப்பட்டவள் நகரத்தில் அலைந்தாள் அவனைத்தேடி ..ஆனால்  நகரமோ அவளை இந்த தொழில் செய்யும் நரகத்தில் தள்ளியது.&lt;br /&gt;                                                                                                                                      &lt;br /&gt;&lt;br /&gt;அவள்  ஸ்ரான்லி றோட்டில் தேடினால் அவன் நிற்க்கலாம் என்ற  நப்பாசை அவளுக்கு ...மூட்டை தூக்கு தொழிலாளிகளுடன்  நிற்க்க கண்டதாக  நினைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இடியும் மழையும் நகரத்தை உலுப்பி கொண்டிருக்க  அவனும் அவளும் தற்சயலாக பாழடந்த கட்டிடத்தில் ஒதுங்கிய போது தான் அந்த நட்பு உருவாகியது .நகரமே நள்ளிரவில் நித்திரை வராமால் போராடி கொண்டிருக்க ..இழக்க ஏதும்  அற்ற அந்த இருவரும் அந்த இரவை முதல் இரவாக்கி  அங்கு ஒரு யோக நடனம் செய்த அன்றிலிருந்து  பிறகு அவர்கள் பல முதல் இரவுகளை சந்தித்து இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அவனிடமிருந்து அந்த காலம் ஏமாற்றிய காதலினிடமோ அவள் ஈடுபட்ட பாலியல் உறவுகளிலிருந்து பெற்று கொள்ளாத புதிய அனுபவத்தை பெற்றாள்..அதற்க்கு  என்ன பெயர் சொல்ல தெரியமால் தவித்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தவிப்பு அடங்காமால் தான் இன்னும் தவிப்புடன்  அவனை தேடி கொண்டிருக்கிறாள்.  அவள் பத்திரிகை படிப்பவளல்ல ..அவளை கடந்து செல்லும் போய் வருவர்களின் முக அசைவுகளை படிப்பதன்  மூலம் அங்கு ஏதோ நடக்க கூடாத விசயம் நடந்து விட்டது அவளுக்கு உணர்த்தியது.&lt;br /&gt;                                                                      &lt;br /&gt;அந்தி தேவன்  கோப கணைகளை வீசி கொண்டிருந்தான் ..முனிசபல் விளக்குகள் மெல்ல மெல்ல எரிய தொடங்கி கொண்டிருந்தன ..அப்பொழுதும் அவனை தேடி கொண்டிருந்தாள் ..அந்த நகர தெருவில் ஈயை கூட காணவில்லை ..அவ்வூர் சன ங்கள் வீட்டுக்கு இரட்டை தாள்ப்பாள் பூட்டு பூட்டி பங்கருக்குள் இருப்பது மாதிரி இருந்து கொண்டு செய்தி கேட்டு கொண்டு இருந்தனர்.                                                                                                                                         &lt;br /&gt;பயம் கவ்விய உணர்வுடன் மறு நாள் காலை விடிந்தது..சனங்கள்  மெல்ல மெல்ல குசு குசுத்து கொண்டு தெருவுக்கு இறங்கி தங்களுக்குள் கதைத்து கொள்ளுகிறார்கள்.                                                                                                                                               &lt;br /&gt;அங்கங்கை  பிரேதம் கிடக்காம்  உண்மை பொய் தெரியாது  என்றது  ஒன்று.                         &lt;br /&gt;இரவு முழுவதும் பங்கருக்கிலை இருந்தது போல் இருந்து விட்டு வெளியில் வந்து ..ச்சாய் அவங்களாய் இருக்காது ..சும்மா ஆட்களாய் இருக்கும் என்று புறநானாற்று வீரம் கக்கியது.                                                                                                                       &lt;br /&gt;அப்பொழுது  சைக்கிளில் வந்த&lt;br /&gt;பொடியன்  ஒருவன் அவர்களை பார்த்து சொன்னான் ..இப்பத்தான் பார்த்துட்டு வாறன்.                                                                                                                                                              &lt;br /&gt;முற்றவெளியிலை உண்மையாய் த்தான் என்று..                                                                                       .                                                                             &lt;br /&gt;அவன் பிரேதமாக கிடந்து இருந்தான் என்று அவளுக்கு தெரியாது ..ஏனென்றால் அவளும் பிரதேமாக அவனருகில் கிடந்திருந்தாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5298783502779699798-4744117339070314847?l=mithuvin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithuvin.blogspot.com/feeds/4744117339070314847/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/4744117339070314847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/4744117339070314847'/><link rel='alternate' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2010/02/blog-post.html' title='அந்த நகரத்து அழகி(சிறுகதை)'/><author><name>மிது</name><uri>http://www.blogger.com/profile/15830123931542819576</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/-viJTum2OumE/TcZKS7-KRjI/AAAAAAAAAGM/ErBcRAtEWZ8/s220/kiiiipo.jpeg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5298783502779699798.post-747387458392261606</id><published>2009-12-14T17:53:00.000-08:00</published><updated>2009-12-15T15:05:44.979-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>வீடு இல்லாதவன்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;எப்பவும் போல நான் அதே அவசரத்துடன்  நடந்து கொண்டிருந்தேன் .என்னைப்போல் பலர் அப்படி.எங்கோ என்னத்துக்கோ என்று தெரியாமால் முட்டி மோதி கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும் நிலக்கீழ் சுரங்க நிலைய பாதையின் ஒரு மூலையில் எந்த வித சலனமுற்று தூங்கி கொண்டிருந்தான் ஒருவன்.பலர் இப்படி அங்கும் இங்கும் தெருவோர பாதைகளில் தூங்குவது ஒரு காலத்தில் சூரியன் மறையாத ராஜ்யம் வைத்திருந்தவர்களின் தலை நகரத்திலும் இப்ப சகஜம் என்றாலும்.எனக்கு அவன் ஒருவிதத்தில் பரிச்சயமானவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே பாதையில் இதே அவசரத்துடன் இதே பட படப்புடன் கடந்த பத்து வருடங்களாக யாருடையதோ பண மூட்டையை நிமிர்த்தி வைக்க சென்று வருகின்றேன் .அவர்கள் தூக்கி எறியும் அற்ப சொற்ப பணத்துக்காக.இப்படி சென்று திரும்பு வழியில் தான் அவன் என் கண்ணில் தென்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;குளிர்காலம் என்றால் என்ன கோடைகாலம் என்றால் என்ன அவனது உடை ஒரே மாதிரி தான் .அவனது சவரம் செய்யப் படாதா முகமும் கத்தரிக்கோல் கண்டு பல யுகமாய் இருக்கும் என்று நினைக்க வைக்கும் தலை மயிரும் வயது போனவன் போன்று தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோற்றமளிக்கும்.அவனை அண்மிக்கும் போது எதையும் யாசிக்காத கூர்மையான பார்வையும் அர்த்தமில்லாத மென் சிரிப்பும் மிளிரும். .அத்தருணத்தில் இளமையின் இளம் கதிர்கள் சிதறி நிற்ப்பதை காணலாம்&lt;br /&gt;&lt;br /&gt;இவனை முதன் முதலாக கண்டேன் எப்பவென்றால். பல வருடங்கள் முன்பும் இதே அவசரத்துடன் சென்று கொண்டிருக்கும் பொழுது தன்னை மறந்த நிலையில் கிட்டார் வாசித்து கொண்டிருந்தான்.அவன் முன்னால் பெரிய துணி ஒன்று விரித்து கிடந்தது ..அதில் அங்கும் இங்கும் நாணயங்கள் சிதறி கிடந்தன.நாணயத்திற்க்காக நாணயாமாய் நடித்து &lt;br /&gt;பாடுபவன் போல் தோன்றாது.அவன் தன்னை மறந்து தான் பாடி தான் ரசித்து  வாசித்து கொண்டிருப்பது போலத்தான் தோன்றும்.அந்த அவசரத்தில் செல்லும் அவசரக்காரர்களுக்கு கூட அங்கு அவன் மூலம் வரும் இசையினால் அவனை தாண்டி செல்லும் அந்த சிறு கணத்தில் மகிழ்வை கொடுத்திருக்க கூடும் .ஏனென்றால் அவனை திரும்பி பாராமல் சென்றவர்கள் குறைவு என்று சொல்லலாம் அந்த நகரும்  கூட்டத்தில் .&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரத்தில் எதுவும் செய்யாமால் சும்மா வெறித்து பார்த்தபடி அந்த தூணில் சாய்ந்தபடி இருப்பான் .அடிக்கடி காச்சல் தடிமன் வருத்தம் மனிதர்களுக்கு மட்டுமன்றி .இந்த ரயில்களுக்கும்  ஏற்படும்,காய்ச்சல் அளவை தெரிவுக்கும் வெப்பமானி போல் தாமத கால அளவுகளை நிலைய ஒலிபெருக்கி தெரிவுக்கும்..அந்த சிறு கால தருணத்தில்  அவனுடன் பேச்சு கொடுத்து பார்த்தால் என்ன என்று ஏனோ எனக்கு தோன்றும். அவனை நோக்கி சிறு புன்னகைப்பேன். அவன் ஒருமுறை பார்ப்பான் படாரென்று பார்க்க கூடாததை பார்த்த மாதிரி முகத்தை அங்கால் தூக்கி விடுவான்.இப்படி பல முறைகளாக பல காலங்களாக.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு மட்டுமெல்ல நகரத்தின் பெருந்தெரு கரையோரங்களில் கூட அவன் தனித்து மட்டுமன்றி அவனை போல  உள்ள கூட்டத்தோருடையும் சேர்ந்து இருக்க காணுவதுண்டு. ஒரு நாள் இப்படியே நான் நகர்ந்து கொண்டிருக்கும் போது நகரின் மையப் பகுதியே என உணர்வின்றி, எந்த வித சலனமின்றி அங்கு கிடைத்த யாரோ ஒருவளுடன் சல்லாபித்து கொண்டிருந்தான்.அத்தெருவினூடக சனங்கள் போகின்றார்களே வருகிறார்களே என்ற எந்த வித பிரகஞை இன்றி .அவனும் அவளும் அவர்களின் வேற உலகத்தில் .சொர்க்கத்தை கண்டு கொண்டிருந்தார்களோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;தீடிரென்று ஒரு சத்தம் எங்கையோ வந்த கார் சாரதி ஏதோ நினைவில் பின் றிவர்ஸ் எடுக்கும் போது இவர்களது ஆனந்தமய நிலையை குழப்ப அங்கு ஒரு போர்க்களத்துக்கான நிலை எடுப்பு  உருவாகி கொண்டிருந்தது.அங்கு வெற்றி தோல்வியை தராமால் அவ்விடத்தில் இரத்த வெள்ளத்தை தந்து கொண்டிருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சம்பவத்தின் பின் அதன்  காரணமான சாட்சி சம்பிரதாயத்துக்கு சென்றதன் காரணமாகத் தான் அவனுடன் ஆழமாக பழக ஏற்பட்டது.பேச்சு கொடுத்து பார்த்தேன் ,,பேச்சு கொடுத்து பேசி பழகுவது எல்லாருக்கும் இயல்பானது இலவகுவானது தானே என்று நினைத்திருந்தேன் அவனுடன் பழகும் மட்டும்.கேள்வி பதிலில் இன்னொமொரு தேவையற்ற கேள்விக்கு இடமின்றி அவனின் பதில் இருக்கும் ..அப்படி பல&lt;br /&gt;&lt;br /&gt;அவன் ஒரு phd முடித்த கல்வியாளன் அவனுடனான உரையாடலிருந்து பெறும் தகவல்களில் இருந்து  கண்டு கொண்டேன்.அந்த படிப்பை அந்த பட்டத்தை அலட்சியமாக அநாயசமாக வெறுப்பதாக கூறினான்..சராசரிகளின் எதிர்பார்ப்புக்கு எதிர்மாறக இருந்தது அவனது எதிர்பார்ப்பு .சீ எந்த வித எதிர்ப்பார்ப்பே இல்லாத ஒருவனாய்  இருந்தானே.அவனது நாடோடி தன்மை அவன் அனுபவிக்கும் சுதந்திர காற்று  என்னிடமில்லையே என்ற  வேதனை பொறாமை எல்லாம் அவனை காணப்போகும் போதெல்லாம் எனக்கு ஏற்படும்.நாங்கள் எல்லாம் காற்றடித்த யாரோ ஒருவருடைய விருப்பு  வெறுப்புக்கு ஏற்ப நடந்து கொண்டு இருக்கும், றீமோட்டோல் இயக்கும் பொம்மைகளாக தோன்றும் அப்போது.&lt;br /&gt;&lt;br /&gt;காலம்களும் சும்மா இல்லை இயந்திரகதியில் நகர்ந்து கொண்டிருந்தது ..நான் அடிக்கடி சந்திக்கும நபர்களை கால இடவெளியில் காண நேரிடும் சந்தர்ப்பம் ஏற்படும். அவர்களிடம் இருந்து  இளமையிலிருந்து இடம் மாறிய முதுமை தோற்றம் எனனுள் வந்ததை அப்ப தான் எனக்கு  வந்து நினைவுறுத்தும் .இந்த இடைபட்ட காலங்களில் இவனை தேடி கண்கள் நான் போகும் இடம் எல்லாம் அலையும் ஆனால் .கண்ணில் படவில்லை .அவன்.எங்களைப் போல் அக்கம் பக்கம் கொஞ்ச நகராமால் அபாயத்தை துளியும் நேரிடயாக சந்திக்க துணிவில்லாமால் நேர்கோட்டில் வாழுபவனா .அவன்? .எங்காவது சென்று இருப்பான் என்று நினைத்தாலும் அவன் நினைவு என் மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தூங்கி கொண்டு இருக்கிறான் என்றல்லா நினைத்து விட்டேன் ,ஏது நடந்து விட்டது .அவனை சுற்றி நிற்க்கும் பொலிஸ் உடை அம்புலன்ஸ் உடை தரித்தவர்கள் பரபரப்படன் இயங்கி கொண்டிருப்பதை பார்க்கும் போது செத்து கொண்டிருக்கிறானா செத்துவிட்டானா..என்ற ஏக்கம் என்னுள்.&lt;br /&gt;அங்கு அவனை தூக்கி செல்கிறார்கள் .பார்க்க முடியவில்லை பரபரப்பாக செல்லும் கூட்டம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது.வாழ்வதாக நினைத்து கொண்டு சடமாக வாழும் இந்த கூட்டம் வாழ்வையும் சாவையும் ஒன்றாய் நினைத்து வாழும் போதே வாழ்ந்து விட்டு செத்தவனை பார்க்க என்னமாய் அங்காலாய்க்கிறது என்று  ஆத்திரமாய் வந்தது எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா பக்கம் செல்லும் நிலக்கீழ் ரயில்களுக்கும் ஒரே நேரத்தில் காச்சல் பீச்சல் ஏற்பட்டு விட்டதோ என்னவோ தெரியவில்லை.வழமையாக இதே நேரத்தில் பரபரப்பாக அசைந்து கொண்டு  இருக்கும் கூட்டம் அசைவிற்று சிதறி நிற்பது போல தென்பட்டது ..இந்த இடையில் நிற்பவர்களின் வம்பு பேச்சை கேட்டு பார்க்கவேண்டும். கேட்டு பாருங்களேன் ஒரு ஆராய்ச்சியே செய்து  முடித்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களால் நகரின் அழகே கெடுது என்று பக்கத்தில் நின்ற மற்ற ஒருவனிடம் கூறிக்கொண்டு நின்றது . பார்க்க சகிக்காத கடுமையான மூஞ்சியை முகத்தில் ஒட்டியிருந்தது போல இருந்த கோட்டு சூட்டு போட்ட அழகற்ற கபோதி ஒன்று.&lt;br /&gt;அதற்கு தலை ஆட்டி விட்டு தொடங்கியது மற்றவன். அதை போல இருந்த இன்னொன்று .அந்த ஆட்டத்துக்கு அர்த்தம் ஒம் என்றுதா இல்லை என்றதா கொள்ள முடியமால் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இவையளை ஒழுங்கு படுத்தி ஒரு வீட்டு வசதி செய்தாலும் அதுகள் திரும்ப வந்து றோட்டுக்கு வந்து படுக்குதுகள். அதுக்கு அரசாங்கம் என்ன செய்யிறது என்று தொட்ரந்து கொண்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் இறந்து விட்டான் .அடுத்த நாள் பப்பராசி பத்திரிகையில் அவனது படத்துடன் முகப்பு செய்தியாக வந்ததது பெரிதாக ஆச்சரியமாக படவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அதை விட ஆச்சரியம் எனக்கு காத்திருந்தது. அவன் உண்மையில் பரம்பரை கோடிசுவரன் என்ற உண்மையை வெளியிட்டு இருந்தது தான் ..இனிமேல் அவனை பற்றி  உண்மை பொய்யும் கலந்து வெளியிட்டு பல கதைகள் சொல்லும் வேலையை அவர்களே செய்வார்கள் என்று நினைத்து கொண்டு நிலசுரங்க ரயில் நிலைய படிக்கட்டுளூடகா அதே படபடப்புடன் அதே அவசரத்துடன் சென்று கொண்டு இருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது அந்த இடத்தில் அந்த பிளாட்பார தூணுக்கு கீழ் வேறு ஒரு வீடு அற்றவன் படுத்து கொண்டு இருக்கிறான்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5298783502779699798-747387458392261606?l=mithuvin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithuvin.blogspot.com/feeds/747387458392261606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2009/12/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/747387458392261606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/747387458392261606'/><link rel='alternate' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2009/12/blog-post_14.html' title='வீடு இல்லாதவன்'/><author><name>மிது</name><uri>http://www.blogger.com/profile/15830123931542819576</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/-viJTum2OumE/TcZKS7-KRjI/AAAAAAAAAGM/ErBcRAtEWZ8/s220/kiiiipo.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5298783502779699798.post-1178271232089056259</id><published>2009-12-09T03:15:00.001-08:00</published><updated>2009-12-15T14:44:10.895-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>எது  நிஜம்?</title><content type='html'>இரவு நேர புழுக்கம் நித்திரையை தாலாட்டாமால் எழுப்பியது.இப்படி கொஞ்சநாளாக ..கொஞ்ச காலமாக  ஏதோ  எனக்கு வந்து கதை சொல்லுவது போல பிரமை .அதுவும் மற்ற நேரம் காலம் இல்லாது இரவு பன்னிரண்டு மணி அடித்து முடிந்த கையோடை தொடங்கி விடும்.காலில் இருந்து உடம்பில் வழியாக ஊர்ந்து வந்து தலை வழி ஏறி பிடரி பக்கம் சென்று இனம் புரியாத சங்கீத மொழியில் ஏதோ சொல்ல தொடங்கி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ தொடங்கி விட்டது.அக்கம் பக்கம் என்னையறியாமால் புரள்கிறேன் ,கவிழ்கிறேன் நிமிர்கிறேன் பிறகு படுக்கிறேன்..தலையை ஆட்டுகிறேன்.பிறகு புரள்கிறேன்..ஏதோ றிமோட் கருவியினால் யாரோ இயக்க அவர்களின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவது போல் நிறைவேற்றி கொண்டிருக்கிறேன். எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது .நான் செய்து கொண்டிருப்பதை நானே மூன்றாம் ஆள் பார்ப்பது போல் பார்க்கிறேன்.சிரிப்பாக இருக்கிறது மறுபுறம் நம்ப முடியாமால் இருக்கிறது..கனவோ என நுள்ளி பார்க்கிறேன் ..&lt;br /&gt;&lt;br /&gt;.இல்லை..மறுபுறத்தில்...வாயால் மூக்கால் மூச்சின் வேகத்தை மாற்றி கூட்டி குறைத்து .ராகலாபனை செய்து இதமான  தூக்கத்தை அனுபவித்து வீட்டில் உள்ளவர்கள் தூங்கி கொண்டிருக்கிறார்கள்...இந்த நிஜம் தான் இது கனவல்ல நிஜம் தான் என்று நினைக்க வைத்து கொண்டிருக்கிறது. அஜீரண கோளாறால் ஏற்படும் வினையா  என்று ஏப்பம் விட்டு பார்க்கிறேன். அது திரும்ப வந்து காலினூடாக வந்து வயிற்று பாகத்தினூடாக வந்து பிடரியில் ஏறுகிறது.கம்பியூட்டரில் தெரியும் அலை வரிசை மாதிரி  ஏற்றம் இறக்கத்துடன் ஒலி ஒளிக்கீற்றை கக்கிக்கொண்டு பிடரி மண்டையில் ஏறி கொண்டிருப்பது தெரிகிறது.அந்த ஏப்பம் வேறு விதமான வினோத ஒலியாக மாற்றி படுக்கையை விட்டு எழுப்பி நகர கட்டளை இடுகிறது. நானும் ..எல்லாம் சொல்லி வைத்தால் போல் அது சொல்வதை செய்கிறேன்...மறுக்க விரும்பனாலும் மறுக்க முடியாமால்....செய்து கொண்டிருக்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இப்படி? மீண்டும் கனவா என்று சந்தேகம் கொள்கிறேன் வீட்டுக்கு வெளியே உள்ள மாமரத்தின்  உச்சத்தில் வழமையாக தூக்கம் போடும் சாமக்கோழி  ஒன்ற..கொக்கரக்கோ என்று மூன்று முறை கூவி இது நிஜம் தான் என்று அறிவுறுத்துகிறது.இந்த கோழி என்ன நிஜத்தை அறிவுறுத்துகிறது எனக்கு?..நான் என்ன முட்டாள் பேர்வழியா? இல்லையே..&lt;br /&gt;&lt;br /&gt;.. நான் இந்த ஊருக்கு அண்மையில் மாற்றாலாகி வந்த ஒரு அதிகாரி என்பது நிஜம் . நான் சொல்வதை தலையால் சுமந்து செய்ய காத்திருப்பவர்கள் பலர் இருப்பதை பகலில் எனது அலுவலகத்துக்கு வந்து பார்த்திருந்தீர்கள் என்றால் உங்களுக்கு தெரிந்து இருக்கும். காலையில் அவள் ஒருத்தி வந்து என்னமாய் சாகசம் மாயாலாலம் பண்ணினாள் தனது அலுவலை இலகுவாக என் மூலம் விரைவில் முடிப்பதற்க்கு.எப்படி சிரிக்க சிரிக்க பேசி என்னிடம் நெளிந்தாள் ...உண்மையில் அவள் பார்ப்பதற்க்கு உந்த கோயிலுள்ள பெண் விக்கிரத்துக்கு ஆடை அலங்காரம் செய்தவள் மாதிரி இருந்தாளே ..அவளின் சாகசத்துக்கு எல்லாம் மசிந்தேனா நான்...&lt;br /&gt;&lt;br /&gt;என்னை ஏதோ செய்து விடுவள் போல அல்லவா ..நடந்து கொண்டாள்..நானோ எந்த வித கலை ரசனை இல்லாத கல் போன்றவன் போன்றல்லவா நடந்து கொண்டேன். அவளை காவலாளியை அழைத்து நாயை  துரத்துவது போல் அல்லவா துரத்தி விட்டேன். அப்பொழுது கூட அவள் போகும் என்னை திரும்பி பார்த்த பார்வை  இருக்கிறதே ...அதுவும் எவனையும் சுண்டி இழுக்க கூடிய காந்த பார்வை அல்லவா&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பார்வை கண்ணில்  இப்பொழுதும் கருவிழிகளில் நடமாடுகிறது இதோ நானே பார்க்கின்றேனே..பிரமை இல்லை உண்மையே என எனக்கு பட்டு கொண்டே இருக்கிறதே.இதோ சகதர்மணியின் குறட்டை சத்தம் கேட்கிறதே அதன் மூலம் ...இது நிஜம்  என மீண்டும்  பிறடியின் ஒரு பாகத்தில் வந்து உணர்த்தி கொண்டிருக்கிறதே.&lt;br /&gt;&lt;br /&gt;என் கண்களில் இருப்பதை அவள் எழும்பி கண்டு விடுவாளே என அச்சமும் என்னுள் வந்து போகிறது.  கண் அசைவை அந்த யன்னல் வழியாக விட்டு எனது கருவிழிகளில் நடமாடுவதை வெளியே அகற்ற முயல்கிறேன்.அந்த முயற்ச்சிக்கு பிடரியில் இப்பொழுது வந்து கதை சொல்லும் சங்கீத மொழி வந்து ஆணையிட்டு உதவி செய்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;யன்னலுக்கு வெளியே ....அந்த இருளை கிழித்து மங்கிய நிலா வெளிச்சம் பொழிந்து கொண்டு இருக்கிறது...தூரத்தில் தெரியும்  பனம் கூடல் வரையும்  ஒரு பாதை போய் கொண்டிருக்கிறது ...அதற்க்கு  அங்கால்  எங்கு போகிறது  ..யாருக்கும் தெரியும்...இந்த அரசாங்க  பங்களாவுக்கு வந்து தங்கி எண்ணி கொள்ளும் நாட்கள் தானே.ஆகிறது..யாரோ சொன்னார்கள் ...சவக்காலையில் முடிகிறது என்றது காலையில் வாட்ச்மென் சொன்ன மாதிரி ஞாபகம் .அது நிஜமோ என்று தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஒற்றையடி பாதையில் நின்று  என்னை அழைக்கிறாள் ...பலத்த சத்ததத்துடன் அழைக்கிறாள் ..எனது காது அடைத்து விடும் மாதிரி இருக்கிறது.இந்த சத்தத்திலும் தூக்கம் கெடாமால் அதே ராக ஆலோபனையுடன்  மற்றவர்கள் தூங்கி கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது..அவள் மீண்டும் கட்டளை இடுவது போல அழைக்கிறாள்...இம்முறை அவளை தவற விடு கூடாது என நினைத்து கொள்ளுகிறேன் ,,எனது பிடரியில் இப்ப வந்து தொந்தரவு செய்து கொண்டிருக்கும் அதுவும் அந்த கட்டளையை ஏற்று கொண்டு நடக்க சொல்லுகிறது....&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கும் தெரியாமால் பூனை அடி எடுத்தது போல் எடுத்து வர முயற்ச்சிக்கிறேன் ...அந்த அடி நிலத்தில்  முட்டாமால் நகர்கிறது ...அவள் பின்னால் நகர்ந்து கொண்டிருக்கிறேன் ,,,பனங்கூடல் தாண்ட மறைந்து விட்டாள்...பிறகு தெரிவாள்...மறைவாள்....அவளை தேடி .எவ்வளவு தூரம் நடந்தேனோ தெரியவில்லை.....நடந்து கொண்டிருந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;    இப்பொழுது யாரோ பாறாங்கல்லால் அடித்து விட்ட மாதிரி பிடரியில் வலி ...தலையை தடவி பார்க்கிறேன் .  இரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது . மெல்லிதாக கண்ணை விழித்து பார்க்க முயற்சிக்கிறேன்,, ஒரு கட்டாந்தரையில் படுத்திருக்கிறேன்...விடிந்து விட்டது தூரத்தில்  ஒரு பைத்தியக்கார தோற்றத்துடன் நிற்கும் பிச்சைக்காரி என்னை திட்டி கொண்டு இருந்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;என்னை பற்றி என்ன நினைச்சே ...என்று தொடங்கி பேசி  ஏதோ ஏதோ பேசி கொண்டிருந்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணை கிறக்கியது வலி தாங்கமால் துடித்து கிடந்த இடத்தில் மீண்டும் விழுந்து கிடந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப மேலும் சில குரல்கள்  கேட்டன&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்து  கொண்டு  ஒரு பிச்சைக்காரிக்கு பின்னாலை  போய் தொந்தரவு செய்து இருக்கிறானே என்றது ஒரு  குரல்&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பெரிய ஆளாய் இருந்து கொண்டு இவ்வளவு சீப்பாய் நடந்து கொண்டிருக்கிறானே என்றது மற்ற ஒரு குரல்&lt;br /&gt;&lt;br /&gt;இவனை எல்லாம் இந்த சுடலையிலை வைத்தே சாம்பலாக்கி  போட்டு போக வேண்டும் என்று சொன்னது இன்னொரு கடுமையான குரல்&lt;br /&gt;&lt;br /&gt;விட்டுடுங்க...ஜயாவுக்கு கொஞ்ச காலமாக நித்திரையில் நடக்கிற வியாதி இருக்கிறது .இரவு ஆனால் தூக்க கலக்கத்தில் நடக்க தொடங்கி விடுவார் .. ..அப்ப ஒன்றுமே தெரியாது.ஜயாவுக்கு..என்று கெஞ்சியது எனக்கு பழக்க பட்ட குரல் ஒன்று&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கணத்தில் தான் முதன் முதலாக  எது நிஜம் என்று எனக்கு தெரிந்தது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5298783502779699798-1178271232089056259?l=mithuvin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithuvin.blogspot.com/feeds/1178271232089056259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2009/12/blog-post_09.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/1178271232089056259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/1178271232089056259'/><link rel='alternate' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2009/12/blog-post_09.html' title='எது  நிஜம்?'/><author><name>மிது</name><uri>http://www.blogger.com/profile/15830123931542819576</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/-viJTum2OumE/TcZKS7-KRjI/AAAAAAAAAGM/ErBcRAtEWZ8/s220/kiiiipo.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5298783502779699798.post-2498647030887342966</id><published>2009-12-02T08:05:00.000-08:00</published><updated>2009-12-02T08:07:59.054-08:00</updated><title type='text'>இவர்களுக்கு இப்படி தமிழ் பெயர் வைத்தால்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;Doctor -- Vaidyanathan--------------------------------------&lt;span style="font-weight:bold;"&gt;-வைத்தியநாதன்&lt;br /&gt;&gt;   Dentist -- Pallavan----------------------------------------------பல்லவன்&lt;br /&gt;&gt;   Lawyer -- Kesavan---------------------------------------------கேசவன்&lt;br /&gt;&gt;   North Indian Lawyer -- Panjabakesan--------------------பஞ்சாபகேசன்&lt;br /&gt;&gt;   Financier -- Dhanasekaran------------------------------------தனசேகரன்&lt;br /&gt;&gt;   Cardiologist -- Irudhayaraj-------------------------------------இதயராஜ்&lt;br /&gt;&gt;   Pediatrist -- Kuzhandaisamy-------------------------------குழந்தைசாமி&lt;br /&gt;&gt;   Psychiatrist -- Mano----------------------------------------------மனோ&lt;br /&gt;&gt;   Sex Therapist -- Kamadevan--------------------------------காமதேவன்&lt;br /&gt;&gt;   Marriage Counselor -- Kalyanasundaram------------------கல்யாணசுந்தரம்&lt;br /&gt;&gt;   Ophthalmologist --Kannayiram------------------------------கண்ணாயிரம்&lt;br /&gt;&gt;   ENT Specialist -- Neelakandan-----------------------------நீலகண்டன்&lt;br /&gt;&gt;   Diabetologist -- Sakkarapani---------------------------------சக்கரபாணி&lt;br /&gt;&gt;   Nutritionist -- Arogyasamy----------------------------------ஆரோக்கியசாமி&lt;br /&gt;&gt;   Hypnotist -- Sokkalingam-----------------------------------சொக்கலிங்கம்&lt;br /&gt;&gt;   Mentalist -- Budhisikamani-------------------------------------புத்திசிகாமணி&lt;br /&gt;&gt;   Exorcist -- Maatruboodham------------------------------------மாத்ரபூதம்&lt;br /&gt;&gt;   Magician -- Mayandi--------------------------------------------மாயாண்டி&lt;br /&gt;&gt;   Builder -- Sengalvarayan-------------------------------------------செங்கல்வராயன்&lt;br /&gt;&gt;   Painter -- Chitraguptan--------------------------------------------சித்ரகுப்தன்&lt;br /&gt;&gt;   Meteorologist -- Kaarmegam-----------------------------------கார்மேகம்&lt;br /&gt;&gt;   Agriculturist -- Pachaiyappan------------------------------------பச்சையப்பன்&lt;br /&gt;&gt;   Horticulturist -- Pushpavanam---------------------------------புஸ்பவனம்&lt;br /&gt;&gt;   Landscaper -- Bhuminathan--------------------------------------பூமிநாதன்&lt;br /&gt;&gt;   Barber -- Kondaiappan--------------------------------------------கொண்டையப்பன்&lt;br /&gt;&gt;   Beggar -- Pichai-------------------------------------------------------பிச்சை&lt;br /&gt;&gt;   Bartender -- Madhusudhan------------------------------------மதுசூதன்&lt;br /&gt;&gt;   Alcoholic -- Kallapiraan-----------------------------------------------கள்ளபிரான்&lt;br /&gt;&gt;   Exhibitionist -- Ambalavaanan-----------------------------------அம்பலவாணன்&lt;br /&gt;&gt;   Fiction writer -- Naavalan--------------------------------------------நாவலன்&lt;br /&gt;&gt;   Makeup Man -- Singaram--------------------------------------------சிங்காரம்&lt;br /&gt;&gt;   Milk Man -- Paul Raj-------------------------------------------------பால்ராஜ்&lt;br /&gt;&gt;   Dairy Farmer -- Pasupathi----------------------------------------பசுபதி&lt;br /&gt;&gt;   Dog Groomer -- Naayagan-----------------------------------------நாயகன்&lt;br /&gt;&gt;   Snake Charmer -- Nagamurthi-----------------------------------நாகமூர்த்தி&lt;br /&gt;&gt;   Mountain Climber -- Yezhumalai--------------------------------ஏழுமலை&lt;br /&gt;&gt;   Javelin Thrower -- Velayudam--------------------------------------வேலாயுதம்&lt;br /&gt;&gt;   Polevaulter -- Thaandavarayan------------------------------------------தாண்டவராயன்&lt;br /&gt;&gt;   Weight Lifter -- Balaraman--------------------------------------------பலராமன்&lt;br /&gt;&gt;   Sumo Wrestler -- Gundu Rao---------------------------------------------குண்டுராவ்?&lt;br /&gt;&gt;   Karate Expert -- Kailaasam--------------------------------------------கைலாசம்&lt;br /&gt;&gt;   Kick Boxer -- Ethiraj---------------------------------------------------எதிராஜ்?&lt;br /&gt;&gt;   Batsman -- Dhandiappan--------------------------------------------தண்டியப்பன்&lt;br /&gt;&gt;   Bowler -- Balaji-----------------------------------------------------------பாலாஜி&lt;br /&gt;&gt;   Spin Bowler -- Thirupathi----------------------------------------------திருப்பதி&lt;br /&gt;&gt;   Female Spin Bowler -- Thirupura Sundari-------------------------திருபுறசுந்தரி&lt;br /&gt;&gt;   Driver -- Sarathy----------------------------------------------------------சாரதி&lt;br /&gt;&gt;   Attentive Driver -- Parthasarathy-----------------------------------பார்த்தசாரதி&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&gt;           -----------------------------&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&gt;&lt;br /&gt;&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5298783502779699798-2498647030887342966?l=mithuvin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithuvin.blogspot.com/feeds/2498647030887342966/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2009/12/blog-post_764.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/2498647030887342966'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/2498647030887342966'/><link rel='alternate' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2009/12/blog-post_764.html' title='இவர்களுக்கு இப்படி தமிழ் பெயர் வைத்தால்'/><author><name>மிது</name><uri>http://www.blogger.com/profile/15830123931542819576</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/-viJTum2OumE/TcZKS7-KRjI/AAAAAAAAAGM/ErBcRAtEWZ8/s220/kiiiipo.jpeg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5298783502779699798.post-8835246196131535644</id><published>2009-12-02T07:54:00.000-08:00</published><updated>2009-12-02T08:04:28.324-08:00</updated><title type='text'>நடிகர்களின் திகில் மேக்கப்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_8no5NYYXzMo/SxaOOBWw_wI/AAAAAAAAABg/PPCdAWSTfE0/s1600-h/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81004.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 230px;" src="http://1.bp.blogspot.com/_8no5NYYXzMo/SxaOOBWw_wI/AAAAAAAAABg/PPCdAWSTfE0/s320/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81004.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410668373865463554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_8no5NYYXzMo/SxaONyr3NWI/AAAAAAAAABY/6sYWc2z1I_w/s1600-h/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-3.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 243px;" src="http://3.bp.blogspot.com/_8no5NYYXzMo/SxaONyr3NWI/AAAAAAAAABY/6sYWc2z1I_w/s320/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410668369927419234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_8no5NYYXzMo/SxaONiQEjFI/AAAAAAAAABQ/kjgjpaUph8s/s1600-h/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8120.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 242px;" src="http://3.bp.blogspot.com/_8no5NYYXzMo/SxaONiQEjFI/AAAAAAAAABQ/kjgjpaUph8s/s320/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8120.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410668365515885650" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_8no5NYYXzMo/SxaONdjkE2I/AAAAAAAAABI/lmxssrB2g7w/s1600-h/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81002.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 243px;" src="http://2.bp.blogspot.com/_8no5NYYXzMo/SxaONdjkE2I/AAAAAAAAABI/lmxssrB2g7w/s320/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81002.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410668364255466338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தோடை பார்ப்பதை நிறுத்திக்கீங்க..&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;...&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;சொன்னால் கேளுங்க&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;வினை யாரை விட்டது..எனக்கென்ன&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_8no5NYYXzMo/SxaOOmy8ZuI/AAAAAAAAABo/-MLEtamfT7Q/s1600-h/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81006.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 256px;" src="http://3.bp.blogspot.com/_8no5NYYXzMo/SxaOOmy8ZuI/AAAAAAAAABo/-MLEtamfT7Q/s320/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81006.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410668383915763426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8no5NYYXzMo/SxaOOmy8ZuI/AAAAAAAAABo/-MLEtamfT7Q/s1600-h/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81006.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 256px;" src="http://3.bp.blogspot.com/_8no5NYYXzMo/SxaOOmy8ZuI/AAAAAAAAABo/-MLEtamfT7Q/s320/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81006.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410668383915763426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடுக்கடிச்சு வேப்பிலை அடிங்கப்பா ...ஏதாவது ஆச்சு இருந்தால்&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5298783502779699798-8835246196131535644?l=mithuvin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithuvin.blogspot.com/feeds/8835246196131535644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2009/12/blog-post_02.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/8835246196131535644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/8835246196131535644'/><link rel='alternate' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2009/12/blog-post_02.html' title='நடிகர்களின் திகில் மேக்கப்'/><author><name>மிது</name><uri>http://www.blogger.com/profile/15830123931542819576</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/-viJTum2OumE/TcZKS7-KRjI/AAAAAAAAAGM/ErBcRAtEWZ8/s220/kiiiipo.jpeg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8no5NYYXzMo/SxaOOBWw_wI/AAAAAAAAABg/PPCdAWSTfE0/s72-c/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81004.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5298783502779699798.post-9170968021595682215</id><published>2009-12-02T07:44:00.000-08:00</published><updated>2009-12-02T07:47:52.899-08:00</updated><title type='text'>நானும் இந்த வலை கடலில் சங்கமிக்கிறேன்</title><content type='html'>&lt;div&gt;நான் பழசு தான் ..என்றாலும் புதிசு ..நானும் இந்த பதிவு மூலம் வலை பதிவுலகில் சங்கமிக்கிறேன்.....இந்த வலை கடலில் பெரிய சுறாக்கள் திமிங்கிலங்ள் எல்லாம் இருக்கும் போது இந்த ஆரம்ப பதிவர்களான நாங்கள் கண்ணுக்கு தெரியாத மீன்கள் போன்றவர்கள், என்றாலும் ஏதோ எந்தோ தன்னம்பிக்கையில் தைரியத்தில் இந்த வலை கடலில் நீந்த துணிந்து விட்டேன் ...மிதப்பேனா தாழ்வேனா என்பது காலம் தான் நிர்ணயிக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் கேட்டவை கண்டவை ரசித்தவை வெறுத்தவை உருவாக்கியவை போன்றவை இந்த மிதுவின் பக்கங்களில் புரட்டப்படும்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நன்றி&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5298783502779699798-9170968021595682215?l=mithuvin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mithuvin.blogspot.com/feeds/9170968021595682215/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2009/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/9170968021595682215'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5298783502779699798/posts/default/9170968021595682215'/><link rel='alternate' type='text/html' href='http://mithuvin.blogspot.com/2009/12/blog-post.html' title='நானும் இந்த வலை கடலில் சங்கமிக்கிறேன்'/><author><name>மிது</name><uri>http://www.blogger.com/profile/15830123931542819576</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/-viJTum2OumE/TcZKS7-KRjI/AAAAAAAAAGM/ErBcRAtEWZ8/s220/kiiiipo.jpeg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
